மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா
விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா தொடங்கியது
பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பலி நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பக்தர்களுக்கு தடை
கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்
மறைசாட்சி தேவசகாயத்தின் நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
மாடத்தட்டுவிளையில் நாளை அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அர்ச்சிப்பு விழா
வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை தொடங்குகிறது
புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய திருவிழா
அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது
நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா தொடங்கியது
மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நம்மோடு இருக்கும் இயேசு
இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது.
இயேசுவின் கோபமும்.. மனக் கோவிலும்..
கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.
கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்
மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இறைவன் நம்முடனேயே இருக்கிறார்
எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமூக இடைவெளி கடைப்பிடித்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.