என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை மின்தடை"
- சென்னையில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை.
- மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் 27.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆலந்தூர்: மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் சாலை, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புது தெரு, மசூதி காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு, சாத்தானிபேட்டை 1வது தெரு, செங்கேனியம்மன் கோயில் 1வது தெரு, மார்கோ தெரு, மதுரை 3வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு. புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, மண்டி தெரு, நிதி பள்ளி தெரு, லப்பை தெரு, வேளச்சேரி சாலை, வேதகிரி தெரு சந்தை.
நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.
கொரட்டூர்: சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்னினர் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்கப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.
அடையாறு: சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ.என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு,அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோ ரூம் வரை.
கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபாணி 1 முதல் 2வது தெரு.
கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 செக்டார், ராஜாமன்னார் சாலை, ராமசுவாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசபாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை.
பல்லாவரம்: 15 முதல் 16 தெரு புதிய காலனி, ஜிஎச், பிஎஸ்என்எல், மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஹைவே நகர், கரேட் வூஃப் நகர் ஒரு பகுதி, ஆபிசர் லேன், வீரன் சந்து, ராம் லிங்கம் தெரு, ஹரியன் நகர், ராணுவ முகாம், மல்லிகா தெரு, ராணுவ முகாம் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு.
ஆவடி: ஜே.பி நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கிரின் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஓரகடம் சொசைட்டி.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.
துரைப்பாக்கம்: ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, சேரி பகுதி சாலை, ஓஎம்ஆர், எம்ஜிஆர் தெரு, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி.
போரூர்: ஐயப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், தக்ஷின் அபார்ட்மெண்ட், குப்புசாமி நகர், அருணாசலம் ரோடு, காடுவெட்டி,வீரராகவபுரம் ,ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர் உள்ளிட்ட பகுதிகள்.
சென்னை:
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நாளை (15.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, எழும்பூர் பகுதிகளான சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி. கோவில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு ஸ்டேடியம் (வெளிப்புறம் மற்றும் உட்புறம்), அப்பாராவ் கிருஷ்ணா தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆண்டியப்பன் முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி. பரிவாக்கம் பகுதியில் காவலன்சேரி, திருமணம் சிடுகாடு, திருக்கோவில்பத்து.
திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், காவேரி நகர், சீனிவாசா நகர், அருள் நகர், நடசேனர் நகர், பாரதிநகர், லட்சுமி நகர் பிரிவு I மற்றும் II.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும்.
- பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாகமின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும் என்பதால், சிரமங்களை குறைக்க பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் இன்று முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாசாலை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணாசாலையில் உள்ள ஒயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலையின் ஒரு பகுதி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஹோட்டல், வாசன் அவென்யூ, ரஹேஜா டவர், ஜிபி சாலை ஒரு பகுதி, சத்திய மூர்த்தி பவன், இபி காம்ப்ளக்ஸ், ஈபி லிங்க் சாலை, கிளப் ஹவுஸ் சாலை, சிட்டி டவர், பட்டுலால்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி , எக்ஸ்பிரஸ் அவென்யூ, கலைக் கல்லூரி, பின்னி சாலை, விசி சாலை, ஹோட்டல் காஞ்சி, டிஎல்எஃப் இன் ஒரு பகுதி, இந்தியன் வங்கி, ஃபகான் கட்டிடம், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி பேங்க், மதுரா வங்கி, ஐஓபி வங்கி, பின்னி சாலை, ராணி மெய்யம்மாள் விடுதி மற்றும் திருமண மண்டபம் , ஏர் இந்தியா, அப்பல்லோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டித் சாலை, கனரா வங்கி, கன்னர்மாரா ஹோட்டல், ஐஓபி வங்கி, டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல், அண்ணாசாலை பகுதியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி பகுதியில், சிப்காட் I, II மற்றும் IV, பஞ்செட்டி, ஓபிஜி, பிர்லா கார்பன் மற்றும் துல்சியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சிப்காட் தொழில்துறை வளாகம், சிப்காட் பைபாஸ் சாலை, புதிய GPD, கங்கன் தொட்டி, பாப்பான் குப்பம், சிந்தலக்குப்பம், சித்தராஜ கண்டிகை, பெத்திகுப்பம், எலாவூர், பெரியகுப்பம் ஓபுலாபுரம், சுன்னம்புகுளம், எட்டூர், கொண்டமநல்லூர், நாயுடுகுப்பம், ஆரம்பாக்கம், எழுமதுரை, கும்மிடிப்பூண்டி பஜார், புதிய ஜிபிடி, வேர்காடு, ஏனாதிமேல்பாக்கம், பெத்திக்குப்பம், மா.பொ.சி. நகர், ஆத்துப்பாக்கம், மங்காவரம், ரெட்டம்பேடு, குருவியாகரம், நத்தம், டவுன் கும்மிடிப்பூண்டி, ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி., நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், பாலவாக்கம், பாலவாக்கம், சோலியம்பாக்கம். , மங்காவரம் மற்றும் குரு வியாகரம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், கே.கே நகர், கிண்டி, ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் நாளை (04.11.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரைமின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:-
வியாசார்பாடி: காசா கிராண்ட் & ரிலையன்ஸ், அன்னபூர்ணா நகர், விபிசி நகர், தேவகி நகர், பிரகாஷ் நகர், தணிகாச்சலம் நகர் - இ பிளாக் & எப் பிளாக், கவுரி நகர், பாலகிருஷ்ணா நகர், ஐயப்பன் நகர், பரசுராம் நகர், லட்சுமி நகர், தணிகை நகர், வசந்தம் நகர், காமாட்சி நகர், வித்யா நகர், நடேசன் நகர், திருமலை நகர், ஜிஎன்டி சாலை, ஞானபதி தோட்டம், விஜிபி சந்தோஷ் நகர், விபிசி நகர், காமாட்சியம்மன் நகர், கந்தன் நகர், சீனிவாச நகர், கற்பகம் நகர், பிருந்தாவன் தோட்டம், பி.ஏ.மேடு, பெரியார் சாலை, நேதாஜி தெரு, தணிகாசலம் நகர் இ பிளாக், படேல் தெரு, ஐயர் தோட்டம், வாசுதேவன் தோட்டம், மெரிடியன் மருத்துவமனை, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், விஜயா பார்க், ஏரிக்கரை, உமையாள் கல்யாண மண்டபம், சிஎம்டிஏ மொத்த பரப்பளவு, சீத்தாபதி மொத்தம், நடராஜ் நகர் 1 முதல் 5 வரை, கில்பர்ன் நகர், RR நகர் , சண்முக சுந்தரம் நகர் , 200 அடி சாலை , குருராகவேந்திரா நகர், கன்னியம்மன் நகர், வடபெரும்பாக்கம், வேதாச்சலம் நகர், செல்லியம்மன் நகர், சாமுவேல் நகர், பாலாஜி நகர் , கந்தசாமி நகர் , தணிகாசலம் நகர் , திருமலை நகர் , வி.எஸ். மணி நகர், கிருஷ்ணா நகர், சீக்ரெட்ஸ் காலனி, சரஸ்வதி நகர், சின்ன தோப்பு, ரங்கா கோ ஆப்பரேட்டிவ் நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், விநாயகபுரம், லோட்டஸ் காலனி, சாமி நகர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
நங்கநல்லூர்:- பி.வி. நகர், எம்.ஜி.ஆர். சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ. காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ. காலனி நீட்டிப்பு, எஸ்.பி.ஐ. காலனி மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, ஐயப்பாநகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ. காலனி 3-வது தெரு, டி.என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46-வது தெரு, மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர்,
எஸ்.பி.ஐ. காலனி 3-வது ஸ்டேஜ், 1-வது பகுதி, 2-வது மற்றும் 4-வது மெயின் ரோடு 43-45 தெரு, நேரு காலனி பகுதி, 5-வது மெயின் ரோடு பகுதி 39-42 தெரு, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, காலேஜ் ரோடு, வேம்புலி அம்மன் தெரு 4-வது மெயின் ரோடு, இந்து காலனி ஒரு பகுதி, விஸ்வநாதபுரம், ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






