என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமன்"

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
    • திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார். திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் சூரியின் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் சூரி மற்றும் ஐஷ்வர்யா லட்சுமி கலந்து கொண்டனர். மக்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டும், நடன கலைஞர்களுடன் ஜாலியாக வைப் செய்தனர். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



     


    • இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ.
    • நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.

    திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

    "பறந்து போ"

    இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்த படம் பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

    "ஓஹோ எந்தன் பேபி"

    நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு ராம்-காம் கதைக்களத்தில் உருவான திரைப்படமாகும்.

    "மாமன்"

    பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ,சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரைப்படம் திரையரங்கிள் மக்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்கள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    "யாதும் அறியான்"

    யாதும் அறியான் என்பது எம். கோபி எழுதி இயக்கிய திரில்லர் படமாகும். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் அப்பு குட்டி , தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    "மாயசபா"

    ஆதி பினிசெட்டி மற்றும் சைதன்யா ராவ் நடித்துள்ள படம் மாயசபா. இந்த படத்தை தேவ கட்டா இயக்கியுள்ளார். உளவியல் அரசியல் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இதில் சாய் குமார், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "வெட்னஸ்டே சீசன் 2"

    பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. தற்போது இந்த தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. இதில், வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார். வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

    "பத்மாசுலு"

    பத்மாசுலு என்பது ஷங்கர் செகுரி இயக்கிய தெலுங்கு நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் கவிதா ஸ்ரீரங்கம், தீக்ஷா கோடேஷ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் நாளை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    நடிகர்

    மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்த 2024 வெளியீட்டு திரைப்படம் 'நடிகர்', திரையரங்குகளில் ரசிகர்கள் மெதுவாக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் நாளை சைனா ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் பாவனா, சௌபின் சாஹிர், திவ்யா பிள்ளார், பாலு வர்கீஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
    • இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை ஒருமனதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
    • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு விரைவில் வெளியிடப்போவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

    • மாமன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூரிக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்துள்ளது.
    • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது குடும்பத்துடன் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார்.

    இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    அக்காவின் மகனுக்கும், தாய்மாமனுக்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டத்தால் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தாண்டி ஒன்று சேரும் குடும்பக் கதை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூரிக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்துள்ளது. 'விடுதலை', 'மாமன்' படங்களுக்கு நடிகர் சூரிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது.

    இதனை தொடர்ந்து, நடிகர் சூரி நடித்து வரும் படம் 'மண்டாடி'. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில், அடுத்த கவனம் 'மண்டாடி' என்று குறிப்பிட்டு படத்தில் நடித்து வரும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் நிலையில், இப்படம் மீனவர் வாழ்க்கை பாடமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


    இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது குடும்பத்துடன் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'.
    • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. படம் வெளியாகி இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் 30 கோடி வசூலித்து வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.

    சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் மாமன் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. வசூலில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை மாமன் திரைப்படம் தாண்டியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்படம் திரையரங்குகளில் 30 நாட்கள் ஓடிய பின்பு ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஜூன் இரண்டாவது வாரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'.
    • இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. படம் வெளியாகி இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் இருந்து நீக்கப்பட்ட இரண்டாம் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • மாமன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. தமிழ்நாடு முழுக்க ரசிகர்களுடன் திரையரங்கிள் சூரி படத்தை கண்டு மற்றும் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

    இந்நிலையில் மாமன் திரைப்படத்தை பலரும் அவர்களது செல்போன்களில் திருட்டு தனமாக பைரசி மூலம் பதிவிறக்கம் செய்து படத்தை பார்க்கின்றனர். பைரசியை கண்டிக்கும் விதமாக சூரி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் "ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.

    இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.

    ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.

    ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்… அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு 'வியூ'க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.

    திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

    இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.

    எனவே என் பணிவான வேண்டுகோள்:

    ? திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

    ?️ திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்.

    ? உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது.

    நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்." என கூறியுள்ளார்.

    • நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'.
    • இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக சூரி சமீபத்தில் ஜீ 5 தொலைக்காட்சியில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சமி சிறப்பாக நடனமாடினார். மேலும் பஞ்சமி கடந்து வந்த வலி நிறைந்த பாதையை கூறினார்.அப்பொழுது அந்த நிகழ்ச்சியிலே பஞ்சமிக்கு மூன்று மகன்கள் அவர்களுக்கு காதணி விழா நடக்கவில்லை என கூறினார். அதற்கு சூரி " நான் உங்களோட அந்த 3 பசங்களுக்கும் ஒரு தாய் மாமனா இருந்து காதணி விழா நடத்துறேன் என் செலவுல" என கூறினார்".

    இந்நிலையில் இன்று சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் அதை நிரூபித்தும் காட்டியுள்ளார். அவரது செலவில் காஞ்சிபுரத்தில் பஞ்சமியின் மூன்று மகன்களுக்கும் தாய் மாமனாக அவரது மடியில்  அமர்த்தி அவர்களுக்கு மொட்டை மற்றும் காது குத்தப்பட்டது" இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பலரும் மேடைக்காக பல வாக்குறுதி கொடுக்கின்றனர் ஆனால் அதை செய்ய தவற விட்டுவிடுவார்கள். ஆனால் தான் சொன்னதை நிறைவேற்றியதற்கு சூரிக்கு நெட்டிச்சன்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

    • கடந்த வாரம் வெளியான மாமன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • நடிகர் சூரி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    கோவை:

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    6 வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் வெளிவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின், கோவிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்த சூரி, மாமன் திரைப்படத்தைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

    • இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
    • திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.



    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், படம் வெளியான 5 நாட்களில் (நேற்றுவரை) மொத்தமாக ரூ. 17 கோடி வரை வசூல் செய்துள்ளது.

    • சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் முதல் நாளை விட இன்று அதிக டிக்கெட் புக்கிங்ஸ் நடைப்பெற்று வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பல திரையரங்கிற்கு நேரில் சென்று மக்களுடன் படத்தை கொண்டாடி வருகிறார் சூரி. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சூரி " இப்படம் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இப்படத்தை பார்த்து கண்கலங்குகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இவங்க எல்லாத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்."

    மேலும் மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு " அது மக்களே சொல்லட்டும், அதை அவர்களே தீர்மானிக்கட்டும், கதையின் நாயகனாக வெற்றி திரைப்படங்களை கொடுக்கவா இல்லை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டுமா என அவர்களே முடிவெடுக்கட்டும்" என கூறியுள்ளார்.

    ×