என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gary kirster
நீங்கள் தேடியது "Gary Kirster"
போட்டிகள் அனைத்தும் நெருக்கடியான சூழ்நிலையை நோக்கிச் செல்லும் என்பதால், உலகக்கோப்பைக்கு தயார்படுத்தும் மிகவும் சிறப்பான தொடர் ஐபிஎல் என கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். #IPL2019
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன் மிகவும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் 2-வது வாரத்தில்தான் ஐபிஎல் தொடர் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையில் சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் வீரர்களின் வேலைப்பளு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்திய வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.
இந்நிலையில் பரபரப்பு, நெருக்கடி சூழ்நிலையிலேயே செல்லும் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த தயார்படுத்துதல் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார். நேராக ஐபிஎல் தொடருக்கு புத்துணர்வுடன் செல்வார் என யாராவது கூறினால், அது சரியென்று நான் கூறமாட்டேன். அதிக போட்டிகளில் விளையாடினால், சிறப்பான ஆட்டத்தை பெறலாம். விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பட்டுமே விளையாடினால், அது மாறுபட்டது.
சர்வதேச கிரிக்கெட் போன்று ஐபிஎல் நெருக்கடியான சூழ்நிலையை கொண்ட தொடர். அதனால்தான் ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்கள். ஆகவே, ஐபிஎல் தொடரில் பரபரப்பான, நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய பிறகு, உலகக்கோப்பை தொடருக்குச் செல்லலாம்’’ என்றார்.
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையில் சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் வீரர்களின் வேலைப்பளு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்திய வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.
இந்நிலையில் பரபரப்பு, நெருக்கடி சூழ்நிலையிலேயே செல்லும் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த தயார்படுத்துதல் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார். நேராக ஐபிஎல் தொடருக்கு புத்துணர்வுடன் செல்வார் என யாராவது கூறினால், அது சரியென்று நான் கூறமாட்டேன். அதிக போட்டிகளில் விளையாடினால், சிறப்பான ஆட்டத்தை பெறலாம். விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பட்டுமே விளையாடினால், அது மாறுபட்டது.
சர்வதேச கிரிக்கெட் போன்று ஐபிஎல் நெருக்கடியான சூழ்நிலையை கொண்ட தொடர். அதனால்தான் ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்கள். ஆகவே, ஐபிஎல் தொடரில் பரபரப்பான, நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய பிறகு, உலகக்கோப்பை தொடருக்குச் செல்லலாம்’’ என்றார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் ஃபார்ம் ஆச்சர்யம் அளிக்கவில்லை என இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார். #IPL2018 #msdhoni
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைக்குப்பின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் எம்எஸ் டோனி நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை முடிந்துள்ள 12 ஆட்டத்தில் 3 அரைசதங்களுடன் 413 ரன்கள் அடித்து 9-வது இடத்தில் உள்ளார். 12 ஆட்டத்தில் 8-ல் நாட்அவுட்டாக உள்ளார். சராசரி 103.25 ஆகும். 29 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்எஸ் டோனி 5-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன் பணியாற்றினார்.
இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது ஐபிஎல் தொடரில் டோனி அபாரமாக விளையாடி வருவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதுவரை முடிந்துள்ள 12 ஆட்டத்தில் 3 அரைசதங்களுடன் 413 ரன்கள் அடித்து 9-வது இடத்தில் உள்ளார். 12 ஆட்டத்தில் 8-ல் நாட்அவுட்டாக உள்ளார். சராசரி 103.25 ஆகும். 29 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்எஸ் டோனி 5-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன் பணியாற்றினார்.
இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது ஐபிஎல் தொடரில் டோனி அபாரமாக விளையாடி வருவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X