என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2 womens arrest
நீங்கள் தேடியது "2 womens arrest"
பல்லாவரம் அருகே ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஜீவா. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதி ஆர்.கே.பி. நகரை சேர்ந்த தோழி நாகஜோதி, கம்பர் தெருவை சேர்ந்த தேவி ஆகியோர் ரூ. 35 லட்சம் கடன் வாங்கினர். பின்னர் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இது குறித்து ஜீவா அவர்களிடம் கேட்டபோது, சரிவர பதில் கூறவில்லை. இதையடுத்து ஜீவா பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்ததாக நாகஜோதி, தேவி ஆகியோரை கைது செய்தனர். #tamilnews
பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஜீவா. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதி ஆர்.கே.பி. நகரை சேர்ந்த தோழி நாகஜோதி, கம்பர் தெருவை சேர்ந்த தேவி ஆகியோர் ரூ. 35 லட்சம் கடன் வாங்கினர். பின்னர் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இது குறித்து ஜீவா அவர்களிடம் கேட்டபோது, சரிவர பதில் கூறவில்லை. இதையடுத்து ஜீவா பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்ததாக நாகஜோதி, தேவி ஆகியோரை கைது செய்தனர். #tamilnews
செங்கம் அருகே நிலத் தகராறில் விவசாயி கைகளை வெட்டிய 2 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 40). இவருக்கும் இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் அலமேலுவுக்கும் வரப்பு சம்மந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை விஜயராஜிக்கும் அலமேலுவுக்கும் வரப்பு பிரச்சனை சம்மந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் அலமேலுவின் மருமகள் சுதா (30) என்பவர் விஜயராஜை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை தடுக்க முயன்ற விஜயராஜின் கையில் வெட்டுபட்டு 3 விரல்கள் துண்டானது. இதில் அலறி துடித்த விஜயராஜை அக்கம்பக்கத்திலிருந் தவர்கள் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் அலமேலு மற்றும் அவரது மருமகள் சுதா 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். #tamilnews
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 40). இவருக்கும் இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் அலமேலுவுக்கும் வரப்பு சம்மந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை விஜயராஜிக்கும் அலமேலுவுக்கும் வரப்பு பிரச்சனை சம்மந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் அலமேலுவின் மருமகள் சுதா (30) என்பவர் விஜயராஜை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை தடுக்க முயன்ற விஜயராஜின் கையில் வெட்டுபட்டு 3 விரல்கள் துண்டானது. இதில் அலறி துடித்த விஜயராஜை அக்கம்பக்கத்திலிருந் தவர்கள் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் அலமேலு மற்றும் அவரது மருமகள் சுதா 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X