என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பம் தரும் திருப்பதி
    X

    'திருப்பம்' தரும் திருப்பதி

    • திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல.
    • ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல... திருமலையே திருமால். திருமாலே திருமலை. எனவே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வாழ்வில் 'திருப்பம்' தரும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அவரை தரிசித்தால் திருப்பம் மட்டுமல்ல... வேங்கடவன் பேரருளுடன் வற்றாத செல்வமும் வந்து சேரும் என்கிறார்கள்.

    "ஏழுமலை வாசா... வேங்கடரமணா... கோவிந்தா... கோவிந்தா..!" என்ற பக்தர்களின் பக்தி கோஷம் திருமலையில் மட்டுமல்ல.. நாடெங்கும் எதிரொலிக்கும்.

    Next Story
    ×