என் மலர்
முக்கிய விரதங்கள்
சிவனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபட வேண்டும். சிவனை முறையாக வழிபட்டு சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
நமது மதத்தில் எத்தனையோ கடவுள் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் முறையாக வழிபடுவது எப்படி என்பதை நமது சாஸ்த்திரங்கள் கூறுகின்றது. அந்த வகையில் சிவன் கோயிலிற்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபட வேண்டும். சிவனை முறையாக வழிபட்டு சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சிவன் ஆலயத்திற்கு சென்றவுடன் முதலில் சிவாய நாம என்று கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலின் உள்ளே சென்ற பின் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். பின் நந்தி தேவரிடம் சென்று அவர் சிரத்தின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும்.
அதன் பிறகு நந்தி தேவரிடம் “நந்தி தேவரே சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன், எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன் என்று கூறி அவரின் அனுமதியை பெற வேண்டும்.
நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது. அதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் “ஓம் நம சிவாய” என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது.
ஐயனை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய விஷேஷ ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவர் இல்லை. அம்பாளை வணங்கிய பின்பு தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடும் சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.
அதன் பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வலம் வரலாம்.
பொதுவாக சிவன் ஆலயத்திற்கு சென்றவுடன் முதலில் சிவாய நாம என்று கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலின் உள்ளே சென்ற பின் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். பின் நந்தி தேவரிடம் சென்று அவர் சிரத்தின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும்.
அதன் பிறகு நந்தி தேவரிடம் “நந்தி தேவரே சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன், எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன் என்று கூறி அவரின் அனுமதியை பெற வேண்டும்.
நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது. அதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் “ஓம் நம சிவாய” என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் நல்லது.
ஐயனை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய விஷேஷ ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவர் இல்லை. அம்பாளை வணங்கிய பின்பு தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடும் சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.
அதன் பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வலம் வரலாம்.
நாம் அனைவரும் விரதம் இருந்து கடவுளை வணங்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடை களை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. பாரணை நாளன்று உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.
நோயாளர்களும், அசௌகரியமுடையோரும், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற் கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. பாரணை நாளன்று உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.
நோயாளர்களும், அசௌகரியமுடையோரும், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற் கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சுக்கிரன் நீச்சமடைந்தால் அந்த தோஷத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள் விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் வாழ்க்கையில் அனைத்து சுக சௌக்கியங்களும் பெற்று, மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்றிருப்பது அவசியம். குறிப்பாக ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க வேண்டும். சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் கன்னியில் சேர்ந்திருந்தாலும் சுக்கிரனின் வலிமை குன்றிவிடும்.
மேலும், சுக்கிரன் லக்னத்துக்கு 8-ம் வீட்டில் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.
வீட்டில் மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம். இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.
மேலும், சுக்கிரன் லக்னத்துக்கு 8-ம் வீட்டில் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.
வீட்டில் மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம். இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.
ஆசைகள் அனைத்தும் நிறைவேற, தைப்பூசமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
தை பிறந்துவிட்டால், அந்த மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் நம் நினைவுக்கு வரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேற, தைப்பூசத்தன்று முருகப்பெருமானை வழிபட வேண்டும். அந்தத் திருநாள் 28.1.2021 (வியாழக்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் ஒவ்வொருவரும் படைவீடுகளில் உள்ள முருகனையோ, பக்கத்து ஆலயத்தில் உள்ள முருகனையோ வழிபடவேண்டும். மாறாக வீட்டு பூஜையறையில், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி பழங்கள், கந்தரப்பம் நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம்.
ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆனால் அந்த ஆசைகள் நியாயமானதாக இருக்கவேண்டும். பொதுவாக ஒருவர் ‘சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும்’ என்று ஆசைப்படுவார். மற்றொருவர் ‘நிறையப் படித்து, பெயருக்குப் பின்னால் ஏராளமான பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று விரும்புவார். இன்னும் சிலரோ ‘ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும்’ என்று விரும்புவர்.
இதுபோன்ற ஆசைகளை நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள்தான்.
ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை அறிந்து, அதன் பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற இயலும்.
அந்த அடிப்படையில் தான் மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும், வைகாசி விசாகமும், தைப்பூசமும், ஐப்பசியில் வரும் கந்த சஷ்டியும், கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகையும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவற்றில் தை மாதம் என்பது சூரிய பலத்தோடு இருக்கும் மாதமாகும். தேவர்களின் விழிப்புணர்ச்சி காலம். இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் அன்று கந்தப்பெருமானை கைகூப்பி வழிபட்டால், வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். சந்ததிகள் தழைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
பூசத்தன்று வேலவன் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் குவியும். கந்தப் பெருமானை கைகூப்பித் தொழுதால் கவலைகள் அகலும். வேலாயுதனை துதித்தால் வியாபாரம் தழைக்கும். குகனை வணங்கினால் குறைகள் விலகும். ஆறுதல் தரக்கூடிய ஆறு முகத்திற்கும், அருணகிரிநாதப் பெருமான் அழகாக விளக்கம் சொல்கின்றார்.
‘சிவனுக்கு ஓங்காரத்தின் பொருளை உரைத்த முகம் ஒன்று, அடியவர்களின் வினை களைத் தீர்க்கின்ற முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்கும், அன்னையிடம் வேல் வாங்குவதற்கும் உரிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணந்துகொள்ள வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.’ இப்படி ஆறுமுகம் பெற்ற அழகனைப் போற்றிக் கொண்டாட உகந்தநாள், தைப்பூசத் திருநாளாகும்.
முருகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் பகை மாறும். மனம் தெளிவுபெறும். பழனி சென்று வழிபட்டுவந்தால் செல்வ நிலை உயரும். சுவாமிமலை சென்றுவழிபட்டு வந்தால் ஞானம் கைகூடும். திருத்தணிகை சென்று வழிபட்டு வந்தால் கோபம் தணியும். பழமுதிர்சோலை சென்று வழிபட்டு வந்தால் நமது நிலை உயரும். திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆனால் அந்த ஆசைகள் நியாயமானதாக இருக்கவேண்டும். பொதுவாக ஒருவர் ‘சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும்’ என்று ஆசைப்படுவார். மற்றொருவர் ‘நிறையப் படித்து, பெயருக்குப் பின்னால் ஏராளமான பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று விரும்புவார். இன்னும் சிலரோ ‘ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும்’ என்று விரும்புவர்.
இதுபோன்ற ஆசைகளை நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள்தான்.
ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை அறிந்து, அதன் பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற இயலும்.
அந்த அடிப்படையில் தான் மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும், வைகாசி விசாகமும், தைப்பூசமும், ஐப்பசியில் வரும் கந்த சஷ்டியும், கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகையும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவற்றில் தை மாதம் என்பது சூரிய பலத்தோடு இருக்கும் மாதமாகும். தேவர்களின் விழிப்புணர்ச்சி காலம். இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் அன்று கந்தப்பெருமானை கைகூப்பி வழிபட்டால், வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். சந்ததிகள் தழைக்கும். தனவரவும் திருப்தி தரும்.
பூசத்தன்று வேலவன் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் குவியும். கந்தப் பெருமானை கைகூப்பித் தொழுதால் கவலைகள் அகலும். வேலாயுதனை துதித்தால் வியாபாரம் தழைக்கும். குகனை வணங்கினால் குறைகள் விலகும். ஆறுதல் தரக்கூடிய ஆறு முகத்திற்கும், அருணகிரிநாதப் பெருமான் அழகாக விளக்கம் சொல்கின்றார்.
‘சிவனுக்கு ஓங்காரத்தின் பொருளை உரைத்த முகம் ஒன்று, அடியவர்களின் வினை களைத் தீர்க்கின்ற முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்கும், அன்னையிடம் வேல் வாங்குவதற்கும் உரிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணந்துகொள்ள வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.’ இப்படி ஆறுமுகம் பெற்ற அழகனைப் போற்றிக் கொண்டாட உகந்தநாள், தைப்பூசத் திருநாளாகும்.
முருகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் பகை மாறும். மனம் தெளிவுபெறும். பழனி சென்று வழிபட்டுவந்தால் செல்வ நிலை உயரும். சுவாமிமலை சென்றுவழிபட்டு வந்தால் ஞானம் கைகூடும். திருத்தணிகை சென்று வழிபட்டு வந்தால் கோபம் தணியும். பழமுதிர்சோலை சென்று வழிபட்டு வந்தால் நமது நிலை உயரும். திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
சென்னைவாசிகளுக்கு எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
சென்னைவாசிகளுக்கு எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள். திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது. வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.
சென்னையை சுற்றி இந்த மூன்று அம்மன்களும் முக்கோண புள்ளிப்போல அமைந்து இருக்கிறார்கள். பொதுவாக சக்தியின் வடிவத்தை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்வார்கள். அந்த வகையில் திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.
இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள். அதன் பின்னணியில்தான் இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் அடங்கி உள்ளது. இந்த ஐதீகத்துக்கு தொடர்புடைய அந்த வரலாறு வருமாறு:-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று ஒரு மேட்டுப்பகுதியில் பசு தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
அந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது. சிவபெருமான் புற்றுவடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.
சோழநாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து, வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன் சுகந்தீஸ்வரர் (திருமணங்கீஸ்வரரர்) வரலாற்றை அறிந்து, இத்திருக்கோவில் சிவனை வழிபட்டபோது, சக்தி (அம்மன்) இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக சக்தியை அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.
அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை கீழே கொண்டுவரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.
அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையைச் சிதைத்துக் கொள்ள முற்பட்டான் அப்போது அம்மன் தோன்றி - தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மனாக (புற்றீஸ்வரர் தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவெற்றியூர்), கிரியாசக்தியாக கொடியிடை அம்மனாக (மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்) ஆக முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம். மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களுக்கும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டது.
முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி, மேலிருகரங்கில் பாச அங்குசம். கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும் இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள் கருணை வடிவே உருவாகி நிற்கிறாள். அம்மனின் அழகிய வதனத்தில் என்றும் வாடாத புன்னகை. அன்னையின் ஒரு கரம் ‘என்னைச் சரணடை’ என்பது போல காட்டுகிறது.
ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.
ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதிருவுடையம்மனை வணங்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும், அறிவிலும், சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மன் ஆகும்.
மேலூர் திருவுடையம்மன் ஆலயம் பற்றி கூடுதல் தகவல்களை ஆலய செயல் அலுவலர் எம்.கிருஷ்ணமூர்த்தியிடம் 99768 49791 என்ற எண்ணிலும், கோவில் பணியாளர் ஏழுமலையை 82487 39713 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்து நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயம்.
பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும்.
பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுவதும் நடை திறந்திருக்கிறது. மூன்றாவதாக மாலையில் நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருமுல்லைவாயலில் உள்ள கொடியிடையம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும். திருவொற்றியூரில் இருந்து புறநகர் பகுதியின் வழியாக மிக எளிதாக திருமுல்லைவாயலுக்கு சொல்லலாம்.
இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார். மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோயில் கட்டினான். மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. எனவே சந்தனக்காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.
இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி கிரியா சக்தியாக அழைக்கப்படுகிறாள்.
அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம். பௌர்ணமி நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.
நாளை 15-ந்தேதி பவுர்ணமி தினம் வருகிறது. எனவே மிக அரிதான அன்றைய தின வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.
சகல சக்திகளும் கிடைக்கும்
இச்சா சக்தி விருப்பங்களை நிறைவேற்றுபவள், சவுந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சவுபாக்கியங்களை தருபவள்.
ஞான சக்தி
அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள் பாலிப்பவள்.
கிரியா சக்தி
வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.
திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள். திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது. வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.
சென்னையை சுற்றி இந்த மூன்று அம்மன்களும் முக்கோண புள்ளிப்போல அமைந்து இருக்கிறார்கள். பொதுவாக சக்தியின் வடிவத்தை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்வார்கள். அந்த வகையில் திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.
இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள். அதன் பின்னணியில்தான் இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் அடங்கி உள்ளது. இந்த ஐதீகத்துக்கு தொடர்புடைய அந்த வரலாறு வருமாறு:-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று ஒரு மேட்டுப்பகுதியில் பசு தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
அந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது. சிவபெருமான் புற்றுவடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.
சோழநாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து, வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன் சுகந்தீஸ்வரர் (திருமணங்கீஸ்வரரர்) வரலாற்றை அறிந்து, இத்திருக்கோவில் சிவனை வழிபட்டபோது, சக்தி (அம்மன்) இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக சக்தியை அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.
அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை கீழே கொண்டுவரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.
அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையைச் சிதைத்துக் கொள்ள முற்பட்டான் அப்போது அம்மன் தோன்றி - தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மனாக (புற்றீஸ்வரர் தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவெற்றியூர்), கிரியாசக்தியாக கொடியிடை அம்மனாக (மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்) ஆக முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம். மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களுக்கும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டது.
முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி, மேலிருகரங்கில் பாச அங்குசம். கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும் இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள் கருணை வடிவே உருவாகி நிற்கிறாள். அம்மனின் அழகிய வதனத்தில் என்றும் வாடாத புன்னகை. அன்னையின் ஒரு கரம் ‘என்னைச் சரணடை’ என்பது போல காட்டுகிறது.
ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.
ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதிருவுடையம்மனை வணங்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும், அறிவிலும், சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மன் ஆகும்.
மேலூர் திருவுடையம்மன் ஆலயம் பற்றி கூடுதல் தகவல்களை ஆலய செயல் அலுவலர் எம்.கிருஷ்ணமூர்த்தியிடம் 99768 49791 என்ற எண்ணிலும், கோவில் பணியாளர் ஏழுமலையை 82487 39713 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்து நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயம்.
பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும்.
பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுவதும் நடை திறந்திருக்கிறது. மூன்றாவதாக மாலையில் நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருமுல்லைவாயலில் உள்ள கொடியிடையம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும். திருவொற்றியூரில் இருந்து புறநகர் பகுதியின் வழியாக மிக எளிதாக திருமுல்லைவாயலுக்கு சொல்லலாம்.
இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார். மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோயில் கட்டினான். மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. எனவே சந்தனக்காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.
இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி கிரியா சக்தியாக அழைக்கப்படுகிறாள்.
அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம். பௌர்ணமி நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.
நாளை 15-ந்தேதி பவுர்ணமி தினம் வருகிறது. எனவே மிக அரிதான அன்றைய தின வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.
சகல சக்திகளும் கிடைக்கும்
இச்சா சக்தி விருப்பங்களை நிறைவேற்றுபவள், சவுந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சவுபாக்கியங்களை தருபவள்.
ஞான சக்தி
அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள் பாலிப்பவள்.
கிரியா சக்தி
வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.
மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.
பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் சேர்த்து வழிபடுவதில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திரயோதசி திதியின் மாலை நேரமான 4.30 மணி முதல் 6.30 மணி வரையான காலகட்டமே ‘பிரதோஷ காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நாம் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இது நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நடனம் ஆடிய கால நேரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பிரதோஷத்தைப் பொறுத்தவரை, 20 வகையான பிரதோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமான 5 வகை பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தினசரி பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் பகலும், இரவும் சந்திக்கின்ற நேரத்தை ‘சந்தியா காலம்’ என்பார்கள். அந்த காலமானது மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இதனை ‘பிரதோஷ காலம்’ என்றும் சொல்வார்கள். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு நாளும் இந்த கால நேரத்தில் சிவனையும், நந்தியையும் வழிபாடு செய்யலாம். நித்தய பிரதோஷம் என்றும் அழைக்கப்படும் இந்த பிரதோஷ கால வழிபாட்டை, ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் செய்து வந்தால், அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது ‘திரயோதசி’ திதி. இந்த வளர்பிறை திரயோதசி திதியே, ‘பட்சப் பிரதோஷம்’ ஆகும். பட்சப் பிரதோஷ தினத்தின் மாலை நேரத்தில், பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம் அமைந்த மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்ற திருக் கோவில்களில்) செய்வது சிறப்பான பலன்களை நமக்குப் பெற்றுத்தரும்.
மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியை ‘மாதப் பிரதோஷம்’ என்பார்கள். இந்த தேய்பிறை திரயோதசி திதியின் மாலை நேரத்தில்‘பாணலிங்க’ வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தமமான பலனை அள்ளித் தரும்.
நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ வழிபாடு வரும் திரயோததி திதி அன்று ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும். அப்படி வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்வதையே, ‘நட்சத்திரப் பிரதோஷம்’ என்கிறார்கள்.
பூரண பிரதோஷம்: ஒரு சில நாட்கள் ஒரே நாளில் இரண்டு திதிகள், அதாவது காலையில் ஒரு திதி... அதன்பிறகு ஒரு திதி என்று வரும். அப்படி திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்ந்து வராமல், திரயோதசி திதி மட்டுமே இருக்கும் நாளில் வரும் பிரதோஷத்தை ‘பூரண பிரதோஷம்’ என்று சொல்வார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது, சுயம்பு லிங்கம் அமைந்த கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் பலன்கள் இருமடங்காகக் கிடைக்கும்.
தினசரி பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் பகலும், இரவும் சந்திக்கின்ற நேரத்தை ‘சந்தியா காலம்’ என்பார்கள். அந்த காலமானது மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இதனை ‘பிரதோஷ காலம்’ என்றும் சொல்வார்கள். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு நாளும் இந்த கால நேரத்தில் சிவனையும், நந்தியையும் வழிபாடு செய்யலாம். நித்தய பிரதோஷம் என்றும் அழைக்கப்படும் இந்த பிரதோஷ கால வழிபாட்டை, ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் செய்து வந்தால், அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது ‘திரயோதசி’ திதி. இந்த வளர்பிறை திரயோதசி திதியே, ‘பட்சப் பிரதோஷம்’ ஆகும். பட்சப் பிரதோஷ தினத்தின் மாலை நேரத்தில், பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம் அமைந்த மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்ற திருக் கோவில்களில்) செய்வது சிறப்பான பலன்களை நமக்குப் பெற்றுத்தரும்.
மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியை ‘மாதப் பிரதோஷம்’ என்பார்கள். இந்த தேய்பிறை திரயோதசி திதியின் மாலை நேரத்தில்‘பாணலிங்க’ வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தமமான பலனை அள்ளித் தரும்.
நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ வழிபாடு வரும் திரயோததி திதி அன்று ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும். அப்படி வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்வதையே, ‘நட்சத்திரப் பிரதோஷம்’ என்கிறார்கள்.
பூரண பிரதோஷம்: ஒரு சில நாட்கள் ஒரே நாளில் இரண்டு திதிகள், அதாவது காலையில் ஒரு திதி... அதன்பிறகு ஒரு திதி என்று வரும். அப்படி திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்ந்து வராமல், திரயோதசி திதி மட்டுமே இருக்கும் நாளில் வரும் பிரதோஷத்தை ‘பூரண பிரதோஷம்’ என்று சொல்வார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது, சுயம்பு லிங்கம் அமைந்த கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் பலன்கள் இருமடங்காகக் கிடைக்கும்.
குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
சிவனின் மைந்தன் முருகப்பெருமானை கார்த்திகை நாளில் விரதம் இருந்து வணங்கினால் நமக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. திருமண தடைகள், நிலப்பிரச்சினைகள் தீரும்
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.
கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.
தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர். தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.
கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.
தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர். தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
நமக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்காமலே உணர்ந்து நமக்கு வழங்குபவர்கள்தான் நம் அம்மாக்கள். காளிகாம்பாளும் அப்படித்தான். உலகத்துக்கே அன்னையாகத் திகழ்பவள்தானே பராசக்தி. காளிகாம்பாளிடம் நாம் ஒருமுறையேனும் நின்று அவளை தரிசித்தாலே போதும்.. நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் போக்கி, நம்மை அருளிக் காப்பாள் காளிகாம்பாள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள். தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம்.
தை முதல் வெள்ளியில், விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை.
தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள். தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம்.
தை முதல் வெள்ளியில், விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை.
தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் தங்கள் ஜென்ம ஜாதகத்தைப் பொறுத்து திசை புத்தி கால அளவு இருக்கும்.
ராகு பகவானுக்குரிய விரத முறை:
அப்படி ஒருவருக்கு ராகு திசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ராகு போகக் காரர். இவர் ஒருவருக்கு அனைத்தின் மீதான ஆசை வைக்க தூண்டுவார். பிரமாண்டத்தை ஏற்படுத்துவார். அவரால் ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிகாலையில் எழுந்து நீராடி காளி கோயிலுக்கு சென்று அங்கு வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றவும். காளி அம்மனுக்கு மந்தார மலரால் அர்ச்சனையும். உளுந்தினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரம் நிவேதனமாக்க வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். மேலும் கோமேதக கல்லை நாம் ஆபரணமாக அணிந்து கொள்வதோடு, நவகிரக சன்னிதியில் ராகு முன் நின்று நாம் அவருக்குரிய ராகு காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கேது பகவானுக்குரிய விரத முறை:
ஒருவரின் ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களுக்கோ அல்லது கேது நீச்சத்தில் இருந்தாலோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி கணபதியை வணங்கவும். விநாயகர் கோயிலுக்குச் சென்று செவ்வரலி மாலை சுவாமிக்கு சூடி, கொள்ளில் செய்யப்பட்ட கொழுக்கட்டை, மோதகத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கவும்.
கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரிய கல் கொண்ட ஆபரணத்தை அணிந்து வரவும். நவகிரக சன்னிதியில், கேது பகவானுக்கு அருகில் நின்று அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரவும்.இந்த விரதம் செய்வதால் தன, தானியம், பசுக்காள் என அனைத்து செளபாக்கிய ஏற்படும்.
ராகு பகவானுக்குரிய விரத முறை:
அப்படி ஒருவருக்கு ராகு திசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ராகு போகக் காரர். இவர் ஒருவருக்கு அனைத்தின் மீதான ஆசை வைக்க தூண்டுவார். பிரமாண்டத்தை ஏற்படுத்துவார். அவரால் ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிகாலையில் எழுந்து நீராடி காளி கோயிலுக்கு சென்று அங்கு வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றவும். காளி அம்மனுக்கு மந்தார மலரால் அர்ச்சனையும். உளுந்தினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரம் நிவேதனமாக்க வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். மேலும் கோமேதக கல்லை நாம் ஆபரணமாக அணிந்து கொள்வதோடு, நவகிரக சன்னிதியில் ராகு முன் நின்று நாம் அவருக்குரிய ராகு காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கேது பகவானுக்குரிய விரத முறை:
ஒருவரின் ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களுக்கோ அல்லது கேது நீச்சத்தில் இருந்தாலோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி கணபதியை வணங்கவும். விநாயகர் கோயிலுக்குச் சென்று செவ்வரலி மாலை சுவாமிக்கு சூடி, கொள்ளில் செய்யப்பட்ட கொழுக்கட்டை, மோதகத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கவும்.
கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரிய கல் கொண்ட ஆபரணத்தை அணிந்து வரவும். நவகிரக சன்னிதியில், கேது பகவானுக்கு அருகில் நின்று அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரவும்.இந்த விரதம் செய்வதால் தன, தானியம், பசுக்காள் என அனைத்து செளபாக்கிய ஏற்படும்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம்.
‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று அழைக்கப்படுபவர், குரு பகவான். அவர் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 நடந்தது. குருவை நாம் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டே இருந்தால், அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக்கிழமையில் விரதம் இருந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.
குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்ய வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்தியப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நைவேத்தியம் செய்து, அவற்றை சிறுவர்- சிறுமியர்களுக்கு தானம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
சப்த குரு தரிசனம்
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்யநாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர். இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
* திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக்கிழமையில் விரதம் இருந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.
குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்ய வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்தியப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நைவேத்தியம் செய்து, அவற்றை சிறுவர்- சிறுமியர்களுக்கு தானம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
சப்த குரு தரிசனம்
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்யநாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர். இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
* திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி வரும். அதன்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. மாதந்தோறும் வரும் ஒவ்வொரு ஏகாதசியும் சிறப்புக்குரியவைதான். அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் மிகவும் பெருமை வாய்ந்தவைகளாகும். இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்புகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.
பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், “மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்” என்று கூறினார்.
தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.
இன்றும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
தை மாதத்தில் வரும் முக்கியமான விசேஷங்களும், விரதங்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
தை 1, ஜனவரி 15, புதன் : பஞ்சமி. தஞ்சை மாவட்டம் செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தல், பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் காலை 9- 10. திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை, திருவாய்மொழிச்சாற்றுமுறை. உத்திராயண புண்ணிய காலம்.
தை 2, ஜனவரி 16, வியாழன் : சஷ்டி. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் உண்ணாமலையம்மன் திருவூடல் திருவிழா. கனுமாட்டு பொங்கல்.
தை 3, ஜனவரி 17, வெள்ளி : சப்தமி. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
தை 4, ஜனவரி 18, சனி : அஷ்டமி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
தை 5, ஜனவரி 19, ஞாயிறு : நவமி, தசமி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி வெண்ணையாற்று உற்சவம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி. கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.
தை 6, ஜனவரி 20, திங்கள் : ஏகாதசி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்மார்த்த ஏகாதசி.
தை 7, ஜனவரி 21, செவ்வாய் : துவாதசி. சேங்காலிபுரம் ஸ்ரீமுத்தண்ணாவாள் ஆராதனை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வைஷ்ணவ ஏகாதசி.
தை 8, ஜனவரி 22, புதன் : திரயோதசி. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை. பிரதோஷம். மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ரிஷப சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
தை 9, ஜனவரி 23, வியாழன் : சதுர்த்தசி. பழூர் ஸ்ரீகோவிந்த தாமோதர ஸ்வாமி ஆராதனை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. ஆருத்திரா அபிஷேகம். திருப்பதி ஸ்ரீஏழுலையப்பன் புஷ்பாங்கி சேவை. மாத சிவராத்திரி.
தை 10, ஜனவரி 24, வெள்ளி : திருவையாறு அமாதீர்த்தம், தை அமாவாசை. ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் வராஹ மகாதேசிகன் திருநட்சத்திரம், ராமேஸ்வரம் ஸ்ரீராமர் வெள்ளி ரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ரதீபம்.ஸர்வ சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம்.
தை 11, ஜனவரி 25, சனி : பிரதமை. கெர்ப்போட்ட நிவர்த்தி. திருநாங்கூரில் 11 கருட சேவை. திருவோண விரதம். இஷ்டி காலம்.
தை 12, ஜனவரி 26, ஞாயிறு : துவிதியை.
தை 13, ஜனவரி 27, திங்கள் : திரிதியை. திருப்போரூர் ஸ்ரீமௌன ஸ்வாமிகள் குரு பூஜை. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதியுலா.
தை 14, ஜனவரி 28, செவ்வாய் : திரிதியை. கல்லிடைக்குறிச்சி ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. சதுர்த்தி விரதம்.
தை 15, ஜனவரி 29, புதன் : சதுர்த்தி. வசந்த பஞ்சமி, ஹரதத்தர் ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
தை 16, ஜனவரி 30, வியாழன் : பஞ்சமி . பழநி, திருவிடைமருதூர், எண்கண் ஆகிய சிவஸ்தலங்களில் தைப்பூச உற்சவாரம்பம். காஞ்சி ஸ்ரீஉலகளந்த பெருமாள்
உற்சவாரம்பம்.
தை 17, ஜனவரி 31, வெள்ளி : சஷ்டி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. சஷ்டி விரதம்.
தை 18, பிப்ரவரி 01, சனி : சப்தமி. காஞ்சிபுரம் கடுக்களூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ரதஸப்தமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கலசபாக்க தீர்த்தவாரி. செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கந்தர்வ பெண் சந்திரரேகைக்கு காவேரியில் தீர்த்தம் கொடுத்தல்.
தை 19, பிப்ரவரி 02, ஞாயிறு : அஷ்டமி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் ரிஷப வாகனத்தில் பவனி. சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
தை 20, பிப்ரவரி 03, திங்கள் : நவமி. பழநி வேளூர் தை கிருத்திகை. பழனி ஸ்ரீஆண்டவர் வௌ்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
தை 21, பிப்ரவரி 04, செவ்வாய் : தசமி. ராமேஸ்வரம் ரதம். காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் புறப்பாடு.
தை 22, பிப்ரவரி 05, புதன் : ஏகாதசி. காஞ்சி சிவகங்கை தெப்பல், திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் டிரஸ்ட் 82ம் வருடம் சதுர்வேத பாராயணத்துடன் கூடிய மகாருத்ர யாகம், கோவை 10 திருப்பேரூர் எனும் மேலை சிதம்பர க்ஷேத்திரத்தில் தை 22ந் தேதி புதன் முதல் மாசி 3 சனிக்கிழமை வரை (05 -02-2020 15-02-2020) நடைபெறுகிறது. ஸர்வபீஷ்ம ஏகாதசி.
தை 23, பிப்ரவரி 06, வியாழன் : துவாதசி. சுக்லபட்ச மகா பிரதோஷம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் சூர்ணாபிஷேகம். ஸ்ரீவராஹத் துவாதசி.
தை 24, பிப்ரவரி 07, வெள்ளி : திரயோதசி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பருத்திசேரி எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
தை 25, பிப்ரவரி 08, சனி : சதுர்த்தசி. தீர்த்தவாரி, பழநி திருத்தேர், திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ரிஷப லக்னத்தில் பஞ்சமூர்த்திகளுடன் காவேரியில் தீர்த்தம் கொடுத்தருளல், இரவு வெள்ளி ரதக்காட்சி, காஞ்சி வெள்ளிரிஷபம் பஞ்சமூர்த்தி உற்சவம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் ஒட்டிவாக்கம் திருவூறல் உற்சவம், காஞ்சி ஸ்ரீதேவராஜ ஸ்வாமி அனந்தசரஸ் தெப்பல், சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு 46ம் ஆண்டு மகா அபிஷேகம், செறுவாமணி கிராமம் ஆலாத்தூர் ஸ்வாமிகள் ஆராதனை. தைப்பூசம், வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம், ராமேஸ்வரம் பிள்ளையார் தெப்பம். பௌர்ணமி.
தை 26, பிப்ரவரி 09, ஞாயிறு : பௌர்ணமி. எண்கண் ஸ்ரீமுருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தருளல். காஞ்சி பெருந்தேவி தெப்பம். ஸ்ரீமூஷ்ணம் ஸ்வேத நதித்தீர்த்தம்.
தை 27, பிப்ரவரி 10, திங்கள் : பிரதமை. மகா பஹூள பிரதமை. திருமழிசையாழ்வார். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
தை 28, பிப்ரவரி 11, செவ்வாய் : துவிதியை. வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி பவனி. தென்காசி ஸ்ரீவிஸ்வநாதர் லட்ச தீபக் காட்சி.
தை 29, பிப்ரவரி 12, புதன் : திரிதியை, சதுர்த்தி. க்ருஷ்ணபட்ச (ஸங்கடஹர) சதுர்த்தி.






