மதுவுக்கு உள்ள பாதுகாப்பு நெல்லுக்கு இல்லை- நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?
மதுவுக்கு உள்ள பாதுகாப்பு நெல்லுக்கு இல்லை- நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்
Published on

கோவை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்  கூறியதாவது:-

தமிழக அரசு மதுபாட்டில்களை பாதுகாப்பான இடங்களில் அடுக்கி வைத்துள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தெருவில் கொட்டி வைத்துள்ளனர்.

தமிழக விவசாயிகளின் நெல்லை தெருவில் போட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து வாங்குகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?

ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com