என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரிந்தவர்களை இணைக்க முயல்வது நல்லதுதான்- நயினார் நாகேந்திரன்
- அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
- அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.
நெல்லை:
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லதுதான். செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம்.
* அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
* அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.
* அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட முடியும்.
* அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரும் என்றார்.
Next Story






