என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை: NDA கூட்டணியில் இணைகிறாரா சசிகலா? - இ.பி.எஸ். விளக்கம்
    X

    அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை: NDA கூட்டணியில் இணைகிறாரா சசிகலா? - இ.பி.எஸ். விளக்கம்

    • புதிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
    • அ.தி.மு.க. கூட்டணி சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.

    டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    * தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன்.

    * தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவாதித்தேன்.

    * புதிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.

    * அ.தி.மு.க. கூட்டணி சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.

    * சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×