என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரைவேக்காட்டுத் தனமான அரசியலை செய்யும் எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.
- எடப்பாடி பழனிசாமியின் நினைப்பு முழுவதும் பெட்டியிலேயே தான் இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைக்கவே அரசியல் அறிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
* மக்களின் வரவேற்பை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டிருக்கிறார்.
* எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கைகள் அரைவேக்காட்டு தனமாக உள்ளன.
* எடப்பாடி பழனிசாமியின் நினைப்பு முழுவதும் பெட்டியிலேயே தான் இருக்கிறது.
* மக்கள் அளித்த மனுக்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
* மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
Next Story






