என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ், தமிழன் என பேசும் மு.க.ஸ்டாலின் அதன்படி செயல்படமாட்டார் - ஜெயக்குமார்
    X

    தமிழ், தமிழன் என பேசும் மு.க.ஸ்டாலின் அதன்படி செயல்படமாட்டார் - ஜெயக்குமார்

    • தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.
    • இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மும்மொழி கொள்கையால் எந்த பிரயோஜனமும் இல்லை.

    * தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.

    * இருமொழிக் கொள்கை உள்ள தமிழகத்தில் 80% மேற்பட்டோர் உயர்கல்வி செல்கின்றனர். வடமாநிலங்களில் செல்வதில்லை.

    * இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    * அந்தந்த மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாநில மொழியே பயிற்று மொழி என முதலில் அறிவியுங்கள்.

    * முதல்வரை பொருத்தவரை தமிழ், தமிழன் என பேசுவார். ஆனால் செயல்படமாட்டார் என்றார்.

    Next Story
    ×