என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: ஒரே குரூப்பில் இடம்பெறும் இந்தியா, பாகிஸ்தான்
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
- இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்சம் இரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதலாம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது. குரூப் பிரிவில் முன்னேறி அரையிறுதி இறுதி போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சென்றால் 2 அணிகளும் மீண்டும் மொத வாய்ப்புள்ளது. அவ்வகையில் 3 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மொத வாய்ப்புள்ளது.
Next Story






