என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு
Byமாலை மலர்11 May 2022 10:36 AM GMT (Updated: 11 May 2022 10:36 AM GMT)
சேலம் வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் அடுத்த டீ.பள்ளப்பட்டி புது காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் வாய்க்கால்பட்டறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 30 -ம் தேதி அளவுக்கதிகமாக நீரழிவு நோய் கட்டுப்படுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
இதனால் உடல்நிலை மோசமடைந்து இவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X