search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தி.மு.க-காங்கிரஸ் பிரிவினை எதிர்பார்த்ததுதான்: கமல்ஹாசன்

    தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதுதான் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதுதான் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் கமல்ஹாசன் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.

    Next Story
    ×