என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை செயலகத்தில் சபாநாயகருடன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு
Byமாலை மலர்3 Dec 2018 10:06 AM GMT (Updated: 3 Dec 2018 10:06 AM GMT)
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர். #TNAssembly #Dhanapal #Congress
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை அவரது அறையில் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்தவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றியும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். #TNAssembly #Dhanapal #Congress
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை அவரது அறையில் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் சபாநாயகரிடம் அளித்தனர்.
இதுபற்றியும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். #TNAssembly #Dhanapal #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X