என் மலர்
செய்திகள்

நீட் தற்கொலை முயற்சி: மாணவி கிருத்திகா மருத்துவ செலவுக்கு ரூ.50 ஆயிரம் உதவி - திமுக வழங்கியது
‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற முடியாததால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூரை சேர்ந்த மாணவி கிருத்திகாவின் மருத்துவ செலவுக்காக தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்றிருந்த நல்ல மதிப்பெண்கள் பயனற்றுப் போய், ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற முடியாததால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூரை சேர்ந்த மாணவி கிருத்திகாவின் மருத்துவ செலவுக்காக அவருடைய தந்தை வி.கமலக்கண்ணனிடம் தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரத்தை கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்றிருந்த நல்ல மதிப்பெண்கள் பயனற்றுப் போய், ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற முடியாததால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூரை சேர்ந்த மாணவி கிருத்திகாவின் மருத்துவ செலவுக்காக அவருடைய தந்தை வி.கமலக்கண்ணனிடம் தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரத்தை கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story