என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பல்லடம் அருகே விபத்து: 2 தொழிலாளிகள் பலி
பல்லடம்:
பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி அடுத்த வெங்கிட்டாபுரத்துக்கு ஹாலோ பிளாக் செங்கல்லை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்றது. வேனை பல்லடம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த ராமேஸ்வரன் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
வேனில் தொழிலாளர்கள் ரஞ்சித்குமார் (35), ரெங்கசாமி (40), முருகன் (40), ஆனந்தகுமார் (38) ஆகியோர் இருந்தனர்.
அப்போது நாசுவ பாளையம் பிரிவு ரோட்டில் சென்ற போது எதிரே வந்த லாரி மீது வேன் மோதியது.
இந்த விபத்தில் ராமேஸ்வரன் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுப்பினர்.
இதில் சிகிச்சை பலனின்றி முருகன், ரெங்கசாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்