என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாடியில் பள்ளி மாணவி திடீர் தற்கொலை
Byமாலை மலர்30 Aug 2017 9:47 AM GMT (Updated: 30 Aug 2017 9:47 AM GMT)
பாடியில் பள்ளி மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம், ஆக. 30-
பாடி எம்.டி.எச். சாலை யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது மகள் அனந்த சீதா (13). முகப்பேரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனந்த சீதா தனது அறையை பூட்டி கொண்டு மின் விசிறியில் தூக்குப் போட்டு தொங் கினார்.
அதிர்ச்சி அடைந்த பெற் றோர் கதவை உடைத்து மாணவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் கடந்த 3 நாட்களாக யாரிடமும் சரியாக பேசவில்லை என்றும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X