என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், திமுகவும் தான்- அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
Byமாலை மலர்20 July 2018 7:14 AM GMT (Updated: 20 July 2018 7:14 AM GMT)
காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். #ADMK #CauveryIssue #DMK #congress
கோவை:
கோவை குறிச்சி குளத்தில் ஆகாய தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்க போவதாக கூறியிருக்கிறாரே?
கேள்வி: காவிரி பிரச்சனையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறார்கள் என்று முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார். அவ்வாறு தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காதது ஏன்?
பதில்: எங்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சனையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதம் காட்டியது. ஆனாலும் அதன்பிறகு ஆணையத்தை அமைத்து விட்டார்கள்.
மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சனையில் முழுவதும் துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #CauveryIssue #DMK #congress
கோவை குறிச்சி குளத்தில் ஆகாய தாமரையை அகற்றும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்திக்க போவதாக கூறியிருக்கிறாரே?
பதில்: வருமான வரித்துறை சோதனை பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முதல்-அமைச்சர் விளக்கம் கொடுத்து உள்ளார். ஊழலுக்காக தமிழ்நாட்டில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சிதி.மு.க. தான்.
பதில்: எங்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். காவிரி பிரச்சனையில் முதலில் மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக தாமதம் காட்டியது. ஆனாலும் அதன்பிறகு ஆணையத்தை அமைத்து விட்டார்கள்.
மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்சனையில் முழுவதும் துரோகம் செய்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #CauveryIssue #DMK #congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X