என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்பிணிகள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
தானியங்களில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லா வித ஊட்டசத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியமாக, 9 -ஆவது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.
சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்ற வற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
கர்ப்பிணிகள் 9ஆவது மாதத்தில் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஆம், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதே அளவுக்கு உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தண்ணீர் தேவைப்பட, இதனால் கருவை சுற்றி காணப்படும் பனிக்குட நீர் குறையாமல் பார்த்து கொள்ளவும் செய்கிறது.
இப்படி கர்ப்பிணிகள் எவற்றை உண்ண வேண்டும்? உண்ணக்கூடாது? என்பதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வாங்கும் ஒரு பொருளின் மீது பல வித கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது உங்களுக்கு கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
தானியங்களில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லா வித ஊட்டசத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியமாக, 9 -ஆவது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.
சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்ற வற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
கர்ப்பிணிகள் 9ஆவது மாதத்தில் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியமாகும். ஆம், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதே அளவுக்கு உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தண்ணீர் தேவைப்பட, இதனால் கருவை சுற்றி காணப்படும் பனிக்குட நீர் குறையாமல் பார்த்து கொள்ளவும் செய்கிறது.
இப்படி கர்ப்பிணிகள் எவற்றை உண்ண வேண்டும்? உண்ணக்கூடாது? என்பதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வாங்கும் ஒரு பொருளின் மீது பல வித கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது உங்களுக்கு கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும். வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும். வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்
சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதை பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.
வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி விடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள் தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், இப்போது இந்நிலை மாறி விட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும்.
ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.
உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும்.
இது தவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.
வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி விடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள் தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், இப்போது இந்நிலை மாறி விட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும்.
ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.
உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும்.
இது தவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 40% வரை தான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம்.
அந்தச் சமயத்தில் உறவு கொண்டால் தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும் போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம். கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.
சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல் நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம்.
இப்படி செய்யும் போது விந்தணு அழிந்து போகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம். இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம்.
அந்தச் சமயத்தில் உறவு கொண்டால் தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும் போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம். கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.
சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல் நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம்.
இப்படி செய்யும் போது விந்தணு அழிந்து போகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம். இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமெங்கும் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றின் பிற அம்சங்கள் பற்றியும், அது உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
பெண்கள் குணம் அடைய அதிக வாய்ப்பு...
உலகளவில் ஏறத்தாழ 88 லட்சம் பேரின் உடல்களுக்குள் இந்த வைரஸ் புகுந்து விட்டது. 4 லட்சத்து 65 ஆயிரம் உயிர்களை பறித்தும் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் உலகளவில் இந்த வைரசின் அதிகபட்ச தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் இந்த விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் சரி, மருந்து கண்டுபிடிப்பதிலும் சரி, ஆண், பெண் என இரு பாலாரிடத்திலும் உள்ள உயிரியல் வேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராாய்ச்சி பதிவு இப்படி சொல்கிறது-
“உலகைச்சுற்றிலும், ஒவ்வொரு கண்டத்திலும், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் ஆண்கள்தான் கணிசமாக அனுமதிக்கப்படுவதை பார்க்கிறோம். கொரோனா வைரசால்தான் அவர்கள்தான் அதிகளவில் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு அதிகம். சில ஆய்வுகள் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருக்கிறது என சொல்கின்றன. ஆண்களை போன்றே பெண்களும் சம அளவில் பாதிக்கப்பட்டாலும்கூட, பெண்கள்தான் குணம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது”.
பெண்களே பலமானவர்கள்...
பொதுவாக ஆண்களைப் போலவே பெண்கள் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறையிலும் வந்து விட்டபோதிலும், இன்னும் பெண்களை உடலளவில் பலவீனமானவர்களாக பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் முன் பெண்கள்தான் பலசாலிகள் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் பொதுவாக வைரஸ்களுக்கு மிக விரைவான மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கிறார்கள். இதுவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவ் 2-க்கு எதிராக பெண்களின் பாதுகாப்புக்கு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம் என்று அந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
உகான் தரவுகள்
சீனாவின் உகான் நகரில், கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது எடுத்த தரவுகள், ஆண்களை விட பெண்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக அழிக்கிறார்கள் என்று காட்டுவதாக அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆண், பெண் என்னும் பாலின வேறுபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறதாம்.
நோய் எதிர்ப்பு சக்தி, பாலின வேறுபாடுகள், மரபணு மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான ஹார்மோன் வேறுபாடுகளால் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் பிற வைரஸ்களுக்கான தரவு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கொரோனாவை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்கு பாதகமாக உள்ளது என்பதற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று 66 சதவீதம் ஆண்களையும், 34 சதவீதம் பெண்களையும் பாதிக்கிறது என தெரியவந்துள்ளதாக ‘ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ்’ பத்திரிகையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசிடம் இருந்து ஆண், பெண் என பேதமின்றி இரு தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், பெண்களை விட ஒரு படி ஆண்கள் அதிக எச்சரிக்கையாக இருங்கள் என்பதுதான் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்.
இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றின் பிற அம்சங்கள் பற்றியும், அது உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
பெண்கள் குணம் அடைய அதிக வாய்ப்பு...
உலகளவில் ஏறத்தாழ 88 லட்சம் பேரின் உடல்களுக்குள் இந்த வைரஸ் புகுந்து விட்டது. 4 லட்சத்து 65 ஆயிரம் உயிர்களை பறித்தும் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் உலகளவில் இந்த வைரசின் அதிகபட்ச தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் இந்த விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் சரி, மருந்து கண்டுபிடிப்பதிலும் சரி, ஆண், பெண் என இரு பாலாரிடத்திலும் உள்ள உயிரியல் வேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராாய்ச்சி பதிவு இப்படி சொல்கிறது-
“உலகைச்சுற்றிலும், ஒவ்வொரு கண்டத்திலும், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் ஆண்கள்தான் கணிசமாக அனுமதிக்கப்படுவதை பார்க்கிறோம். கொரோனா வைரசால்தான் அவர்கள்தான் அதிகளவில் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு அதிகம். சில ஆய்வுகள் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருக்கிறது என சொல்கின்றன. ஆண்களை போன்றே பெண்களும் சம அளவில் பாதிக்கப்பட்டாலும்கூட, பெண்கள்தான் குணம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது”.
பெண்களே பலமானவர்கள்...
பொதுவாக ஆண்களைப் போலவே பெண்கள் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறையிலும் வந்து விட்டபோதிலும், இன்னும் பெண்களை உடலளவில் பலவீனமானவர்களாக பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் முன் பெண்கள்தான் பலசாலிகள் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் பொதுவாக வைரஸ்களுக்கு மிக விரைவான மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கிறார்கள். இதுவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவ் 2-க்கு எதிராக பெண்களின் பாதுகாப்புக்கு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம் என்று அந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
உகான் தரவுகள்
சீனாவின் உகான் நகரில், கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது எடுத்த தரவுகள், ஆண்களை விட பெண்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக அழிக்கிறார்கள் என்று காட்டுவதாக அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆண், பெண் என்னும் பாலின வேறுபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறதாம்.
நோய் எதிர்ப்பு சக்தி, பாலின வேறுபாடுகள், மரபணு மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான ஹார்மோன் வேறுபாடுகளால் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் பிற வைரஸ்களுக்கான தரவு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கொரோனாவை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்கு பாதகமாக உள்ளது என்பதற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று 66 சதவீதம் ஆண்களையும், 34 சதவீதம் பெண்களையும் பாதிக்கிறது என தெரியவந்துள்ளதாக ‘ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ்’ பத்திரிகையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசிடம் இருந்து ஆண், பெண் என பேதமின்றி இரு தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், பெண்களை விட ஒரு படி ஆண்கள் அதிக எச்சரிக்கையாக இருங்கள் என்பதுதான் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்.
தைராய்டு பாதிப்புகள் பெண்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தால் அது கருகலைந்து போவதற்கும், சிசுவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகி விடும்.
தைராய்டு பாதிப்புகள் பெண்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் தென்படும்போதே, சிகிச்சையை பெற்றுவிட்டால் இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம் என்கிறார்கள்.
இதயத் துடிப்பு உள்பட உடலின் பல்வேறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஹார்மோனை சுரக்கும் சுரப்பிதான் தைராய்டு. கழுத்தின் அடிப்பகுதியில் இது அமைந்திருக்கிறது. இந்த சுரப்பியின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், இது சுரக்கும் ஹார்மோனின் அளவில் வித்தியாசம் தோன்றும். இஇரத்த த்தில் இந்த ஹார்மோனின் (டி-3, டி-4) அளவு குறைந்து போகும்போது, ‘ஹைப்போ தைராய்டிஸம்’ தோன்றுகிறது. உடல் குண்டாவது, அதிக சோர்வு, மலச்சிக்கல், குழந்தையின்மை, அதிக குளிர், குரலில் பதற்றம், முகத்திலும்-காலிலும் நீர்க்கட்டு, முடி உதிர்தல் இதன் அறிகுறியாகும்.
தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாவது ‘ஹைப்பர் தைராய்டிஸம்’ எனப்படும். அதிக சோர்வு, அதிக பசி, உடல் எடை குறைதல், இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், அதிக வியர்வை, வெயிலை தாங்க முடியாமை, உறக்கமின்மை, மாதவிலக்கு கோளாறு, கண்கள் வெளியே தள்ளுவது போன்ற நிலை இதன் அறிகுறிகளாகும்.
தினமும் எட்டுமணி நேரம் தூங்குவது உடலுக்கு போதுமானது. ஆனால் சிலருக்கு எட்டுமணி நேஇஇரத்த ுக்கு மேல் தூங்கிய பின்பும் சோர்வு நிலை உருவாகும். தைராய்டு ஹார்மோனின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் இப்படி இருக்கும். ஆனால் ‘ஹைப்பர் தைராய்டிஸம்’ பாதிப்பு கொண்ட ஒரு சிலர், அதிகமான உற்சாகத்துடன் இருப்பதும் உண்டு.
சிலர் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிப்பார்கள். ஆனாலும் அவர்களது உடல் எடை குறையாது. இதற்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பில் உருவாகும் சமச்சீரற்ற நிலையே காரணம்.
தேவையான அளவு உடற்பயிற்சி செய்தும், உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டும் கொழுப்பின் அளவு குறையாவிட்டால் அது தைராய்டு பாதிப்பாக இருக்கலாம். ஹைப்போ தைராய்டிஸம் கொண்டவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும்.
சிலருக்கு பாரம்பரிய ரீதியாகவும் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது. அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்களில் யாருக்காவது தைராய்டு பாதிப்பு இருந்திருந்தால், நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
மாதவிடாய் கோளாறு, அதிக இரத்த ப்போக்கு, வலி ஆகியவையும், தைராய்டு பாதிப்பாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகளை கொண்டவர்கள் சரியான சிகிச்சை பெற்று தீர்வுகாணாவிட்டால், அது எதிர்காலத்தில் குழந்தையின்மைக்கு வழிவகுத்துவிடும். தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தால் அது கருகலைந்து போவதற்கும், சிசுவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகி விடும்.
வெகுகாலமாக மலச்சிக்கல், அடிக்கடி வயிற்றுப்போக்கு இருப்பினும், அது தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். முடி அதிகம் உதிர்ந்தாலும், தேவையற்ற இடத்தில் முடி வளர்ந்தாலும் தைராய்டு பிரச்சினை இருக்கலாம். கழுத்தில் ஏற்படும் வீக்கம், தசை வலி போன்றவையும் இதன் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
இதயத் துடிப்பு உள்பட உடலின் பல்வேறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஹார்மோனை சுரக்கும் சுரப்பிதான் தைராய்டு. கழுத்தின் அடிப்பகுதியில் இது அமைந்திருக்கிறது. இந்த சுரப்பியின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், இது சுரக்கும் ஹார்மோனின் அளவில் வித்தியாசம் தோன்றும். இஇரத்த த்தில் இந்த ஹார்மோனின் (டி-3, டி-4) அளவு குறைந்து போகும்போது, ‘ஹைப்போ தைராய்டிஸம்’ தோன்றுகிறது. உடல் குண்டாவது, அதிக சோர்வு, மலச்சிக்கல், குழந்தையின்மை, அதிக குளிர், குரலில் பதற்றம், முகத்திலும்-காலிலும் நீர்க்கட்டு, முடி உதிர்தல் இதன் அறிகுறியாகும்.
தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாவது ‘ஹைப்பர் தைராய்டிஸம்’ எனப்படும். அதிக சோர்வு, அதிக பசி, உடல் எடை குறைதல், இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், அதிக வியர்வை, வெயிலை தாங்க முடியாமை, உறக்கமின்மை, மாதவிலக்கு கோளாறு, கண்கள் வெளியே தள்ளுவது போன்ற நிலை இதன் அறிகுறிகளாகும்.
தினமும் எட்டுமணி நேரம் தூங்குவது உடலுக்கு போதுமானது. ஆனால் சிலருக்கு எட்டுமணி நேஇஇரத்த ுக்கு மேல் தூங்கிய பின்பும் சோர்வு நிலை உருவாகும். தைராய்டு ஹார்மோனின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் இப்படி இருக்கும். ஆனால் ‘ஹைப்பர் தைராய்டிஸம்’ பாதிப்பு கொண்ட ஒரு சிலர், அதிகமான உற்சாகத்துடன் இருப்பதும் உண்டு.
சிலர் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிப்பார்கள். ஆனாலும் அவர்களது உடல் எடை குறையாது. இதற்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பில் உருவாகும் சமச்சீரற்ற நிலையே காரணம்.
தேவையான அளவு உடற்பயிற்சி செய்தும், உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டும் கொழுப்பின் அளவு குறையாவிட்டால் அது தைராய்டு பாதிப்பாக இருக்கலாம். ஹைப்போ தைராய்டிஸம் கொண்டவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும்.
சிலருக்கு பாரம்பரிய ரீதியாகவும் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது. அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்களில் யாருக்காவது தைராய்டு பாதிப்பு இருந்திருந்தால், நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
மாதவிடாய் கோளாறு, அதிக இரத்த ப்போக்கு, வலி ஆகியவையும், தைராய்டு பாதிப்பாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகளை கொண்டவர்கள் சரியான சிகிச்சை பெற்று தீர்வுகாணாவிட்டால், அது எதிர்காலத்தில் குழந்தையின்மைக்கு வழிவகுத்துவிடும். தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தால் அது கருகலைந்து போவதற்கும், சிசுவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகி விடும்.
வெகுகாலமாக மலச்சிக்கல், அடிக்கடி வயிற்றுப்போக்கு இருப்பினும், அது தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். முடி அதிகம் உதிர்ந்தாலும், தேவையற்ற இடத்தில் முடி வளர்ந்தாலும் தைராய்டு பிரச்சினை இருக்கலாம். கழுத்தில் ஏற்படும் வீக்கம், தசை வலி போன்றவையும் இதன் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
இயற்கை முறையில் சுகபிரசவம் அல்லது சிசேரியன் மூலம் பிரசவம் இவை இரண்டில் எந்த பிரசவத்திற்கு பின்னர் எப்போது தாம்பத்தியம் வைத்து கொள்வது நல்லது என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அப்படி உடலுறவு கொண்டால் என்ன ஆகும்? உடலுறவு கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே எழும் ஒரு பொதுவான சந்தேகங்களாகும். பலருக்கும் கர்ப்ப காலத்தில் இந்த ஆசைகள் இருந்தாலும் யாரிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவது என்ற தயக்கம் இருக்கும்? இதை போய் யாரிடம் கெட்டு தெரிந்து கொள்வது என்ற கூச்சம் இருக்கும். அத்தகையவர்கள் மேற்கொண்டு இந்த பதிவை படியுங்கள்.
கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். கருவானது கருப்பையில் சரியாகப் பதிந்து இருக்காது என்பதால் அந்த நேரத்தில் உடலுறவு மேற்கொண்டால் உடலளவில் வலு குறைந்த பெண்களுக்கு கருச்சிதைவு (Abortion) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த சமயத்தில் மசக்கை காரணமாக பெண்களுக்கு வாந்தி, குமட்டல், சோர்வு காரணமாக உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடலாம் என தோன்றினால் தாரளமாக ஈடுபடலாம். இந்த சமயத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பெண்ணின் வயிற்றை அழுத்தாத வகையில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதே. இதற்க்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, ரத்த கசிவு இருந்தாலோ உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
முதல் மூன்று மாதங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால் அடுத்து வரும் நான்கு முதல் எட்டு வரையிலான மாதங்களில் அதிக அசௌகரியம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். சொல்ல போனால் 8-ம் மாதங்களில் உடலுறவு கொள்ளவே பெண்கள் விரும்புவார்கள். அதேபோல், ஒன்பதாவது மாதத்தில் உடலுறவை அறவே தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கோ, அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கோ எந்தவிதமான இன்பெக்ஷனும் ஏற்பட கூடாது என்பதால்.
இயற்கை முறையில் சுகபிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2 மாதத்திற்கு பிறகு உடலுறவு கொள்வதே நல்லது. அதுவே உங்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2.5 மாதங்களுக்கு பிறகு உடலுறவு கொள்ளலாம். ஆனால் அதற்குள் உங்களுக்கு பிரசவ சமயத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிட்டதா என நன்கு சரி பார்த்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி இருக்கும். ஆனால் அது நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும்.
கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். கருவானது கருப்பையில் சரியாகப் பதிந்து இருக்காது என்பதால் அந்த நேரத்தில் உடலுறவு மேற்கொண்டால் உடலளவில் வலு குறைந்த பெண்களுக்கு கருச்சிதைவு (Abortion) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த சமயத்தில் மசக்கை காரணமாக பெண்களுக்கு வாந்தி, குமட்டல், சோர்வு காரணமாக உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடலாம் என தோன்றினால் தாரளமாக ஈடுபடலாம். இந்த சமயத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பெண்ணின் வயிற்றை அழுத்தாத வகையில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதே. இதற்க்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, ரத்த கசிவு இருந்தாலோ உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
முதல் மூன்று மாதங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால் அடுத்து வரும் நான்கு முதல் எட்டு வரையிலான மாதங்களில் அதிக அசௌகரியம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். சொல்ல போனால் 8-ம் மாதங்களில் உடலுறவு கொள்ளவே பெண்கள் விரும்புவார்கள். அதேபோல், ஒன்பதாவது மாதத்தில் உடலுறவை அறவே தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கோ, அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கோ எந்தவிதமான இன்பெக்ஷனும் ஏற்பட கூடாது என்பதால்.
இயற்கை முறையில் சுகபிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2 மாதத்திற்கு பிறகு உடலுறவு கொள்வதே நல்லது. அதுவே உங்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2.5 மாதங்களுக்கு பிறகு உடலுறவு கொள்ளலாம். ஆனால் அதற்குள் உங்களுக்கு பிரசவ சமயத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிட்டதா என நன்கு சரி பார்த்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி இருக்கும். ஆனால் அது நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும்.
சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
"சிசேரியன் செய்துகொண்டவர்களால், சுகப்பிரசவம் செய்துகொண்டவர்களைப்போல, இயல்பாக இருக்க முடியாது. சில தினங்களில் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. பிரசவித்த பின்னர், அறுவைசிகிச்சை மேற்கொண்டதன் காரணமாகப் படுத்தே இருப்பதால் உடலின் ஏதேனும் ஒருபகுதியில் ரத்தக்கட்டுகூட ஏற்படலாம். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள். அப்படி அழுத்தத்துக்கு உள்ளாகும்போது, சிசுவின் உடலில் `ஸ்டீராய்ட் ஹார்மோன்' (Steroid Hormones) சுரப்பு சீராக இருக்கும். இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, பிறந்து சில நிமிடங்களில் குழந்தை அழத்தொடங்கிவிடும். மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. பழக்க வழக்கங்கள், சரியான உணவுப் பழக்கவழக்கம், சில உடற்பயிற்சிகள், போதிய ஓய்வு போன்றவற்றின் மூலம் சுகப்பிரசவத்தைக் கருவுற்றுள்ள பெண்கள் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.
பிரசவ காலம் நெருங்கும்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்தும், பிரசவ நேரத்தில் தாய்க்கு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும். சுகப்பிரசவத்துக்கான சாத்தியக் கூறுகளைத் தடுக்கும். மருத்துவர்களும் இறுதியில் வேறு வழியின்றி சிசேரியனை பரிந்துரைத்துவிடுவார்கள்.
சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை...
* கருத்தரித்த காலத்தில் இருந்தே வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* முதல் ஐந்து மாதம் பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆறாவது மாதம் தொடங்கும்போதாவது பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். ஸ்குவாட்ஸ், பட்டர்ப்ளை போன்ற உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இவை அனைத்துமே, பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை எளிதில் கீழே திரும்ப உதவுவதற்கான இடுப்புத் தசைகள் விரிந்து கொடுக்க உதவும். உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.
* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.
* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.
* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.
* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.
மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரசவ காலம் நெருங்கும்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்தும், பிரசவ நேரத்தில் தாய்க்கு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும். சுகப்பிரசவத்துக்கான சாத்தியக் கூறுகளைத் தடுக்கும். மருத்துவர்களும் இறுதியில் வேறு வழியின்றி சிசேரியனை பரிந்துரைத்துவிடுவார்கள்.
சிசேரியனைத் தடுக்க நினைப்பவர்கள், உடல்நலனில் கவனம் செலுத்தினாலே பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கலாம். அவை...
* கருத்தரித்த காலத்தில் இருந்தே வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* முதல் ஐந்து மாதம் பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆறாவது மாதம் தொடங்கும்போதாவது பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். ஸ்குவாட்ஸ், பட்டர்ப்ளை போன்ற உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இவை அனைத்துமே, பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை எளிதில் கீழே திரும்ப உதவுவதற்கான இடுப்புத் தசைகள் விரிந்து கொடுக்க உதவும். உடலும் மனதும் ரிலாக்ஸாகும்.
* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.
* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.
* காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மருந்து மாத்திரைகளை எந்த நிலையிலும் தவிர்க்கக் கூடாது.
* கர்ப்ப காலத்தில், உடலுழைப்பும் அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், எளிய வீட்டு வேலைகளைச் செய்து வரலாம். உதாரணமாக வீடு பெருக்குவது, சமையலின்போது மிக்ஸிக்குப் பதில் அம்மி உபயோகப்படுத்துவது, இடிக்க உரல் உபயோகப்படுத்துவது, தினமும் பாத்திரம் துலக்குவது போன்றவற்றைச் செய்யலாம். எந்த வேலையானாலும் உடல் அசைவுகள் அதிகம் கொண்ட வேலையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி. தினமும் அல்லது ஒருநாள் விட்டு மறுநாளோ இவற்றைச் செய்து வரலாம்.
மேற்கூறிய அனைத்தும் உடலளவில் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தன்னைத்தானே தயார் படுத்திக்கொள்ள உதவும். இவையில்லாமல், மனதளவில் அதற்குத் தயாராவது தனி வழிமுறை. அதற்கான சிறந்த வழி, சுகப்பிரசவத்தின்போது என்ன சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைக் கர்ப்பகாலத்திலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
கடந்த மூன்று மாத கால லாக்டௌனில் அதிகம் விற்பனையான பொருள்களில், கருத்தடை சாதனங்களும் கருத்தடை மாத்திரைகளும் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, இந்த லாக்டௌனில் பெரும்பாலான பெண்கள், தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கக் கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.
இரண்டு, மூன்று மாதங்கள் எனத் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். ஒருவேளை லாக்டௌனுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கருவுறுதல் தள்ளிப்போகவும் நேரலாம். வேறு சில உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.
ஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்படலாம்? இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
"தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.
இந்த மாத்திரைகள் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) மற்றும் புரோஜெஸ்டரோன் (Progesteron) சுரப்பைக் கட்டுப்படுத்தி கர்ப்பப்பையில் கரு உருவாவதைத் தடுப்பதுடன், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படாமல் 28 - 30 நாள்களுக்கு ஒருமுறை எனச் சீரமைக்கிறது.
கருத்தடை மாத்திரைகளை ஒரு மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 21 நாள்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலைத் தவிர்க்க முடியும். அவ்வாறன்றி மறதியின் காரணமாக ஓரிரு நாள்கள் தவறவிடும்பட்சத்தில், அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்; தேவையில்லாத கர்ப்பம் நிகழலாம். சிலருக்குக் கர்ப்பப்பை குழாயினுள் கரு உருவாகலாம்.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒரு பெண் தானாகவே கருத்தடை மாத்திரைகளை இரண்டு, மூன்று மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மார்பகங்களில் வலி, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதிகபட்சமாக, பக்கவாதம்கூட ஏற்படலாம்.
கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.
கருத்தடை மாத்திரைகளை மருத்துவப் பரிந்துரையின்றிப் பயன்படுத்துவதுபோல் பெண்கள் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்துவது. கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளைப் பயன்படுத்தியும் கருவுற்றுவிட்டால், உடனே பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே கடைகளில் வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கருச்சிதைவு ஏற்படுவோரில் சிலருக்குத் தாங்கமுடியாத வலியும், அதிக ரத்தப்போக்கும் ஏற்படலாம். கருக்கலைப்பு மாத்திரைகள் சிலருக்கு உயிருக்கேகூட ஆபத்தாகலாம்.
எனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இரண்டு, மூன்று மாதங்கள் எனத் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். ஒருவேளை லாக்டௌனுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கருவுறுதல் தள்ளிப்போகவும் நேரலாம். வேறு சில உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.
ஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்படலாம்? இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
"தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.
இந்த மாத்திரைகள் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) மற்றும் புரோஜெஸ்டரோன் (Progesteron) சுரப்பைக் கட்டுப்படுத்தி கர்ப்பப்பையில் கரு உருவாவதைத் தடுப்பதுடன், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படாமல் 28 - 30 நாள்களுக்கு ஒருமுறை எனச் சீரமைக்கிறது.
கருத்தடை மாத்திரைகளை ஒரு மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 21 நாள்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலைத் தவிர்க்க முடியும். அவ்வாறன்றி மறதியின் காரணமாக ஓரிரு நாள்கள் தவறவிடும்பட்சத்தில், அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்; தேவையில்லாத கர்ப்பம் நிகழலாம். சிலருக்குக் கர்ப்பப்பை குழாயினுள் கரு உருவாகலாம்.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒரு பெண் தானாகவே கருத்தடை மாத்திரைகளை இரண்டு, மூன்று மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மார்பகங்களில் வலி, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதிகபட்சமாக, பக்கவாதம்கூட ஏற்படலாம்.
கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.
கருத்தடை மாத்திரைகளை மருத்துவப் பரிந்துரையின்றிப் பயன்படுத்துவதுபோல் பெண்கள் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்துவது. கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளைப் பயன்படுத்தியும் கருவுற்றுவிட்டால், உடனே பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே கடைகளில் வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கருச்சிதைவு ஏற்படுவோரில் சிலருக்குத் தாங்கமுடியாத வலியும், அதிக ரத்தப்போக்கும் ஏற்படலாம். கருக்கலைப்பு மாத்திரைகள் சிலருக்கு உயிருக்கேகூட ஆபத்தாகலாம்.
எனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
பிரசவம் முடிந்த பிறகு உண்டாகும் இரத்தப்போக்கும் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவித அசெளகரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டாவதுதான். ஆனால் இவை தற்காலிகமானதே என்பதால் பாதுகாப்பாக அவற்றைக் கடக்க சுகாதார முறைகளைப் பின்பற்றினால் போதுமானது. என்ன என்றுதான் தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் நின்றுவிடும். சில ருக்கு ஆறுவாரங்கள் வரையிலும் ரத்த போக்கு இருக்கும். இது நார்மலான விஷயம்தான். சுகப்பிரச வம் ஆனவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு அப்போதே கருப்பையையும் சுத்தம் செய்துவிடுவதால் இவர்களுக்கு ரத்த போக்கு குறைவாக இருக்கும்.
இரத்தபோக்கு தொடர்ந்து இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப அவ்வபோது உண்டாகும். இதனால் திடீரென்று ரத்த போக்கும் பிறகு ரத்த போக்கு இல்லாமல் போவதும் என்று மாறி மாறி நிகழும். இவையெல்லாம் நார்மல் தான்.
மாதவிடாய் காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கை விட நான்கு மடங்கு இரத்தப்போக்கு அதிக ரிக்கும் போது கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. சில நேரங்களில் கருப்பை யின் நஞ்சுக்கொடியின் சிறு துகள் ஒட்டியிருந்தாலும், தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்கு உண்டாகும்.
அதனால் அதிகமாக உதிரப்போக்கு உண்டாகும் போது அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானது. அதிக இரத்த போக்கு அதிகநாட்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப்படுத்த கூடாது. அதே போன்று இரத்தப்போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் உண்டாக்காது ஆனால் இரத்தப்போக்கு நார்மலாக இருந்தாலும் கசிவின் போது துர்நாற்றம் வெளிப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உதிரப்போக்கு ஏற்படும் போது தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்வது அவசியம். பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் கூடுதல் கவ னத்தோடு இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரத்தப்போக்கை பொறுத்து 4 அல்லது 5 தரமான காட்டன் நாப்கின்கள் வரை மாற்றுவது பாதுகாப்பானது.
கர்ப்பக்காலத்தில் சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் சிறுநீர் பையில் தேங்கியிருக்கும். இது பிரசவித்ததும் சிறுநீராக வெளியேறும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் நாப்கினை மாற்றுவது நல்லது.
ஒவ்வொரு முறை நாப்கின்மாற்றும் போதும் மிதமான வெந்நீரில் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவி பிறகு நாப்கின் மாற்றுங்கள். இதனால் அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சல், வலி உணர்வு விரைவில் ஆறக்கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற் றுங்கள். இரவு நேரங்களில் இரண்டு முறையாவது மாற்றிவிடுங்கள். இது தொற்றுகளிலிருந்து உங்க ளைக் காப்பாற்றும்.
சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்றில் லாமல் வைத்திருக்க வேண்டும். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்து வத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்குவதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.
முதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக்கொள்வது நல்லது. முதல் நான்கு நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவரே மருந்துகளையும் மலச்சிக்கல் பிரச்சனைகளை இயல்பாக தீர்க்கும் உணவுகளையும் பரிந்துரைப்பார். அதன்படி உணவுவகைகளை எடுத்துகொள்வதையும் தவிர்க்க கூடாது.
மருத்துவரின் பரிந்துரையோடு கிருமி நாசினி(டெட்டால் போன்று) கலந்த நீரில் சுத்தம் செய்வது நல்லது. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தொற்று பரவ வாய்ப்புல்லது. அதே போன்று குழந்தையை தூக்கும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு தூக்குவது நல்லது.
பிரசவக்காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு உண்டாகியிருக்கும். பிரசவக்காலத் துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும். அதனால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். அரிசி உணவை 30 சதவீதமும் காய்கறிகளை 30 சதவீதமும், கீரை வகைகளை 20 சதவீதமும், அசை வம் சாப்பிடுபவர்களாக இருந்தால் 20 சதவீதம் அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேலும் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்துகொள்ள வேண்டும். தினமும் பாலில் 5 பல் பூண்டை தட்டி போட்டு பாலில் கொதிக்க வைத்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் நின்றுவிடும். சில ருக்கு ஆறுவாரங்கள் வரையிலும் ரத்த போக்கு இருக்கும். இது நார்மலான விஷயம்தான். சுகப்பிரச வம் ஆனவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு அப்போதே கருப்பையையும் சுத்தம் செய்துவிடுவதால் இவர்களுக்கு ரத்த போக்கு குறைவாக இருக்கும்.
இரத்தபோக்கு தொடர்ந்து இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப அவ்வபோது உண்டாகும். இதனால் திடீரென்று ரத்த போக்கும் பிறகு ரத்த போக்கு இல்லாமல் போவதும் என்று மாறி மாறி நிகழும். இவையெல்லாம் நார்மல் தான்.
மாதவிடாய் காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கை விட நான்கு மடங்கு இரத்தப்போக்கு அதிக ரிக்கும் போது கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. சில நேரங்களில் கருப்பை யின் நஞ்சுக்கொடியின் சிறு துகள் ஒட்டியிருந்தாலும், தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்கு உண்டாகும்.
அதனால் அதிகமாக உதிரப்போக்கு உண்டாகும் போது அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானது. அதிக இரத்த போக்கு அதிகநாட்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப்படுத்த கூடாது. அதே போன்று இரத்தப்போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் உண்டாக்காது ஆனால் இரத்தப்போக்கு நார்மலாக இருந்தாலும் கசிவின் போது துர்நாற்றம் வெளிப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உதிரப்போக்கு ஏற்படும் போது தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்வது அவசியம். பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் கூடுதல் கவ னத்தோடு இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரத்தப்போக்கை பொறுத்து 4 அல்லது 5 தரமான காட்டன் நாப்கின்கள் வரை மாற்றுவது பாதுகாப்பானது.
கர்ப்பக்காலத்தில் சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் சிறுநீர் பையில் தேங்கியிருக்கும். இது பிரசவித்ததும் சிறுநீராக வெளியேறும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் நாப்கினை மாற்றுவது நல்லது.
ஒவ்வொரு முறை நாப்கின்மாற்றும் போதும் மிதமான வெந்நீரில் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவி பிறகு நாப்கின் மாற்றுங்கள். இதனால் அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சல், வலி உணர்வு விரைவில் ஆறக்கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற் றுங்கள். இரவு நேரங்களில் இரண்டு முறையாவது மாற்றிவிடுங்கள். இது தொற்றுகளிலிருந்து உங்க ளைக் காப்பாற்றும்.
சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்றில் லாமல் வைத்திருக்க வேண்டும். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்து வத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்குவதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.
முதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக்கொள்வது நல்லது. முதல் நான்கு நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவரே மருந்துகளையும் மலச்சிக்கல் பிரச்சனைகளை இயல்பாக தீர்க்கும் உணவுகளையும் பரிந்துரைப்பார். அதன்படி உணவுவகைகளை எடுத்துகொள்வதையும் தவிர்க்க கூடாது.
மருத்துவரின் பரிந்துரையோடு கிருமி நாசினி(டெட்டால் போன்று) கலந்த நீரில் சுத்தம் செய்வது நல்லது. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தொற்று பரவ வாய்ப்புல்லது. அதே போன்று குழந்தையை தூக்கும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு தூக்குவது நல்லது.
பிரசவக்காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு உண்டாகியிருக்கும். பிரசவக்காலத் துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும். அதனால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். அரிசி உணவை 30 சதவீதமும் காய்கறிகளை 30 சதவீதமும், கீரை வகைகளை 20 சதவீதமும், அசை வம் சாப்பிடுபவர்களாக இருந்தால் 20 சதவீதம் அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேலும் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்துகொள்ள வேண்டும். தினமும் பாலில் 5 பல் பூண்டை தட்டி போட்டு பாலில் கொதிக்க வைத்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் என்று உலகமே குற்றம் சுமத்துகிறது.
காரணம், இதுவரை உலகமெங்கும் 76½ லட்சம் பேருக்கு அதிகமாக பாதித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 4½ லட்சம் பேர் உயிர்களைப் பறித்திருக்கிறது. இன்னும் அதன் ஆதிக்கம் உலகநாடுகளில் எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொரோனா வைரசுக்கும் தாய்மை...
கொரோனா வைரசிடம் இருந்து உலகமே ஒரே நேரத்தில் விடுதலைப் போராட்டம் நடத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.
ஆனால் இந்த கொரோனா வைரசுக்கும் கொஞ்சம் தாய்மை இருக்கிறதுபோல.
ஆமாம், அதனால்தான் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அவர்கள் தாய்ப்பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இப்போது இதற்கு உறுதியான பதில் கிடைத்திருக்கிறது. தரலாம் என்பதே பதில்.
இந்தப் பதிலை சொல்லி இருப்பது உலக சுகாதார நிறுவனம்.
ஊக்குவிக்கலாம்..
இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதனோம், நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் இது பற்றி கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று சந்கேத்துக்கு இடமான தாய்மார்கள் அல்லது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்க வேண்டும். உடல்நிலை மிகவும் மோசமானால் தவிர, மற்றபடி அவர்களை குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கக்கூடாது” என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
நிபுணர் கருத்து
அவர் மட்டுமல்ல, தாய்மைப்பேறு, பிறந்த குழந்தை, குழந்தை, மற்றும் இளம்பருவ சுகாதார இயக்குனர் டாக்டர் அன்சூ பானர்ஜியும் இதுபற்றி குறிப்பிடத்தவற வில்லை.
அவர் கூறும்போது, “இதுவரை தாய்ப்பாலில் நேரடியாக கொரோனா வைரசை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய்ப்பாலில் ஆர்.என்.ஏ. கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நேரடி வைரஸ்களை இதுவரை எங்களால் தாய்ப்பாலில் காண முடியவில்லை. எனவே தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து இதுவரை நிறுப்படவில்லை” என தெரிவித்தார்.
விதிமுறைகள் உண்டு...
தொடர்ந்து டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கூறிய கருத்துக்கள் இவை:-
தாய்ப்பால் ஊட்டுகிற தாய்மார்களிடம் இருந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது பற்றி மிக கவனமாக உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து இருக்கிறது.
குழந்தைகளுக்கு கொரோன வைரசின் ஆபத்து குறைவாக இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பிற எண்ணற்ற நோய்கள் தாக்கும் ஆபத்து உண்டு. ஆனால் அதையெல்லாம் தாய்ப்பால் தடுத்து நிறுத்தி விடுகிறது.
எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்தை விட , தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படுகிற நன்மைகள்தான் அதிகம்.
- இப்படி சொல்கிறார் டாக்டர் டெட்ரோஸ் அதனோம்.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு சில விதிமுறைகளையும் வகுத்து அளித்து இருக்கிறது. அவை இவைதான்-
* தாய்மார் நல்ல சுவாச சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
* கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தையை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் கைகளை நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும்.
* தன்னைச்சுற்றியுள்ள இடங்களை மேற்பரப்புகளை எப்போதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு கொஞ்சம் கூட தயக்கமே வேண்டாம். இதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் உறுதியான வழிகாட்டுதல்.
காரணம், இதுவரை உலகமெங்கும் 76½ லட்சம் பேருக்கு அதிகமாக பாதித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 4½ லட்சம் பேர் உயிர்களைப் பறித்திருக்கிறது. இன்னும் அதன் ஆதிக்கம் உலகநாடுகளில் எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொரோனா வைரசுக்கும் தாய்மை...
கொரோனா வைரசிடம் இருந்து உலகமே ஒரே நேரத்தில் விடுதலைப் போராட்டம் நடத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.
ஆனால் இந்த கொரோனா வைரசுக்கும் கொஞ்சம் தாய்மை இருக்கிறதுபோல.
ஆமாம், அதனால்தான் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அவர்கள் தாய்ப்பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இப்போது இதற்கு உறுதியான பதில் கிடைத்திருக்கிறது. தரலாம் என்பதே பதில்.
இந்தப் பதிலை சொல்லி இருப்பது உலக சுகாதார நிறுவனம்.
ஊக்குவிக்கலாம்..
இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதனோம், நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் இது பற்றி கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று சந்கேத்துக்கு இடமான தாய்மார்கள் அல்லது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்க வேண்டும். உடல்நிலை மிகவும் மோசமானால் தவிர, மற்றபடி அவர்களை குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கக்கூடாது” என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
நிபுணர் கருத்து
அவர் மட்டுமல்ல, தாய்மைப்பேறு, பிறந்த குழந்தை, குழந்தை, மற்றும் இளம்பருவ சுகாதார இயக்குனர் டாக்டர் அன்சூ பானர்ஜியும் இதுபற்றி குறிப்பிடத்தவற வில்லை.
அவர் கூறும்போது, “இதுவரை தாய்ப்பாலில் நேரடியாக கொரோனா வைரசை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய்ப்பாலில் ஆர்.என்.ஏ. கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நேரடி வைரஸ்களை இதுவரை எங்களால் தாய்ப்பாலில் காண முடியவில்லை. எனவே தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து இதுவரை நிறுப்படவில்லை” என தெரிவித்தார்.
விதிமுறைகள் உண்டு...
தொடர்ந்து டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கூறிய கருத்துக்கள் இவை:-
தாய்ப்பால் ஊட்டுகிற தாய்மார்களிடம் இருந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது பற்றி மிக கவனமாக உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து இருக்கிறது.
குழந்தைகளுக்கு கொரோன வைரசின் ஆபத்து குறைவாக இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பிற எண்ணற்ற நோய்கள் தாக்கும் ஆபத்து உண்டு. ஆனால் அதையெல்லாம் தாய்ப்பால் தடுத்து நிறுத்தி விடுகிறது.
எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்தை விட , தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படுகிற நன்மைகள்தான் அதிகம்.
- இப்படி சொல்கிறார் டாக்டர் டெட்ரோஸ் அதனோம்.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு சில விதிமுறைகளையும் வகுத்து அளித்து இருக்கிறது. அவை இவைதான்-
* தாய்மார் நல்ல சுவாச சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
* கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தையை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் கைகளை நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும்.
* தன்னைச்சுற்றியுள்ள இடங்களை மேற்பரப்புகளை எப்போதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு கொஞ்சம் கூட தயக்கமே வேண்டாம். இதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் உறுதியான வழிகாட்டுதல்.
பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
பேறுகாலம் முழுவதும் மனதளவிலும் உடலளவிலும் பெண்கள் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல் இருந்தால் பிரசவ நேரமும் மகிழ்வானதாகவே அமையும். இன்றும் சில கருவுற்ற பெண்கள் பிரசவ வலியை என்னவென்று அறியாமல் வயிற்றைச் சுற்றி சற்று இறுக்கிப்பிடித்தாலும் அது பிரசவ வலியோ என்று அச்சம் கொள்கிறார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ வலி குறித்தும் பிரசவ வலியாக இருக்குமோ என்று நினைகும் பொய் வலி குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
மருத்துவர் கொடுத்த பிரசவ நாளை எதிர்ப்பார்க்கும் போதே மனம் முழுக்க மகிழ்ச்சியும், ஒரு வித பரவசமும் அதற்கேற்ப மறுபுறம் பயமும் கலந்தே எதிர்நோக்கியிருப்பார்கள். பிரசவக்காலத்தைக் கடப்பதை விட அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது பிரசவிக்கும் நேரம். அதனால் தான் பெண்கள் பிரசவம் மறு ஜென்மம் என்று சொல்வார்கள்.
பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வீட்டு பெரியவர்கள், மருத்துவரிடம் பரிசோதனை செல்லும் போது பிரசவ வலி குறித்து கேட்டு அறிந்து கொள்வதும் முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
கர்ப்பக்காலத்தில் பொதுவாகவே வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் பிரசவக் காலத்துக்காக தயார்படுத்திக்கொள்ள தொடங்கும். அப்போது ஏற்படும் வலியை 6 அல்லது 7 ஆம் மாதத்திலிருந்தே உணரதொடங்கலாம்.
பிரசவத்துக்கு கொடுத்திருக்கும் நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரம் முன்னதாகவே வலியில் ஒரு கவனத்தை வைத்திருங்கள். பிரசவ வலியாக இருந்தால் முதுகின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கும். பிறகு அந்த வலி சிறிது சிறிதாக வயிற்றின் முன்பக்கமாக வந்து அடிவயிற்றில் வலிக்க தொடங்கும். இப்படி ஒரு வலியை உணர்ந்தால் அது பொய் வலி அல்ல என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
வலியோடு பிறப்புறுப்பிலிருந்து வெள்ளைப்போன்ற திரவம் கசிதலும் அதைத் தொடர்ந்து இரத்தப்போக்கும் உண்டானால் அதுவும் பிரசவ வலியை உறுதி செய்கிறது. பிரசவ வலியாக இருந்தால் வலியானது தொடர்ந்து இருக்கும். பிறகு வலியே இருக்காது. மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வலியை உண்டாக்கும். கருப்பை சுருங்கி விரிய விரிய வலியும் மாறுபடும். முதுகு பகுதியில் தொடங்கி முன்புறம் கீழ் வயிறு, தொடை வர பரவும்.
சுளீர் சுளீரென்று வலியானது குறித்த இடைவெளியில் விடாமல் இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியோடு இந்த இடை வெளிக்காலமும் குறையும். வலியும் தீவிரமாகும். தசைச்சுருக்கம் உண்டாகி கருப்பை வாய் திறப்பதால் குறைந்த இடை வெளியில் வலி அடிக்கடி உண்டாகும். வலியின் தீவிரம் அதிகரிக்கும்.
படுக்கையில் இருக்க முடியாமல் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் வலியானது தொடர்ந்து கொண்டே இருக்கும். வலியின் அளவில் எப்போதும் மாற்றம் இருக்காது. உடலுக்கு அசெளகரியம் இல்லாமல் பார்த்துகொண்டாலும் வலியின் தீவிரம் தொடரவே செய்யும்.
முதுகுபக்கமாக இல்லாமல் வயிற்றைச் சுற்றி மட்டும் வலிகள் இருந்தால் அது பிரசவலி அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வலி மட்டுமே ஆனால் பிறப்புறுப்பிலிருந்து எவ்வித திரவமும் கசியாது.
சுளீர் என்ற வலி தொடர்ந்தாலும் உட்கார்ந்திருக்கும் எழுந்து நின்றாலோ எழுந்து நின்றிருக்கும் போது உட்கார்ந்தாலோ வலியின் தீவிரம் குறையும். தகுந்த இடைவெளியில் வலி உண்டானாலும் வலியின் தீவிரம் அதிகரிக்காது. குறையவே தொடங்கும். இடைவெளிக்காலமும் மாறிக்கொண்டே இருக்கும். குறித்த இடைவெளியில் வராத வலியும், குறையும் வலியின் தன்மையும் அவை பிரசவ வலியல்ல என்பதையே உணர்த்துகிறது.
பிரசவ வலி என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் பிரசவத்துக்கு மருத்துவர் சொல்லும் நாள்கள் தான் இன்னும் இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். குழந்தையின் அசைவையும் அவ்வபோது உறுதிபடுத் திக் கொண்டே இருங்கள்.
பனிக்குடம் என்பதைப் பற்றியும் பனிக்குடம் உடைவது பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். பனிக்குடம் உடைந்தாலும் பிரசவ வலி சிலருக்கு உண்டாகாது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான பிரசவ வலி என்பது பிரசவ நேரங்களில் மருத்துவர் குறித்த நாள்களுக்கு முன் பின் தான் வரவேண்டும் என்றில்லை. சிலருக்கு 7 அல்லது 8 ஆம் மாதங்களிலேயே வந்து விடுவதும் உண்டு.
அத்தகைய வலியின் போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது தாய் சேய் இருவருக்குமே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவர் கொடுத்த பிரசவ நாளை எதிர்ப்பார்க்கும் போதே மனம் முழுக்க மகிழ்ச்சியும், ஒரு வித பரவசமும் அதற்கேற்ப மறுபுறம் பயமும் கலந்தே எதிர்நோக்கியிருப்பார்கள். பிரசவக்காலத்தைக் கடப்பதை விட அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது பிரசவிக்கும் நேரம். அதனால் தான் பெண்கள் பிரசவம் மறு ஜென்மம் என்று சொல்வார்கள்.
பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வீட்டு பெரியவர்கள், மருத்துவரிடம் பரிசோதனை செல்லும் போது பிரசவ வலி குறித்து கேட்டு அறிந்து கொள்வதும் முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
கர்ப்பக்காலத்தில் பொதுவாகவே வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் பிரசவக் காலத்துக்காக தயார்படுத்திக்கொள்ள தொடங்கும். அப்போது ஏற்படும் வலியை 6 அல்லது 7 ஆம் மாதத்திலிருந்தே உணரதொடங்கலாம்.
பிரசவத்துக்கு கொடுத்திருக்கும் நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரம் முன்னதாகவே வலியில் ஒரு கவனத்தை வைத்திருங்கள். பிரசவ வலியாக இருந்தால் முதுகின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கும். பிறகு அந்த வலி சிறிது சிறிதாக வயிற்றின் முன்பக்கமாக வந்து அடிவயிற்றில் வலிக்க தொடங்கும். இப்படி ஒரு வலியை உணர்ந்தால் அது பொய் வலி அல்ல என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
வலியோடு பிறப்புறுப்பிலிருந்து வெள்ளைப்போன்ற திரவம் கசிதலும் அதைத் தொடர்ந்து இரத்தப்போக்கும் உண்டானால் அதுவும் பிரசவ வலியை உறுதி செய்கிறது. பிரசவ வலியாக இருந்தால் வலியானது தொடர்ந்து இருக்கும். பிறகு வலியே இருக்காது. மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வலியை உண்டாக்கும். கருப்பை சுருங்கி விரிய விரிய வலியும் மாறுபடும். முதுகு பகுதியில் தொடங்கி முன்புறம் கீழ் வயிறு, தொடை வர பரவும்.
சுளீர் சுளீரென்று வலியானது குறித்த இடைவெளியில் விடாமல் இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியோடு இந்த இடை வெளிக்காலமும் குறையும். வலியும் தீவிரமாகும். தசைச்சுருக்கம் உண்டாகி கருப்பை வாய் திறப்பதால் குறைந்த இடை வெளியில் வலி அடிக்கடி உண்டாகும். வலியின் தீவிரம் அதிகரிக்கும்.
படுக்கையில் இருக்க முடியாமல் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் வலியானது தொடர்ந்து கொண்டே இருக்கும். வலியின் அளவில் எப்போதும் மாற்றம் இருக்காது. உடலுக்கு அசெளகரியம் இல்லாமல் பார்த்துகொண்டாலும் வலியின் தீவிரம் தொடரவே செய்யும்.
முதுகுபக்கமாக இல்லாமல் வயிற்றைச் சுற்றி மட்டும் வலிகள் இருந்தால் அது பிரசவலி அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வலி மட்டுமே ஆனால் பிறப்புறுப்பிலிருந்து எவ்வித திரவமும் கசியாது.
சுளீர் என்ற வலி தொடர்ந்தாலும் உட்கார்ந்திருக்கும் எழுந்து நின்றாலோ எழுந்து நின்றிருக்கும் போது உட்கார்ந்தாலோ வலியின் தீவிரம் குறையும். தகுந்த இடைவெளியில் வலி உண்டானாலும் வலியின் தீவிரம் அதிகரிக்காது. குறையவே தொடங்கும். இடைவெளிக்காலமும் மாறிக்கொண்டே இருக்கும். குறித்த இடைவெளியில் வராத வலியும், குறையும் வலியின் தன்மையும் அவை பிரசவ வலியல்ல என்பதையே உணர்த்துகிறது.
பிரசவ வலி என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் பிரசவத்துக்கு மருத்துவர் சொல்லும் நாள்கள் தான் இன்னும் இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். குழந்தையின் அசைவையும் அவ்வபோது உறுதிபடுத் திக் கொண்டே இருங்கள்.
பனிக்குடம் என்பதைப் பற்றியும் பனிக்குடம் உடைவது பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். பனிக்குடம் உடைந்தாலும் பிரசவ வலி சிலருக்கு உண்டாகாது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான பிரசவ வலி என்பது பிரசவ நேரங்களில் மருத்துவர் குறித்த நாள்களுக்கு முன் பின் தான் வரவேண்டும் என்றில்லை. சிலருக்கு 7 அல்லது 8 ஆம் மாதங்களிலேயே வந்து விடுவதும் உண்டு.
அத்தகைய வலியின் போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது தாய் சேய் இருவருக்குமே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.






