என் மலர்
அழகுக் குறிப்புகள்
பாலில் வைட்டமின் பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. காய்ச்சாத பாலை சருமத்திற்கு பயன்படுத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் காப்பாற்றும். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.
மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.
இளவயதில் முதுமை தோற்றம் பிரச்சனை இருபாலருக்கும் உண்டு. இதற்கு காரணம் அதிக ரசாயனம் கலந்த மேக் அப் சாதனங்கள், அதிக ஆனால் சரியான பராமரிப்பின்மையாலும் முகத்தில் சுருக்கங்கள் வருவது அதிகரிக்க கூடும். சருமத்தில் இருக்கும் கொலாஜன் என்னும் உற்பத்தியை சீராக வைத்திருந்தால் சருமம் சுருக்கமில்லாமல் இருக்கும்.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் வருவது தடுக்கப்படுகிறது. சருமம் நெகிழாமல் இறுக்கமாக வைக்க உதவுகிறது. எப்படி பயன்படுத்துவது என்று கேட்கிறீர்களா? முகத்துக்கு பயன்படுத்தும் பேஸ் பேக் அனைத்திலும் பாலை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.
வெயிலினால், பருக்கள் அதிகமாகி புண் ஆகும் போது, சிவப்பு தடிப்புகள், வீக்கம் போன்றவை உண்டாகும் போதெல்லாம் முகத்தில் தாங்க முடியாத எரிச்சல் வரக்கூடும். அப்போதெல்லாம் பாலை அள்ளி முகத்தை கழுவியோ அல்லது பஞ்சில் பாலை நன்றாக முக்கி அதை முகத்தில் ஒற்றி ஒற்றியோ எடுத்தால் முகத்தில் எரிச்சல் குறையும். எரிச்சலும். வலியும், குறையும். தீவிரமான புண்களின் தாக்கம் குறையும்.
கோடையில் வெயிலிலிருந்து வரும் போது எரியும் சருமத்தை குளிர்ச்சியாக்க பாலைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். எரிச்சல் உடனடியாக தணியும்.. சிவப்பு தடிப்பும் மாறும்.
வீட்டிலேயே பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் போது நீங்கள் கூடுதல் அழகை பெற பாலை பயன்படுத்தலாம். காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கைவிரல்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதே போன்று பாலை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் மூன்று மடங்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் கால்களை நனைக்கவும். பிறகு மிதமான பிரஷ் கொண்டு உள்ளங்கால், கால்களின் மேற்புறம் கழுவி உலர வைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும். கைவிரல் நகங்கள் வலிமையாகவும் இருக்கும். கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறையும். மாவு படிந்தாற் போன்று இருக்கும் கால்கள் அழகிய வனப்பை பெறும்.
பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.
மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.
இளவயதில் முதுமை தோற்றம் பிரச்சனை இருபாலருக்கும் உண்டு. இதற்கு காரணம் அதிக ரசாயனம் கலந்த மேக் அப் சாதனங்கள், அதிக ஆனால் சரியான பராமரிப்பின்மையாலும் முகத்தில் சுருக்கங்கள் வருவது அதிகரிக்க கூடும். சருமத்தில் இருக்கும் கொலாஜன் என்னும் உற்பத்தியை சீராக வைத்திருந்தால் சருமம் சுருக்கமில்லாமல் இருக்கும்.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் வருவது தடுக்கப்படுகிறது. சருமம் நெகிழாமல் இறுக்கமாக வைக்க உதவுகிறது. எப்படி பயன்படுத்துவது என்று கேட்கிறீர்களா? முகத்துக்கு பயன்படுத்தும் பேஸ் பேக் அனைத்திலும் பாலை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.
வெயிலினால், பருக்கள் அதிகமாகி புண் ஆகும் போது, சிவப்பு தடிப்புகள், வீக்கம் போன்றவை உண்டாகும் போதெல்லாம் முகத்தில் தாங்க முடியாத எரிச்சல் வரக்கூடும். அப்போதெல்லாம் பாலை அள்ளி முகத்தை கழுவியோ அல்லது பஞ்சில் பாலை நன்றாக முக்கி அதை முகத்தில் ஒற்றி ஒற்றியோ எடுத்தால் முகத்தில் எரிச்சல் குறையும். எரிச்சலும். வலியும், குறையும். தீவிரமான புண்களின் தாக்கம் குறையும்.
கோடையில் வெயிலிலிருந்து வரும் போது எரியும் சருமத்தை குளிர்ச்சியாக்க பாலைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். எரிச்சல் உடனடியாக தணியும்.. சிவப்பு தடிப்பும் மாறும்.
வீட்டிலேயே பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் போது நீங்கள் கூடுதல் அழகை பெற பாலை பயன்படுத்தலாம். காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கைவிரல்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதே போன்று பாலை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் மூன்று மடங்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் கால்களை நனைக்கவும். பிறகு மிதமான பிரஷ் கொண்டு உள்ளங்கால், கால்களின் மேற்புறம் கழுவி உலர வைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும். கைவிரல் நகங்கள் வலிமையாகவும் இருக்கும். கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறையும். மாவு படிந்தாற் போன்று இருக்கும் கால்கள் அழகிய வனப்பை பெறும்.
அழகு தரும் என்று செய்யும் சில பராமரிப்புகள், சில கவனக்குறைவுகள் போன்றவையும் முகத்தின் அழகை குறைத்து காண்பிக்கவே செய்யும். அப்படி உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் என்னவென்பதை பார்க்கலாம்.
முகத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் செலுத்தும் பலரும் என்னவெல்லாம் முகத்தில் அழகை குலைக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அழகு தரும் என்று செய்யும் சில பராமரிப்புகள், சில கவனக்குறைவுகள் போன்றவையும் முகத்தின் அழகை குறைத்து காண்பிக்கவே செய்யும். அப்படி உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் என்னவென்பதை பார்க்கலாம். இதை கவனமாக தவிர்த்தாலே உங்கள் முகம் அழகாய் ஆரோக்கியமாய் இருக்கும்.
மேக் அப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் சாதாரணமாக இருந்தாலும் அதை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் மேக் அப் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் அதை சுத்தம் செய்து பயன்படுத்துவதை மறந்துவிடுகிறார்கள்.
முகத்துக்கு, கண்களுக்கு, உதடுக்கு என்று பலவிதமான பிரஷ்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறை பயன்பாட்டுக்கு பிறகும் அதில் கண்ணுக்குத்தெரியாத அழுக்குகளும், தூசுக்களும் இருக்கவே செய்யும். மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்தும் போது முகத்தின் அழகு தாண்டி அதிலிருக்கும் பொருள்கள் சருமத்துளைகளில் ஊடுருவி பருக்களையும், சரும நிறத்தையும் மாற்றிவிடும். அவ்வபோது பிரஷ்களை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பிரஷ்ஷை பயன்படுத்தாமல் மாற்றுவது பாதுகாப்பானது.
பார்ட்டி, திருமண விசேஷ நாளுக்கென்று பிரத்யேகமான க்ரீம்கள் அதிக விலை கொடுத்துவாங்குபவர்கள் உண்டு. அதை பயன்படுத்தியதும் மீண்டும் பத்திரப்படுத்தி உபயோகப்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அதே போன்று முகத்துக்கு பயன்படுத்தும் ஒப்பனை க்ரீம்களை எப்போதாவது பயன்படுத்துவதும் உண்டு. இன்னும் சிலர் அது காலாவதியான தேதி கூட பார்க்காமல் நீண்ட நாள் வைத்திருப்பார்கள்.
ஏற்கனவே கெமிக்கல் கலந்த இந்த பொருள்கள் நீண்ட நாள்களுக்கு பிறகு பயன்படுத்தும் போது அதிகப்படியான பிரச்சனையை சருமத்தில் உண்டாக்கும். இனி க்ரீம்களை பயன்படுத்தும் போது நீண்ட நாள் வைத்து பயன்படுத்தவேண்டாம். இதையும் மனதில் கொள்ளுங்கள்.
முகத்தின் அழகு குறைவதிலும், கூந்தலில் பொடுகும் உருவாக்குவதில் பெரும்பங்கு தலையணைக்கு உண்டு. தலையணையில் படியும் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை முகத்தில் படியக்கூடும். இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கும் போது முகத்தை தலையணையில் புதைத்து தூங்குபவர்கள் முகத்தின் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். தலையணை சுத்தமாக இருந்தாலே முகத்தின் ஆரோக்கியம் பாதி காப்பாற்றலாம்.
மேக் அப் பயன்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை மேக் அப் ரீமூவ் செய்வதிலும் கடைபிடிக்க வேண்டும். பலரும் செய்யும் தவறு இது. வெளியில் செல்லும் போது அதிக சிரத்தையுடன் முகத்துக்கு மேக் அப் போடுவார்கள். அதே போன்று வீட்டுக்கு திரும்பியதும் முகத்தை சுத்தமாக்க வேண்டும்.
குறிப்பாக கண்கள், உதடு பகுதியை சுற்றி கூடுதலகா சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று முகத்தில் இருக்கும் க்ரீம்களும் நீங்கும் வகையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி இயற்கை மாய்சுரைஸர் போடலாம். தினமும் இதை செய்துவந்தாலே முகத்தின் நிறம் மங்காமல், கரும்புள்ளிகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கும்.
மேக் அப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் சாதாரணமாக இருந்தாலும் அதை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் மேக் அப் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் அதை சுத்தம் செய்து பயன்படுத்துவதை மறந்துவிடுகிறார்கள்.
முகத்துக்கு, கண்களுக்கு, உதடுக்கு என்று பலவிதமான பிரஷ்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறை பயன்பாட்டுக்கு பிறகும் அதில் கண்ணுக்குத்தெரியாத அழுக்குகளும், தூசுக்களும் இருக்கவே செய்யும். மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்தும் போது முகத்தின் அழகு தாண்டி அதிலிருக்கும் பொருள்கள் சருமத்துளைகளில் ஊடுருவி பருக்களையும், சரும நிறத்தையும் மாற்றிவிடும். அவ்வபோது பிரஷ்களை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பிரஷ்ஷை பயன்படுத்தாமல் மாற்றுவது பாதுகாப்பானது.
பார்ட்டி, திருமண விசேஷ நாளுக்கென்று பிரத்யேகமான க்ரீம்கள் அதிக விலை கொடுத்துவாங்குபவர்கள் உண்டு. அதை பயன்படுத்தியதும் மீண்டும் பத்திரப்படுத்தி உபயோகப்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அதே போன்று முகத்துக்கு பயன்படுத்தும் ஒப்பனை க்ரீம்களை எப்போதாவது பயன்படுத்துவதும் உண்டு. இன்னும் சிலர் அது காலாவதியான தேதி கூட பார்க்காமல் நீண்ட நாள் வைத்திருப்பார்கள்.
ஏற்கனவே கெமிக்கல் கலந்த இந்த பொருள்கள் நீண்ட நாள்களுக்கு பிறகு பயன்படுத்தும் போது அதிகப்படியான பிரச்சனையை சருமத்தில் உண்டாக்கும். இனி க்ரீம்களை பயன்படுத்தும் போது நீண்ட நாள் வைத்து பயன்படுத்தவேண்டாம். இதையும் மனதில் கொள்ளுங்கள்.
முகத்தின் அழகு குறைவதிலும், கூந்தலில் பொடுகும் உருவாக்குவதில் பெரும்பங்கு தலையணைக்கு உண்டு. தலையணையில் படியும் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை முகத்தில் படியக்கூடும். இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கும் போது முகத்தை தலையணையில் புதைத்து தூங்குபவர்கள் முகத்தின் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். தலையணை சுத்தமாக இருந்தாலே முகத்தின் ஆரோக்கியம் பாதி காப்பாற்றலாம்.
மேக் அப் பயன்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை மேக் அப் ரீமூவ் செய்வதிலும் கடைபிடிக்க வேண்டும். பலரும் செய்யும் தவறு இது. வெளியில் செல்லும் போது அதிக சிரத்தையுடன் முகத்துக்கு மேக் அப் போடுவார்கள். அதே போன்று வீட்டுக்கு திரும்பியதும் முகத்தை சுத்தமாக்க வேண்டும்.
குறிப்பாக கண்கள், உதடு பகுதியை சுற்றி கூடுதலகா சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று முகத்தில் இருக்கும் க்ரீம்களும் நீங்கும் வகையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி இயற்கை மாய்சுரைஸர் போடலாம். தினமும் இதை செய்துவந்தாலே முகத்தின் நிறம் மங்காமல், கரும்புள்ளிகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழைப்பழமும் எண்ணற்ற சத்துகளால் நிறைந்திருக்கிறது. வாழைப்பழ மாஸ்க் கூந்தலின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் பளபளப்பாக்கவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
முகத்துக்கு பயன்படுத்துவது போன்று கூந்தலுக்கும் ஹேர் மாஸ்க் உண்டு. கூந்தல் பிரச்சனைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருள்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் பலன் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் கூந்தல் கட்டுகடங்காமல் வறண்டு இருந்தால் நீங்கள் வாழைப்பழ பேக்கை தேர்வு செய்யலாம். இவை கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும். ஒரு முறை பயன்படுத்தினாலே பலன் உடனடியாக தெரியும்.
கூந்தல் பேக் தயாரிக்க தேவையானவை
நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1
தயிர் - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி
சுத்தமான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கற்றாழை சாறு - தேவைக்கு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். கைகளால் மசித்தாலும் போதும் பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ( முதல் முறை பிழிந்து எடுக்கப்பட்ட பால்) ஆலிவ் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு நன்றாக கடையவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும் செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வரும். இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.
இந்த பேக்கை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது கூந்தல் அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருந்தால் பேக் சரியாக கூந்தலில் பிடிக்காது. இப்போது பேக் போடலாம். பிறகு முடியை பாகங்களாக பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு நிதானமாக தடவ வேண்டும். முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.
பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ( அதிக கெமிக்கல் இல்லாத) பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும்.
முடி உயிரூட்டம் பெறுவதால் கூந்தல் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடும். தேங்காய்ப்பால் கூந்தலுக்கு தனி பொலிவையும் மினுமினுப்பையும் தரக்கூடியது. இதை எதுவுமே இல்லாமல் தனியாகவே பயன்படுத்தலாம். இயற்கை தந்த கண்டிஷனராகவே இவை பயன்படும். வறண்ட கூந்தலுக்கும், கூந்தல் நுனி பிளவுபடுதலுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தால் அந்த ஊட்டச்சத்தை தேங்காய்ப்பால் தந்துவிடும். இதையும் சேர்த்திருப்பதால் கூந்தலின் வறட்சியை மீட்டுவிடலாம்.
கூந்தல் பேக் தயாரிக்க தேவையானவை
நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1
தயிர் - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி
சுத்தமான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
கற்றாழை சாறு - தேவைக்கு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். கைகளால் மசித்தாலும் போதும் பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ( முதல் முறை பிழிந்து எடுக்கப்பட்ட பால்) ஆலிவ் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு நன்றாக கடையவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும் செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வரும். இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.
இந்த பேக்கை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது கூந்தல் அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருந்தால் பேக் சரியாக கூந்தலில் பிடிக்காது. இப்போது பேக் போடலாம். பிறகு முடியை பாகங்களாக பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு நிதானமாக தடவ வேண்டும். முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.
பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ( அதிக கெமிக்கல் இல்லாத) பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும்.
முடி உயிரூட்டம் பெறுவதால் கூந்தல் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடும். தேங்காய்ப்பால் கூந்தலுக்கு தனி பொலிவையும் மினுமினுப்பையும் தரக்கூடியது. இதை எதுவுமே இல்லாமல் தனியாகவே பயன்படுத்தலாம். இயற்கை தந்த கண்டிஷனராகவே இவை பயன்படும். வறண்ட கூந்தலுக்கும், கூந்தல் நுனி பிளவுபடுதலுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தால் அந்த ஊட்டச்சத்தை தேங்காய்ப்பால் தந்துவிடும். இதையும் சேர்த்திருப்பதால் கூந்தலின் வறட்சியை மீட்டுவிடலாம்.
கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்று கவலைப்படும் பெண்கள் வீட்டிலேயே எளிய முறையில் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள், பெண்கள் முகத்தை பராமரிக்க பார்லர்தான் செல்ல வேண்டும் என்றில்லை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பார்லருக்கு நிகரான அழகுப் பராமரிப்பு, பொலிவையும் மீட்டெடுக்க முடியும்.
முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.
ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.
கடலை மாவு 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாகா கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள்.
தற்போது உங்கள் முகம் முன்பை விட பளபளப்பாக ஜொலிப்பதை உணரலாம்.
முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.
ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.
கடலை மாவு 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாகா கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள்.
தற்போது உங்கள் முகம் முன்பை விட பளபளப்பாக ஜொலிப்பதை உணரலாம்.
பூண்டை பயன்படுத்தி கூந்தல் மற்றும் சரும பராமரிப்பிற்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம்.
பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ் எண்ணெய்யை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,
* பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
* பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது
* பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
* முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
* தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.
பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.
பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ் எண்ணெய்யை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,
* பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.
* பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது
* பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
* முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
* தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.
பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.
பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களுக்கென்றும், ஆண்களுக்கென்றும் தனித் தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் இப்போது காலணிகள் கிடைக்கின்றன. ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது.
நமது உடலை தூக்கி சுமப்பது கால்கள். அந்த கால்களை பாதுகாப்பவை, காலணிகள். சுகாதாரமற்ற இடங்களில் நடக்கும்போது, கால்களை நோய்க்கிருமிகள் தொடுகின்றன. சரியாக பாதங்களை பராமரிக்காவிட்டால், அந்த நோய்க்கிருமிகளின் தாக்கு தலுக்கு உள்ளாகுகிறோம். அதனால்தான் வெளியே சென்றுவிட்டு திரும்பியதும், கால்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்த பழக்கம் இல்லை. ஒருசில இடங்களில் அதை பின்பற்றினாலும், ஏதோ சடங்குபோல் கால்களில் தண்ணீர் ஊற்றி நனைத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிடுகிறார்கள்.
ஆதி மனிதனும் காலணி அணிந்திருக்கிறான். அவனுக்கு அப்போது எந்த மூலப்பொருள் கிடைத்ததோ, அதை வைத்து அவன் தனக்கு காலணிகளை உருவாக்கிக்கொண்டான். காலம் மாற மாற காலணிகளும் மாறி நவீனத்திற்கு வந்திருக்கின்றன.
அரசர்கள் காலத்தில் காலணிகள் தயாரிப்பில் பல வினோதங்கள் நிகழ்ந்துள்ளன. விதவிதமாக காலணி அணியும் ஆர்வ முடைய ராஜஸ்தான் மன்னர்கள் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிராமத்தையே ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றனர்.
பெண்களுக்கென்றும், ஆண்களுக்கென்றும் தனித் தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் இப்போது காலணிகள் கிடைக்கின்றன. ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது. காலணிகளை பற்றிய ஆய்வு ஒன்று, ‘பிரான்சு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிநவீன காலணிகள் பயன்படுத்தப்படுகின்றன’ என்று குறிப்பிடுகிறது.
மிருகங்களின் தோலில் செய்யப்படும் காலணிகள் நீடித்து உழைக்கக்கூடியது. ஆனால் ஒரு சிலருக்கு அவைகளால் ஒவ்வாமை ஏற்படும்.
முரண்பாடான காலணியால் ஏற்படும் உபாதைகள் மூளை வரை சென்று ஒருவரின் மனநிலையை மாற்றும். உடலுக்கும் அசவுகரியங்களை ஏற்படுத்தும். அதை அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். அதனால் கால்களுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.
ஒருவரது காலணி இன்னொருவருக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது. காலின் அமைப்பு என்பது உடலின் எடையை பொறுத்தது. எவ்வளவு அழகான காலணியாக இருந்தாலும் காலில் போட்டு கொஞ்சம் தூரம் நடந்து பார்த்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
இங்கிலாந்து பிரபுக்கள் தங்கள் ஆடைகள் மண்ணில் புரளாமல் பாதுகாக்கவும், தங்களை உயர்குடி மக்கள் என்று காட்டிக்கொள்ளவும் விதவிதமாக பெரிய காலணிகளை அணிந்திருக்கிறார்கள்.
இந்தியாவில், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் பள்ளிகளில் காலணி அணியும் வழக்கம் கட்டாயமாக்கப்பட்டது. இது குழந்தைகளின் கால்களை பாதுகாக்கவும், தொற்று நோய்கள் பரவாமலிருக்கவும், உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கவும் பயன்பட்டது. குழந்தைகள் வளரும் பருவத்தில் கால்கள் அழகான வடிவத்தைப் பெறவும் அன்றைய காலணிகள் உதவின.
குள்ளமாக இருப்பவர்கள் சற்று தடிமனான காலணிகளை அணியலாம். அகலமான கால்களுக்கு டிசைன் போட்ட காலணிகள் சிறந்தது. கால்களை பெரிதாகக் காட்ட பெரிய காலணிகளை வாங்கக்கூடாது. அது நடக்க சவுகரியமாக இருக்காது. அடர்ந்த நிறம் கொண்ட காலணிகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.
ஆதி மனிதனும் காலணி அணிந்திருக்கிறான். அவனுக்கு அப்போது எந்த மூலப்பொருள் கிடைத்ததோ, அதை வைத்து அவன் தனக்கு காலணிகளை உருவாக்கிக்கொண்டான். காலம் மாற மாற காலணிகளும் மாறி நவீனத்திற்கு வந்திருக்கின்றன.
அரசர்கள் காலத்தில் காலணிகள் தயாரிப்பில் பல வினோதங்கள் நிகழ்ந்துள்ளன. விதவிதமாக காலணி அணியும் ஆர்வ முடைய ராஜஸ்தான் மன்னர்கள் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிராமத்தையே ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றனர்.
பெண்களுக்கென்றும், ஆண்களுக்கென்றும் தனித் தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் இப்போது காலணிகள் கிடைக்கின்றன. ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது. காலணிகளை பற்றிய ஆய்வு ஒன்று, ‘பிரான்சு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிநவீன காலணிகள் பயன்படுத்தப்படுகின்றன’ என்று குறிப்பிடுகிறது.
மிருகங்களின் தோலில் செய்யப்படும் காலணிகள் நீடித்து உழைக்கக்கூடியது. ஆனால் ஒரு சிலருக்கு அவைகளால் ஒவ்வாமை ஏற்படும்.
முரண்பாடான காலணியால் ஏற்படும் உபாதைகள் மூளை வரை சென்று ஒருவரின் மனநிலையை மாற்றும். உடலுக்கும் அசவுகரியங்களை ஏற்படுத்தும். அதை அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். அதனால் கால்களுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.
ஒருவரது காலணி இன்னொருவருக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது. காலின் அமைப்பு என்பது உடலின் எடையை பொறுத்தது. எவ்வளவு அழகான காலணியாக இருந்தாலும் காலில் போட்டு கொஞ்சம் தூரம் நடந்து பார்த்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
இங்கிலாந்து பிரபுக்கள் தங்கள் ஆடைகள் மண்ணில் புரளாமல் பாதுகாக்கவும், தங்களை உயர்குடி மக்கள் என்று காட்டிக்கொள்ளவும் விதவிதமாக பெரிய காலணிகளை அணிந்திருக்கிறார்கள்.
இந்தியாவில், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் பள்ளிகளில் காலணி அணியும் வழக்கம் கட்டாயமாக்கப்பட்டது. இது குழந்தைகளின் கால்களை பாதுகாக்கவும், தொற்று நோய்கள் பரவாமலிருக்கவும், உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கவும் பயன்பட்டது. குழந்தைகள் வளரும் பருவத்தில் கால்கள் அழகான வடிவத்தைப் பெறவும் அன்றைய காலணிகள் உதவின.
குள்ளமாக இருப்பவர்கள் சற்று தடிமனான காலணிகளை அணியலாம். அகலமான கால்களுக்கு டிசைன் போட்ட காலணிகள் சிறந்தது. கால்களை பெரிதாகக் காட்ட பெரிய காலணிகளை வாங்கக்கூடாது. அது நடக்க சவுகரியமாக இருக்காது. அடர்ந்த நிறம் கொண்ட காலணிகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.
எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பில் தடவி. பாசிப்பருப்பு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
வெயில் காலத்தில் ஆண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகளை பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வெயில் காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை குணப்படுத்த அரை வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு நன்கு அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசவும். இதனை வாரத்திற்கு 2 முறை இரவில் செய்து காலையில் முகம் கழுவினால் வறண்ட சருமம் புத்துணர்வுடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.
இன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் யோகர்ட், பொடி செய்த ஆரஞ்ச் தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும். வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.
அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.
பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.
அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள். தொப்பி, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.
அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.
வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கிரீம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக வட்ட வடிவில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.
வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.
இன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் யோகர்ட், பொடி செய்த ஆரஞ்ச் தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும். வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.
அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.
பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.
அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள். தொப்பி, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.
அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.
வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கிரீம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக வட்ட வடிவில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.
வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.
கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்.
சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்.
பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.
பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்:
மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
சமையல் சோடா: சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.
பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.
பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்:
மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
சமையல் சோடா: சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.
முடிவெட்டுதல், முக சவரம் செய்து அழகாக இருக்கவே ஆண்கள் விரும்புவார்கள். கொரோனா ஊரடங்கால் ஆண்கள் பலர் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள்.
தன்னை அழகுபடுத்தி பார்ப்பதில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் அல்ல. முடிந்தவரை முடிவெட்டுதல், முக சவரம் செய்து அழகாக இருக்கவே ஆண்கள் விரும்புவார்கள். கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தும் கூட, 34 வகையான கடைகளை திறக்க அனுமதித்தும் கூட சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்க அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஆண்கள் பலர் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள்.
சுயமாக முக சவரம் செய்து கொள்ள முடியுமானாலும், சிலர் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சலூன் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் ஆண்கள் அழகுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நீண்ட முடியுடன் மிரட்டல்
ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான ஆண்கள் தலை நிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து திரிந்து வருகிறார்கள். நரை முடியை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர் போல் பாவனை செய்து வந்தவர்கள் பலர் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தாடி, தலை முடியுடன் இருப்பவர்களை போல் பலரை காண முடிகிறது. விதவிதமாக முடிவெட்டுவதையே நாகரீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் நீண்ட முடியுடன் மிரட்டி வருகிறார்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் சிறுவர்களுக்கு முடி வெட்டுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில வீடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டி விட்டு அழகு கலை நிபுணர்களாக மாறி வருகிறார்கள்.
தற்போது அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தலையில் அதிக முடி உள்ளவர்கள் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சளி தொந்தரவுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்கள் இதனை கொரோனாவின் அறிகுறியாக இருக்குமோ? என்று தேவையற்ற மனக்குழப்பத்தையும் சந்தித்து இருக்கிறார்கள்.
மனக்கவலை
பெண்கள் தங்களது முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்வதிலும், டை அடிப்பதிலும், கலரிங் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகம். அவ்வப்போது அழகு நிலையத்துக்கு சென்று அழகை மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த மனக்கவலை அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
தலைக்கு மேல் வேலை இருப்பதாக கூறி அல்லாடுவார்கள். ஆனால் இங்கு தலைக்கு மேல் (முடிவெட்டும்) உள்ள வேலையை செய்ய முடியாமல் ஆண்கள் தவிப்பதை என்னவென்று சொல்வது.
சுயமாக முக சவரம் செய்து கொள்ள முடியுமானாலும், சிலர் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சலூன் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் ஆண்கள் அழகுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நீண்ட முடியுடன் மிரட்டல்
ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான ஆண்கள் தலை நிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து திரிந்து வருகிறார்கள். நரை முடியை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர் போல் பாவனை செய்து வந்தவர்கள் பலர் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தாடி, தலை முடியுடன் இருப்பவர்களை போல் பலரை காண முடிகிறது. விதவிதமாக முடிவெட்டுவதையே நாகரீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் நீண்ட முடியுடன் மிரட்டி வருகிறார்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் சிறுவர்களுக்கு முடி வெட்டுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில வீடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டி விட்டு அழகு கலை நிபுணர்களாக மாறி வருகிறார்கள்.
தற்போது அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தலையில் அதிக முடி உள்ளவர்கள் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சளி தொந்தரவுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்கள் இதனை கொரோனாவின் அறிகுறியாக இருக்குமோ? என்று தேவையற்ற மனக்குழப்பத்தையும் சந்தித்து இருக்கிறார்கள்.
மனக்கவலை
பெண்கள் தங்களது முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்வதிலும், டை அடிப்பதிலும், கலரிங் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகம். அவ்வப்போது அழகு நிலையத்துக்கு சென்று அழகை மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த மனக்கவலை அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
தலைக்கு மேல் வேலை இருப்பதாக கூறி அல்லாடுவார்கள். ஆனால் இங்கு தலைக்கு மேல் (முடிவெட்டும்) உள்ள வேலையை செய்ய முடியாமல் ஆண்கள் தவிப்பதை என்னவென்று சொல்வது.
‘சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்தவேண்டும்? அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?’ என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
‘‘பெண்களுக்கு அழகில் அவ்வப்போது ஏற்படும் எதிர்பார்ப்புகள் பற்றியும், பெண்களிடையே அதிகரிக்கும் அழகுப் பிரச் சினைகள் பற்றியும், எங்கள் அழகுக் கலை மையத்தின் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்வோம். அதில் தற்போது பெண்களிடையே சரும பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இப்போது புறஊதாகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதும், சீதோஷ்ண நிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு பெருகிக்கொண்டிருப்பதும், அதற்கான முக்கிய காரணங்கள் என்பது புரிந்தது.
பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவேண்டும் என்றால், ‘சன்ஸ் கிரீன்’ கிரீமை பயன்படுத்தி பாதுகாப்பு தேடிக்கொள்ளவேண்டும். அது பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதல் கின்னஸ் சாதனையை மேற்கொண்டோம். அதில் என் முன்னிலையில் ஒரே நேரத்தில் 2441 பெண்கள் கலந்துகொண்டு சன்ஸ்கிரீன் கிரீமை தங்கள் கைகளில் தேய்த்து, இந்த சாதனையை உருவாக்கினோம். இதன் மூலம் 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் 1822 பேர் கலந்துகொண்ட பழைய சாதனையை முறியடித்துள்ளோம்’’ என்று முதல் கின்னஸ் சாதனையை பற்றி விளக்கினார், பிரபா ரெட்டி.
‘சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்தவேண்டும்? அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?’ என்று அவரிடம் கேட்டபோது..
‘‘புறஊதாகதிர்களில் இருந்து உடலை பாதுகாக்காவிட்டால் சருமம் பொலிவிழக்கும். பல்வேறு விதமான ஒவ்வாமைகள் சருமத்தில் உருவாகும். மிக அரிதாக சரும புற்றுநோய்கூட வரலாம். அதனால் முடிந்த அளவு சருமத்தை நாம் பாதுகாக்கவேண்டும். ‘எஸ்.பி.எப்’ என்பது அதன் பாதுகாப்புத்தன்மையின் அளவீடாகும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் எஸ்.பி.எப் - 30 என்ற அளவீட்டுத் தரம் பொருத்தமானதாக இருக்கும். நமது உடலில் ஆடை மறைக்காத பகுதிகளான முகம், கைகளுக்கு இது அவசியம். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை பூசிக்கொண்டால் நமது சருமத்திற்கு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படும்’’ என்று விளக்கினார்.
அதே நாளில் இவர் படைத்த இரண்டாவது கின்னஸ் சாதனை `லாங்கெஸ்ட் ஸ்கின் கேர் லெசன்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவில் 1767 அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டு உருவாக்கிய முந்தைய சாதனையை இவரது தலைமையில் ஒருங்கிணைந்த 2338 பெண் அழகுக்கலை நிபுணர்கள் முறியடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கின்னஸ் சாதனைகளையும் பிரபா ரெட்டி ‘வீகேர்’ நிறுவனத்தின் சார்பில் உருவாக்கியுள்ளார்.
‘‘சரும பராமரிப்பு என்பது உலக அளவில் அடிக்கடி புதுமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் துறையாகும். நவீன கண்டுபிடிப்புகளும் அதில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவைகளை தென்னிந்தியாவில் உள்ள அழகுக் கலை நிபுணர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் இந்த சாதனையை உருவாக்க திட்டமிட்டோம். உச்சி முதல் பாதம் வரையுள்ள மொத்த சரும பாதுகாப்பிற்கும் பயனுள்ள விஷயமாக இதை நடத்தியிருக்கிறோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அழகுக்கலை நிபுணர்களை ஒரே அரங்கில் கூட்டுவதுதான் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆடி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் இல்லாததால், இத்தனை பேரையும் ஒரே இடத்தில் சேர்க்க முடிந்தது. இந்த கின்னஸ் சாதனைக்காக நான் அரை மணி நேரம் தொடர்ந்து பேசினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் நான் முக்கால் மணிநேரம் தொடர்ச்சியாக விளக்கமளித்தேன். இரண்டு கின்னஸ் சாதனைகளையும் உடனேயே அங்கீகரித்து சான்றிதழை வழங்கிவிட்டார்கள்’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார், பிரபா ரெட்டி.
செங்கல்பட்டு அருகில் உள்ள தச்சூர் என்ற கிராமத்தை சேர்ந்த இவர், ஆசிரியை பயிற்சி முடித்து 7 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்திருக்கிறார். பின்பு கணவரின் ஒத்துழைப்போடு அழகுக்கலை துறைக்கு வந்து, வெளிநாடுகளுக்கு சென்று நவீன விஞ்ஞான முறையிலான பயிற்சிகளை பெற்றுள்ளார். பின்பு சென்னையில் அதற்கான மையத்தை தொடங்கி பயிற்சி கொடுத்து ஏராளமான பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்.
‘‘எனது பெற்றோர் லூர்துராஜ் - ராஜம். நான் பிறந்து வளர்ந்த தச்சூர் குக்கிராமத் தில் எனது மாமா ராஜ் ஓரிகண்டிதான் அங்கு முதல் பட்டதாரி. எங்கள் பூர்வீகம் ஆந்திரா. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் என்பதால், என்னை தொடர்ந்து படிக்கவைத்தார்கள். நான் எங்கள் கிராமத்தில் இருந்து தினமும் பஸ்சில் 30 கி.மீ. தூரம் பயணித்து, பள்ளிக்கு சென்று படித்தேன். நான் ஆசிரியையாக வேண்டும் என்று அம்மா விரும்பியதால், அதற்கான பயிற்சியையும் முடித்தேன். 20 வயது முதல் புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றினேன்.
சிறுவயதில் இருந்தே எனக்கு அழகுணர்ச்சி அதிகம். எனது மாமா மதன்கேப்ரியல் பிலிம் டெக்னாலஜி படித்துவிட்டு சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புத்துறையின் தலைவராக பணிபுரிந்தார். அவர்தான் எனக்கு நன்றாக உடைஅணிந்து அழகை பேணும் நேர்த்தியை கற்றுத்தந்தார். நான் 15 வயது வரை எனது தாத்தா பிரான்சிஸ் ஓரிகண்டியிடம் வளர்ந்தேன். நான் இன்று வெற்றிகரமான பெண்ணாக இருக்கவும், தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக வலம்வரவும் தாத்தாவின் வளர்ப்புமுறைதான் காரணம். அவர் எப்போதும் என்னிடம், ‘நீ எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் சாதனைபடைக்கவேண்டும். சமூக அக்கறையோடு நிறைய பேருக்கு வேலைகொடுக்கவேண்டும்’ என்று சொல்வார்.
நான் எப்போதுமே எதற்குமே பயப்படுவதில்லை. ‘உன்னை அச்சுறுத்தும் விதத்தில் யார் நடந்துகொண்டாலும் தட்டிக்கேள். உனது பாதுகாப்பிற்கு தாக்கவும் தயங்காதே’ என்று, துணிச்சல்கொடுத் தும் என்னை வளர்த்தார். நானும் வம்பு செய்தவர்களை அடித்துவிட்டு, என் தாத்தாவிடம் போய் சொல்வேன். பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்தையும் அவர் எனக்கு கற்றுத்தந்தார். பிரச்சினைகள்தான் பெண்களிடம் இருக்கும் திறமைகளையும், ஆற்றல் களையும் வெளிக்கொண்டு வரும். பிரச்சினைகள்தான் என்னை வளர்த்தது, வளப்படுத்தியது. அதனால் பிரச்சினைகளுக்கு பயந்து பெண்கள் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது’' என்று கூறும், பிரபா ரெட்டிக்கு 19 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. கணவர் ஆசிரியர் ஆரோக்கியசாமி. இந்த தம்பதியின் ஒரே மகள் பிரீத்தி மார்ட்டினா.
‘‘பெண்கள் தாயான பின்பு அவர்களது குணாதிசயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நான் தாயான பின்பு என் மகளால் எனக்குள் நிறைய மாற்றங்கள் உருவாகின. நான் ரொம்ப அமைதியான பெண்ணாக ஆகிவிட்டேன். நானும் என் மகளும் தோழிகள்போல் பழகுவோம். மகளை பெற்ற அம்மாக் களுக்கு நான் சொல்லும் விஷயம் என்னவென்றால், `உங்கள் மகளுக்கு நீங்கள் தோழியாகிவிடுங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் உருவாகும்’ என்பதுதான். எனது மகள் டாக்டருக்கு படித்து, அறுவைசிகிச்சை துறையில் மேற்படிப்பும் கற்றிருக்கிறார்’’ என்று கூறும் பிரபா ரெட்டி அழகுக் கலைத்துறையில் தனது 27 வயதில் காலடி எடுத்துவைத்திருக் கிறார். இந்த துறையில் இவரது சேவைகளை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று முனைவர் பட்டம் வழங்கி கவுரவித் துள்ளது.
‘‘எனது கணவரின் வழிகாட்டுதலோடு நான் அழகுக்கலைத் துறைக்கு வந்தேன். ஆனால் அப்போது இந்த துறை அவ்வளவு நவீனமாகவும், மேம்பட்டதாகவும் இல்லை. அதனால் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று நவீன அழகுக்கலை பயிற்சிகளை பெற்றேன். அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. எனது திருமண சீராக பெற்றோர் வழங்கிய நகைகளை விற்று நான் அழகுக்கலை கல்வி பயின்றேன். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினேன்.
அழகுக் கலையில் நான் கற்றவைகளில் ‘டிரைகாலஜி’ எனப்படும் முடிகளை பற்றிய விஞ்ஞானபூர்வமான கல்வி மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் அதை கற்றேன். நாம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே நமக்கு முடி வளரத் தொடங்கிவிடுகிறது. அது கெரட்டின் என்ற புரோட்டீனால் உருவானது. ஒவ்வொரு முடியும் மூன்று முதல் நான்கு வருடங்கள் வளர்ந்து, ஓய்ந்து, பின்பு உதிரும். அடுத்து அதே இடத்தில் மீண்டும் முடி வளரும். மயிர்க்கால்களின் ஆரோக்கியம்தான் முடியின் ஆரோக்கியம்.
மயிர்க்கால்களை பலப்படுத்த புரத சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். தரமான எண்ணெய்யையும், மூலிகைப் பொருட்களையும் கூந்தலுக்கு பயன்படுத்தவேண்டும். போதுமான அளவு தூக்கம், ஓய்வு, அமைதி நிறைந்த வாழ்க்கையும், மாசு இல்லா சுற்றுப்புற சூழலும் கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியம். தண்ணீரும் போதுமான அளவு பருகவேண்டும்.
முடி உதிர்தலையும், மண்டை ஓட்டின் தன்மையையும் பார்த்து உடலில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நோய்களை கண்டு பிடித்துவிடலாம். அதனால் முடிஉதிர்தலை பெண்கள் சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்று முடி உதிர்கிறது என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்கான பிரச்சினை உடலில் உருவாகியிருக்கும். ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, பி.சி.ஓ.டி. போன்ற ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகவும் முடிஉதிர்தல் இருக்கக் கூடும். அதனால் முடி அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும் தன்மைகொண்டது. ஆகவே அதனை விஞ்ஞானமுறையில் நன்றாக பராமரிக்கவேண்டும். கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் பெண்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கின்னஸ் சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கிறோம். அழகு பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்..’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர், முனைவர் பிரபா ரெட்டி.
அழகு, பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரட்டும்!
பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவேண்டும் என்றால், ‘சன்ஸ் கிரீன்’ கிரீமை பயன்படுத்தி பாதுகாப்பு தேடிக்கொள்ளவேண்டும். அது பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதல் கின்னஸ் சாதனையை மேற்கொண்டோம். அதில் என் முன்னிலையில் ஒரே நேரத்தில் 2441 பெண்கள் கலந்துகொண்டு சன்ஸ்கிரீன் கிரீமை தங்கள் கைகளில் தேய்த்து, இந்த சாதனையை உருவாக்கினோம். இதன் மூலம் 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் 1822 பேர் கலந்துகொண்ட பழைய சாதனையை முறியடித்துள்ளோம்’’ என்று முதல் கின்னஸ் சாதனையை பற்றி விளக்கினார், பிரபா ரெட்டி.
‘சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்தவேண்டும்? அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?’ என்று அவரிடம் கேட்டபோது..
‘‘புறஊதாகதிர்களில் இருந்து உடலை பாதுகாக்காவிட்டால் சருமம் பொலிவிழக்கும். பல்வேறு விதமான ஒவ்வாமைகள் சருமத்தில் உருவாகும். மிக அரிதாக சரும புற்றுநோய்கூட வரலாம். அதனால் முடிந்த அளவு சருமத்தை நாம் பாதுகாக்கவேண்டும். ‘எஸ்.பி.எப்’ என்பது அதன் பாதுகாப்புத்தன்மையின் அளவீடாகும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் எஸ்.பி.எப் - 30 என்ற அளவீட்டுத் தரம் பொருத்தமானதாக இருக்கும். நமது உடலில் ஆடை மறைக்காத பகுதிகளான முகம், கைகளுக்கு இது அவசியம். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை பூசிக்கொண்டால் நமது சருமத்திற்கு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படும்’’ என்று விளக்கினார்.
அதே நாளில் இவர் படைத்த இரண்டாவது கின்னஸ் சாதனை `லாங்கெஸ்ட் ஸ்கின் கேர் லெசன்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவில் 1767 அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டு உருவாக்கிய முந்தைய சாதனையை இவரது தலைமையில் ஒருங்கிணைந்த 2338 பெண் அழகுக்கலை நிபுணர்கள் முறியடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கின்னஸ் சாதனைகளையும் பிரபா ரெட்டி ‘வீகேர்’ நிறுவனத்தின் சார்பில் உருவாக்கியுள்ளார்.
‘‘சரும பராமரிப்பு என்பது உலக அளவில் அடிக்கடி புதுமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் துறையாகும். நவீன கண்டுபிடிப்புகளும் அதில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவைகளை தென்னிந்தியாவில் உள்ள அழகுக் கலை நிபுணர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் இந்த சாதனையை உருவாக்க திட்டமிட்டோம். உச்சி முதல் பாதம் வரையுள்ள மொத்த சரும பாதுகாப்பிற்கும் பயனுள்ள விஷயமாக இதை நடத்தியிருக்கிறோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அழகுக்கலை நிபுணர்களை ஒரே அரங்கில் கூட்டுவதுதான் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆடி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் இல்லாததால், இத்தனை பேரையும் ஒரே இடத்தில் சேர்க்க முடிந்தது. இந்த கின்னஸ் சாதனைக்காக நான் அரை மணி நேரம் தொடர்ந்து பேசினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் நான் முக்கால் மணிநேரம் தொடர்ச்சியாக விளக்கமளித்தேன். இரண்டு கின்னஸ் சாதனைகளையும் உடனேயே அங்கீகரித்து சான்றிதழை வழங்கிவிட்டார்கள்’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார், பிரபா ரெட்டி.
செங்கல்பட்டு அருகில் உள்ள தச்சூர் என்ற கிராமத்தை சேர்ந்த இவர், ஆசிரியை பயிற்சி முடித்து 7 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்திருக்கிறார். பின்பு கணவரின் ஒத்துழைப்போடு அழகுக்கலை துறைக்கு வந்து, வெளிநாடுகளுக்கு சென்று நவீன விஞ்ஞான முறையிலான பயிற்சிகளை பெற்றுள்ளார். பின்பு சென்னையில் அதற்கான மையத்தை தொடங்கி பயிற்சி கொடுத்து ஏராளமான பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்.
‘‘எனது பெற்றோர் லூர்துராஜ் - ராஜம். நான் பிறந்து வளர்ந்த தச்சூர் குக்கிராமத் தில் எனது மாமா ராஜ் ஓரிகண்டிதான் அங்கு முதல் பட்டதாரி. எங்கள் பூர்வீகம் ஆந்திரா. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் என்பதால், என்னை தொடர்ந்து படிக்கவைத்தார்கள். நான் எங்கள் கிராமத்தில் இருந்து தினமும் பஸ்சில் 30 கி.மீ. தூரம் பயணித்து, பள்ளிக்கு சென்று படித்தேன். நான் ஆசிரியையாக வேண்டும் என்று அம்மா விரும்பியதால், அதற்கான பயிற்சியையும் முடித்தேன். 20 வயது முதல் புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றினேன்.
சிறுவயதில் இருந்தே எனக்கு அழகுணர்ச்சி அதிகம். எனது மாமா மதன்கேப்ரியல் பிலிம் டெக்னாலஜி படித்துவிட்டு சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புத்துறையின் தலைவராக பணிபுரிந்தார். அவர்தான் எனக்கு நன்றாக உடைஅணிந்து அழகை பேணும் நேர்த்தியை கற்றுத்தந்தார். நான் 15 வயது வரை எனது தாத்தா பிரான்சிஸ் ஓரிகண்டியிடம் வளர்ந்தேன். நான் இன்று வெற்றிகரமான பெண்ணாக இருக்கவும், தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக வலம்வரவும் தாத்தாவின் வளர்ப்புமுறைதான் காரணம். அவர் எப்போதும் என்னிடம், ‘நீ எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் சாதனைபடைக்கவேண்டும். சமூக அக்கறையோடு நிறைய பேருக்கு வேலைகொடுக்கவேண்டும்’ என்று சொல்வார்.
நான் எப்போதுமே எதற்குமே பயப்படுவதில்லை. ‘உன்னை அச்சுறுத்தும் விதத்தில் யார் நடந்துகொண்டாலும் தட்டிக்கேள். உனது பாதுகாப்பிற்கு தாக்கவும் தயங்காதே’ என்று, துணிச்சல்கொடுத் தும் என்னை வளர்த்தார். நானும் வம்பு செய்தவர்களை அடித்துவிட்டு, என் தாத்தாவிடம் போய் சொல்வேன். பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்தையும் அவர் எனக்கு கற்றுத்தந்தார். பிரச்சினைகள்தான் பெண்களிடம் இருக்கும் திறமைகளையும், ஆற்றல் களையும் வெளிக்கொண்டு வரும். பிரச்சினைகள்தான் என்னை வளர்த்தது, வளப்படுத்தியது. அதனால் பிரச்சினைகளுக்கு பயந்து பெண்கள் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது’' என்று கூறும், பிரபா ரெட்டிக்கு 19 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. கணவர் ஆசிரியர் ஆரோக்கியசாமி. இந்த தம்பதியின் ஒரே மகள் பிரீத்தி மார்ட்டினா.
‘‘பெண்கள் தாயான பின்பு அவர்களது குணாதிசயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நான் தாயான பின்பு என் மகளால் எனக்குள் நிறைய மாற்றங்கள் உருவாகின. நான் ரொம்ப அமைதியான பெண்ணாக ஆகிவிட்டேன். நானும் என் மகளும் தோழிகள்போல் பழகுவோம். மகளை பெற்ற அம்மாக் களுக்கு நான் சொல்லும் விஷயம் என்னவென்றால், `உங்கள் மகளுக்கு நீங்கள் தோழியாகிவிடுங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் உருவாகும்’ என்பதுதான். எனது மகள் டாக்டருக்கு படித்து, அறுவைசிகிச்சை துறையில் மேற்படிப்பும் கற்றிருக்கிறார்’’ என்று கூறும் பிரபா ரெட்டி அழகுக் கலைத்துறையில் தனது 27 வயதில் காலடி எடுத்துவைத்திருக் கிறார். இந்த துறையில் இவரது சேவைகளை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று முனைவர் பட்டம் வழங்கி கவுரவித் துள்ளது.
‘‘எனது கணவரின் வழிகாட்டுதலோடு நான் அழகுக்கலைத் துறைக்கு வந்தேன். ஆனால் அப்போது இந்த துறை அவ்வளவு நவீனமாகவும், மேம்பட்டதாகவும் இல்லை. அதனால் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று நவீன அழகுக்கலை பயிற்சிகளை பெற்றேன். அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. எனது திருமண சீராக பெற்றோர் வழங்கிய நகைகளை விற்று நான் அழகுக்கலை கல்வி பயின்றேன். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினேன்.
அழகுக் கலையில் நான் கற்றவைகளில் ‘டிரைகாலஜி’ எனப்படும் முடிகளை பற்றிய விஞ்ஞானபூர்வமான கல்வி மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் அதை கற்றேன். நாம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே நமக்கு முடி வளரத் தொடங்கிவிடுகிறது. அது கெரட்டின் என்ற புரோட்டீனால் உருவானது. ஒவ்வொரு முடியும் மூன்று முதல் நான்கு வருடங்கள் வளர்ந்து, ஓய்ந்து, பின்பு உதிரும். அடுத்து அதே இடத்தில் மீண்டும் முடி வளரும். மயிர்க்கால்களின் ஆரோக்கியம்தான் முடியின் ஆரோக்கியம்.
மயிர்க்கால்களை பலப்படுத்த புரத சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். தரமான எண்ணெய்யையும், மூலிகைப் பொருட்களையும் கூந்தலுக்கு பயன்படுத்தவேண்டும். போதுமான அளவு தூக்கம், ஓய்வு, அமைதி நிறைந்த வாழ்க்கையும், மாசு இல்லா சுற்றுப்புற சூழலும் கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியம். தண்ணீரும் போதுமான அளவு பருகவேண்டும்.
முடி உதிர்தலையும், மண்டை ஓட்டின் தன்மையையும் பார்த்து உடலில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நோய்களை கண்டு பிடித்துவிடலாம். அதனால் முடிஉதிர்தலை பெண்கள் சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்று முடி உதிர்கிறது என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்கான பிரச்சினை உடலில் உருவாகியிருக்கும். ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, பி.சி.ஓ.டி. போன்ற ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகவும் முடிஉதிர்தல் இருக்கக் கூடும். அதனால் முடி அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும் தன்மைகொண்டது. ஆகவே அதனை விஞ்ஞானமுறையில் நன்றாக பராமரிக்கவேண்டும். கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் பெண்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கின்னஸ் சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கிறோம். அழகு பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்..’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர், முனைவர் பிரபா ரெட்டி.
அழகு, பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரட்டும்!






