என் மலர்
அழகுக் குறிப்புகள்
பழங்களை சாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்து முகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்த பழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறது என்று பார்ப்போமா!
சரும அழகை மெருகேற்றுவதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களை சாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்து முகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்த பழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறது என்று பார்ப்போமா!
வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வாழைப்பழங்களை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் பொட்டாசியம் மற்றும் ஈரப்பதம் வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீர்செய்துவிடும். மேலும் வாழைப்பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவும்.
முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் வாழைப்பழத்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும். வாழைப்பழத்துடன் கால் கப் தயிர், சிறிதளவு லவங்கப்பட்டை தூள், தேன் கலந்து நன்கு மசித்துக்கொள்ளவேண்டும். அதனை முகத்தில் தடவி, உலரவிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது முகப்பருவை போக்கும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி சத்தும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சரும சுருக்கங்களை போக்கவும் உதவும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றி இளமையான தோற்றத்திற்கு வித்திடும். ஆரஞ்சு சருமத்திற்கு ஏற்ற சிறந்த மாஸ்ச்சரைசராகவும் செயல்படும் தன்மை கொண்டது. ஒரு ஆரஞ்சு பழத்தை தோலுரித்து கூழாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தயிர் கலந்தும் முகத்தில் பூசி வரலாம்.
கரு வளையத்தை காக்க பப்பாளி பயன்படும். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் இ, சி போன்றவை சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும். பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் எனும் நொதி இறந்த செல்களை அழித்து சருமத்தை புதுப்பிக்க உதவும். பப்பாளி பழ துண்டுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மிக்சியில் அடித்து அதனை முகம், கழுத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மசாஜ் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.
சரும அலர்ஜி பாதிப்புக்குள்ளாகுபவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை மிக்சியில் அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
ஆப்பிளும் சருமத்தை பிரகாசிக்க செய்யும் தன்மை கொண்டது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். பாதி ஆப்பிளை மிக்சியில் விழுதாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் ஓட்ஸ் கலந்து சருமத்தில் பூசி வரலாம். அது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை உருவாக்கும்.
வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வாழைப்பழங்களை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் பொட்டாசியம் மற்றும் ஈரப்பதம் வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீர்செய்துவிடும். மேலும் வாழைப்பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவும்.
முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் வாழைப்பழத்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும். வாழைப்பழத்துடன் கால் கப் தயிர், சிறிதளவு லவங்கப்பட்டை தூள், தேன் கலந்து நன்கு மசித்துக்கொள்ளவேண்டும். அதனை முகத்தில் தடவி, உலரவிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது முகப்பருவை போக்கும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி சத்தும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சரும சுருக்கங்களை போக்கவும் உதவும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றி இளமையான தோற்றத்திற்கு வித்திடும். ஆரஞ்சு சருமத்திற்கு ஏற்ற சிறந்த மாஸ்ச்சரைசராகவும் செயல்படும் தன்மை கொண்டது. ஒரு ஆரஞ்சு பழத்தை தோலுரித்து கூழாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தயிர் கலந்தும் முகத்தில் பூசி வரலாம்.
கரு வளையத்தை காக்க பப்பாளி பயன்படும். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் இ, சி போன்றவை சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும். பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் எனும் நொதி இறந்த செல்களை அழித்து சருமத்தை புதுப்பிக்க உதவும். பப்பாளி பழ துண்டுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மிக்சியில் அடித்து அதனை முகம், கழுத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மசாஜ் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.
சரும அலர்ஜி பாதிப்புக்குள்ளாகுபவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை மிக்சியில் அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
ஆப்பிளும் சருமத்தை பிரகாசிக்க செய்யும் தன்மை கொண்டது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். பாதி ஆப்பிளை மிக்சியில் விழுதாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் ஓட்ஸ் கலந்து சருமத்தில் பூசி வரலாம். அது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை உருவாக்கும்.
தினமும் இரவில் பெண்கள் ‘மேக்கப்’பை நீக்கிவிட்டுத்தான் தூங்கச் செல்லவேண்டும். சமையல் அறை பொருட்களை கொண்டே ‘மேக்கப்’பை நீக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
தினமும் இரவில் பெண்கள் ‘மேக்கப்’பை நீக்கிவிட்டுத்தான் தூங்கச் செல்லவேண்டும். சமையல் அறை பொருட்களை கொண்டே ‘மேக்கப்’பை நீக்கும் வழிமுறைகள்:
மேக்கப்பை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் பயன் படுத்தலாம். அவை மேக்கப்பை அகற்றுவதோடு சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். மேக்கப்பை அகற்றியதும் சிலருடைய சருமம் ஈரப்பதமின்றி வறட்சியாகிவிடும். அப்போது இந்த எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை கொண்டு மசாஜ் செய்யலாம். மேக்கப் துடைப்பான்களில் சில துளி எண்ணெய் ஊற்றி ‘மேக்கப்’பை நீக்கவேண்டும்.
மேக்கப்பை முழுவதுமாக அகற்றிய பிறகு சருமத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் முகத்தை நன்றாக கழுவி விடுவது சருமத்தில் ஈரப்பதம் தங்குவதற்கு வழிவகை செய்யும்.
மேக்கப்பை நீக்குவதற்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். மேக்கப் துடைப்பானில் சிறிதளவு கற்றாழை ஜெல் தடவி சருமத்தை சுத்தப்படுத்துங்கள். அது எளிதில் மேக்கப்பை நீக்கிவிடும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்துவருவதும் சருமத்திற்கு நல்லது.
மேக்கப்பை நீக்குவதற்கு தேனையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சில துளிகள் தேனையும், பேக்கிங் சோடாவையும் கலந்து சருமத்தில் தடவி நீக்கவேண்டும். அது எளிதில் மேக்கப்பை நீக்கி முகத்தை சுத்தப்படுத்திவிடும். லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் உதட்டில் இந்த கலவையை பூசலாம்.
கண் இமை களில் போடப்படும் மேக்கப்பை நீக்குவதற்கு பாலை உபயோகிக்கலாம். பருத்தி பஞ்சுவை பந்துவாக உருட்டி அதனை பாலில் ஊறவைத்து சிலதுளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி வரலாம். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் தன்மை கொண்டது.
ரோஸ் வாட்டரை கொண்டும் முகம், உதட்டில் பூசப்பட்டிருக்கும் மேக்கப்பை அகற்றலாம். அது சரும துளைகளில் படிந்திருக்கும் ரசாயனத்தை அப்புறப்படுத்திவிடும். அதன் பிறகு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட கிரீமை சருமத்தில் பூசவேண்டும்.
மேக்கப்பை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் பயன் படுத்தலாம். அவை மேக்கப்பை அகற்றுவதோடு சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். மேக்கப்பை அகற்றியதும் சிலருடைய சருமம் ஈரப்பதமின்றி வறட்சியாகிவிடும். அப்போது இந்த எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை கொண்டு மசாஜ் செய்யலாம். மேக்கப் துடைப்பான்களில் சில துளி எண்ணெய் ஊற்றி ‘மேக்கப்’பை நீக்கவேண்டும்.
மேக்கப்பை முழுவதுமாக அகற்றிய பிறகு சருமத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் முகத்தை நன்றாக கழுவி விடுவது சருமத்தில் ஈரப்பதம் தங்குவதற்கு வழிவகை செய்யும்.
மேக்கப்பை நீக்குவதற்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். மேக்கப் துடைப்பானில் சிறிதளவு கற்றாழை ஜெல் தடவி சருமத்தை சுத்தப்படுத்துங்கள். அது எளிதில் மேக்கப்பை நீக்கிவிடும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்துவருவதும் சருமத்திற்கு நல்லது.
மேக்கப்பை நீக்குவதற்கு தேனையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சில துளிகள் தேனையும், பேக்கிங் சோடாவையும் கலந்து சருமத்தில் தடவி நீக்கவேண்டும். அது எளிதில் மேக்கப்பை நீக்கி முகத்தை சுத்தப்படுத்திவிடும். லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் உதட்டில் இந்த கலவையை பூசலாம்.
கண் இமை களில் போடப்படும் மேக்கப்பை நீக்குவதற்கு பாலை உபயோகிக்கலாம். பருத்தி பஞ்சுவை பந்துவாக உருட்டி அதனை பாலில் ஊறவைத்து சிலதுளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி வரலாம். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் தன்மை கொண்டது.
ரோஸ் வாட்டரை கொண்டும் முகம், உதட்டில் பூசப்பட்டிருக்கும் மேக்கப்பை அகற்றலாம். அது சரும துளைகளில் படிந்திருக்கும் ரசாயனத்தை அப்புறப்படுத்திவிடும். அதன் பிறகு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட கிரீமை சருமத்தில் பூசவேண்டும்.
கூந்தலுக்கு தேனை பயன்படுத்தினால் பலரும் முடி வெள்ளையாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கூந்தலுக்கு தேன் தரும் அற்புத நன்மைகள் பல உண்டு.
தேன் இனிமையானது நாவிற்கும் உடலுக்கும் அதிக இனிப்பு தரக்கூடியது. சரும பராமரிப்பிலும் மிக முக்கியமாக பயன்படுத்தகூடியது. சருமத்தில் தேன் பயன்படுத்தும் போது முகப்பரு, கரும்புள்ளிகள், வடுக்களை தீர்த்து சருமத்தை அழகாக்குவது போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்கிறது. கூந்தலுக்கு தேனை பயன்படுத்தினால் பலரும் முடி வெள்ளையாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கூந்தலுக்கு தேன் தரும் அற்புத நன்மைகள் பலவும் உண்டு. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூந்தலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. கூந்தலுக்கு தேனை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
பொடுகு பிரச்சனைக்கு தேனும் கூட பலனளிக்கும். 10 டீஸ்பூன் தேனில் 3 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து பொடுகு தலையில் தடவவும். உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்தால் பொடுகு உதிரும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
உச்சந்தலையில் படியும் அழுக்குகளால் தான் முடி உதிர்வு, நுனிபிளவு, பொடுகு பிரச்சனைகள் உண்டாகிறது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேனுடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து வைக்கவும். கூந்தல் முழுக்க சுத்தமான நீரை கொண்டு ஸ்ப்ரே செய்து பிறகு இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை தடுத்து கூந்தலை வறட்சியில்லாமல் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.
கூந்தல் வறட்சியை போக்குவதற்கு தேன் போன்று கூந்தலை மென்மையாக்கவும் தேன் பயன்படுகிறது. . கூடவே பளபளப்பும் தருகிறது. இதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். தேனுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு கப் கெட்டித்தயிருடன் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதை கூந்தல் முழுக்க தடவி ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவ வேண்டும். பிறகு கூந்தலுக்கு ஹேர் பேக் கவர் போட்டு அரை நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் போதும். கூந்தல் பளபளப்பாக மென்மையாக இருக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினாலே போதுமானது.
கூந்தல் நுனியில் பிளவு என்பது கூந்தல் வறட்சிக்கு பிறகு உண்டாவது. சிலருக்கு கூந்தலின் நுனியில் பிளவும் வெடிப்பும் இருக்கும். இந்த வெடிப்பை போக்க தேனும் உதவும்.
கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலை எடுத்து, 3 டீஸ்பூன் தேன் எடுத்து கலந்து இலேசாக சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக இருக்கும் போது நுனியில் மட்டும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.வாரம் இரண்டு முறை இப்படி செய்துவந்தால் நுனி பிளவு குறைந்து கூந்தல் வளார்ச்சியடையும்.
முடி வலிமையாக உறுதியாக இருந்தால் வளர்ச்சியும் சீராகவே இருக்கும். முடி பலவீனமாகும் போது உதிர்தலும் உண்டாகும். 2 முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன். முட்டையின் வெள்ளைக்கருவுடன் முதலில் எண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனை சேர்த்து மேலும் நன்றாக கலந்து கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் நுனி வரை தடவி விடவும். இதை கூந்தலில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் வலுவாக இருக்கும். அதிக அடர்த்தியுடன் இருக்கும். வளர்ச்சியும் வேகமாக இருக்கும். இனிகூந்தலுக்கு தேனையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.
பொடுகு பிரச்சனைக்கு தேனும் கூட பலனளிக்கும். 10 டீஸ்பூன் தேனில் 3 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து பொடுகு தலையில் தடவவும். உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்தால் பொடுகு உதிரும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
உச்சந்தலையில் படியும் அழுக்குகளால் தான் முடி உதிர்வு, நுனிபிளவு, பொடுகு பிரச்சனைகள் உண்டாகிறது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேனுடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து வைக்கவும். கூந்தல் முழுக்க சுத்தமான நீரை கொண்டு ஸ்ப்ரே செய்து பிறகு இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை தடுத்து கூந்தலை வறட்சியில்லாமல் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.
கூந்தல் வறட்சியை போக்குவதற்கு தேன் போன்று கூந்தலை மென்மையாக்கவும் தேன் பயன்படுகிறது. . கூடவே பளபளப்பும் தருகிறது. இதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். தேனுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு கப் கெட்டித்தயிருடன் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதை கூந்தல் முழுக்க தடவி ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவ வேண்டும். பிறகு கூந்தலுக்கு ஹேர் பேக் கவர் போட்டு அரை நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் போதும். கூந்தல் பளபளப்பாக மென்மையாக இருக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினாலே போதுமானது.
கூந்தல் நுனியில் பிளவு என்பது கூந்தல் வறட்சிக்கு பிறகு உண்டாவது. சிலருக்கு கூந்தலின் நுனியில் பிளவும் வெடிப்பும் இருக்கும். இந்த வெடிப்பை போக்க தேனும் உதவும்.
கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலை எடுத்து, 3 டீஸ்பூன் தேன் எடுத்து கலந்து இலேசாக சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக இருக்கும் போது நுனியில் மட்டும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.வாரம் இரண்டு முறை இப்படி செய்துவந்தால் நுனி பிளவு குறைந்து கூந்தல் வளார்ச்சியடையும்.
முடி வலிமையாக உறுதியாக இருந்தால் வளர்ச்சியும் சீராகவே இருக்கும். முடி பலவீனமாகும் போது உதிர்தலும் உண்டாகும். 2 முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன். முட்டையின் வெள்ளைக்கருவுடன் முதலில் எண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனை சேர்த்து மேலும் நன்றாக கலந்து கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் நுனி வரை தடவி விடவும். இதை கூந்தலில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் வலுவாக இருக்கும். அதிக அடர்த்தியுடன் இருக்கும். வளர்ச்சியும் வேகமாக இருக்கும். இனிகூந்தலுக்கு தேனையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.
முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கும் பொதுவான காரணங்கள் குறித்து அறிவோம்.
முடி உதிர்வதும், அது பாதிப்படையும் பொதுவான காரணங்கள் என்று சிலர் சொல்வதுண்டு. 3 பெண்களில் ஒருவர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆவதும், முடி மெலிவு, முடிநுனி உடைதல், வழுக்கை, புழுவெட்டு, பொடுகு, முடி பிளவு, அதீத முடி உதிர்வு என்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி பாதிப்படைய பொதுவான காரணங்களை தெரிந்துகொள்வதன் மூலம் அவை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். அன்றாட வாழ்க்கை முறையில் முடியை இழக்கும் ஒவ்வொருவரும் மன அழுத்தம் கொள்கிறார்கள். முடி டேமேஜ் ஆக்கும் பொதுவான காரணங்கள் குறித்து அறிவோம்.
தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.
எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது. கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.
சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.
அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.
மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும். அதனால் தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும். கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.
ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.
முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.
மேற்கண்ட ஐந்துமே கூந்தலை டேமேஜாக்குபவையே. இதில் கவனம் செலுத்தினாலே முடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்க முடியும்.
தலைக்கு குளித்ததும் முதலில் கூந்தலை ஈரமில்லாமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். கூந்தலில் ஈரம் தங்கியிருந்தால் முடி ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். இதனால் முடியின் ஸ்கால்ப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கும். இவை கூந்தலில் தங்கியிருந்து அவை முடி சேதத்துக்கு வழி வகுக்க கூடும். எப்போதும் கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்கும் போதும் முடி உதிர்வு நடக்கிறது.
எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறேன் என்று தொடர்ந்து தலைக்கு குளிப்பது உண்டு. இது கூந்தலுக்கு நல்ல வளர்ச்சியை தரக்கூடியது என்றாலும் கூட கூந்தலை நன்றாக உலர்த்துவதில் குறை இருக்க கூடாது. கோடையில் பலருக்கும் உச்சந்தலையில் அதிக வியர்வை சுரக்கும். அதனாலும் கூட கூந்தல் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்.
சருமம் போன்று கூந்தலுக்கும் நேரடியான வெயிலின் தாக்கம் ஒப்புகொள்ளாது. புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் முடி பலவீனமடைவதை தடுக்க முடியாது. அதிக நேரம் வெயிலில் சென்றால் மட்டும் தான் கூந்தல் பாதிப்படையும் என்றில்லை. சில மணிநேரம் சென்று வந்தாலும் கூட வெயிலின் தாக்கத்தால் முடி பலவீனமாக கூடும்.
அதோடு அதிகப்படியான மாசுவால் கூந்தலில் அழுக்குகளும் அதிகமாகவே சேர்ந்துவிடுகிறது. அவ்வபோது சுத்தம் செய்யாத போது கூந்தலில் பொடுகும், முடி உதிர்வும் சாத்தியமாகிறது.
மன அழுத்தத்தால் உடல் நலமும் கூடவே கூந்தலும் கூட பாதிக்கப்படுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடி சேதத்தை உண்டாக்கிவிடுகிறது. மன அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாற்றம் அடையக்கூடும். அதனால் தான் முடி உதிர்வும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. மன அழுத்தம் உண்டாகாமால் பார்த்துகொள்வது தான் மன அழுத்தம் இருந்தாலும் அதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
முடிக்கு ஹேர் கலரிங் செய்வது முடியின் அழகை அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை முடியின் அழகை கெடுக்கிறது என்பதே உண்மை. அவ்வபோது ஹேர் கலரிங் செய்வதன் மூலம் அவை முடி இழப்பை உண்டாக்கிவிடக்கூடும். கடுமையான முடி சேதத்தை உண்டாக்கும். ஏனெனில் கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் முடிக்குள் ஊடுருவதன் மூலம் அவை முடியை பலவீனப்படுத்துகின்றன.
ஹேர் கலரிங் செய்வது எல்லாமே தற்காலிக அழகுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஹேர் கலரிங் செய்து கொண்டாலும் அடுத்து செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட இடைவெளி அவசியம். இயன்றவரை அதை தவிர்ப்பதே நல்லது.ஹேர் ப்ளீச் செய்வதும் கூட கூந்தலை பாதிப்புக்குள்ளாக்கும்.
முடியின் இறுக்கத்தால் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடையும். கூந்தலின் அடர்த்தி குறையும். இறுக்கமான பின்னலும், அதிகப்படியான அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவில் அவை உடைக்கப்படுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுத்து உதிர்வை வேகமாக ஊக்குவிக்கின்றன. நாளடைவில் வழுக்கை பிரச்சனையையும் கூட இவை உண்டாக்கிவிடுகின்றன.
மேற்கண்ட ஐந்துமே கூந்தலை டேமேஜாக்குபவையே. இதில் கவனம் செலுத்தினாலே முடி டேமேஜ் ஆகாமல் பாதுகாக்க முடியும்.
உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது.
உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முறையாக பயன்படுத்தி வரும் போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
1) தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
2) வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.
3) ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.
4) இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.
5) ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.
6) பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
7) கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
1) தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
2) வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.
3) ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.
4) இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.
5) ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.
6) பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
7) கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
அரிசி மாவு சருமத்துக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
அரிசியை கொண்டு அழகுபடுத்தி கொள்ளலாம் என்பது வீட்டிலிருந்து அழகு படுத்தி கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் வரபிரசாதம். இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம். அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
காய்ச்சாத பால் / பன்னீர் - 3 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பலன்
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.
சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.
அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.
அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.
அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.
விழாக்களுக்கு செல்லும் போது அதிக மேக் அப் பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப் பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு தூங்கும் போது மேக் அப் கலைத்த பிறகு படுக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
காய்ச்சாத பால் / பன்னீர் - 3 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பலன்
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.
சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.
அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.
அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.
அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.
விழாக்களுக்கு செல்லும் போது அதிக மேக் அப் பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப் பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு தூங்கும் போது மேக் அப் கலைத்த பிறகு படுக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.
மூக்கின் நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே மீண்டும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க முடியும்.
மூக்கின் நுனியில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. முகத்தில் சருமத்துளைகள் அடைக்கும் போது உண்டாகும் பருக்களை போன்று மூக்கின் நுனியிலும் அடைப்பு உண்டாகி மூக்கில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உண்டாகக்கூடும். சருமத்தை கவனிக்க தவறும் போது அவை அதிக எண்ணெய்பசையை உற்பத்தி செய்வதாலும், அங்கிருக்கும் இறந்த செல்கள் வெளியேறாததாலும் தொடர்ந்து அங்கு பிளாக் ஹெட்ஸ் உருவாகி வருகிறது. சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதன் மூலம் பிளாக் ஹெட்ஸ் தவிர்க்கலாம். பிளாக் ஹெட்ஸ் தவிர்க்க உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சம அளவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் கலக்கவும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கலந்து முகத்தில் மூக்கின் நுனி இருக்கும் பகுதியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வெண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் சருமத்தை சுற்றி இருக்கும் நுண்ணுயிரி தொற்றுகளை தடுக்கிறது. மேலும் சருமத்தை ஆழமாக துடைத்து சுத்தம் செய்கிறது. முகத்தில் சருமத்தின் பிஹெச் அளவை சீராக பராமரிப்பதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் நச்சுக்களை விலக்கி முகத்தை சுத்தமாக வைத்திருப்பதால் பிளாக்ஹெட்ஸ் குறைவதோடு அவை அதிகரிக்காமல் தடுக்கவும் செய்கிறது.
பிளாக் ஹெட்ஸ் இருக்கும் பகுதி நன்றாக கடினமாகவே இருக்கும். அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு முதலில் முகத்துக்கு நீராவி பிடிக்க வேண்டும். அகல குறைவான மண் சட்டியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் முகம் முழுக்க காட்ட வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதியில் மூக்கின் நுனியில் நன்றாக முகம் திருப்பி காண்பிக்கவும். பிறகு முகம் உலர்ந்ததும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியிலும் தடவி விட வேண்டும். மறுநாள் காலை மூக்கின் நுனியை இலேசாக ஸ்க்ரப் செய்து கழுவினால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு நீங்கும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே போதுமானது.
ஓட்ஸ் போன்று நன்றாகவே வேலை செய்யகூடியது நாட்டு சர்க்கரை. இவை பக்கவிளைவே இல்லாமல் சருமத்துளைகளில் ஊடுருவி அங்கிருக்கும் கிருமிகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
நாட்டுசர்க்கரையுடன் தேன் கலந்து மூக்கின் நுனியில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இவை பிளாக்ஹெட்ஸ் துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி வேரோடு வெளியேற்றுகிறது. பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதுமானது.
கரித்தூள் மாஸ்க் கடைகளில் கிடைக்கும். அதை பிளாக் ஹெட்ஸ் பகுதியில் மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் இந்தபிரச்சனைக்கு உள்ளானவர்கள்.
கரித்தூள் மாஸ்க் முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் அழுத்தமாக வைத்து நன்றாக உலரவிட்டு எடுக்க வேண்டும். இவை மூக்கின் நுனியில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சு எடுப்பதோடு மேலும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு மூக்கு நுனியை அழுத்தமாக துடைத்து எடுத்தால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு வெளியேறுகிறது.
சரும அழகுக்கு உதவும் க்ரீன் டீ கலவையை கொண்டு பிளாக் ஹெட்ஸ்களையும் நீக்க முடியும். அதோடு அவை மேற்கொண்டு வராமலும் தவிர்க்க முடியும். அரை கல் நீரை கொதிக்க வைத்து, அதில் 4 டீஸ்பூன் அளவு க்ரீன் டீ பேக் கலந்து மேலும் கொதிக்க வைத்து இறக்கி சற்று ஆறிய பதம் வந்ததும் அதில் சர்க்கரை கலந்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
ஸ்க்ரப் செய்யும் போது க்ரீன் தேயிலை சருமத்தில் இருக்கும் நச்சுகளை விரட்டி, முகத்தில் உள்ள எண்ணெய்பசையின் உற்பத்தியைக் குறைக்கிறது. தினமும் செய்யும் போது பிளாக்ஹெட்ஸ், கரும்புள்ளிகளையும் படிப்படியாக குறைக்கிறது.
மேற்கண்ட அனைத்தையும் மூக்கின் நுனியில் மட்டும் பயன்படுத்தாமல் முகம் முழுக்கவே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக முகப்பருக்களையும், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் கூட நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சம அளவுடன் ஆப்பிள் சீடர் வினிகர் கலக்கவும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கலந்து முகத்தில் மூக்கின் நுனி இருக்கும் பகுதியில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வெண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் சருமத்தை சுற்றி இருக்கும் நுண்ணுயிரி தொற்றுகளை தடுக்கிறது. மேலும் சருமத்தை ஆழமாக துடைத்து சுத்தம் செய்கிறது. முகத்தில் சருமத்தின் பிஹெச் அளவை சீராக பராமரிப்பதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை உற்பத்தியை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் நச்சுக்களை விலக்கி முகத்தை சுத்தமாக வைத்திருப்பதால் பிளாக்ஹெட்ஸ் குறைவதோடு அவை அதிகரிக்காமல் தடுக்கவும் செய்கிறது.
பிளாக் ஹெட்ஸ் இருக்கும் பகுதி நன்றாக கடினமாகவே இருக்கும். அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு முதலில் முகத்துக்கு நீராவி பிடிக்க வேண்டும். அகல குறைவான மண் சட்டியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் முகம் முழுக்க காட்ட வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதியில் மூக்கின் நுனியில் நன்றாக முகம் திருப்பி காண்பிக்கவும். பிறகு முகம் உலர்ந்ததும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியிலும் தடவி விட வேண்டும். மறுநாள் காலை மூக்கின் நுனியை இலேசாக ஸ்க்ரப் செய்து கழுவினால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு நீங்கும். வாரம் ஒரு முறை இதை செய்தாலே போதுமானது.
ஓட்ஸ் போன்று நன்றாகவே வேலை செய்யகூடியது நாட்டு சர்க்கரை. இவை பக்கவிளைவே இல்லாமல் சருமத்துளைகளில் ஊடுருவி அங்கிருக்கும் கிருமிகளை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
நாட்டுசர்க்கரையுடன் தேன் கலந்து மூக்கின் நுனியில் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இவை பிளாக்ஹெட்ஸ் துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி வேரோடு வெளியேற்றுகிறது. பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் போதுமானது.
கரித்தூள் மாஸ்க் கடைகளில் கிடைக்கும். அதை பிளாக் ஹெட்ஸ் பகுதியில் மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் இந்தபிரச்சனைக்கு உள்ளானவர்கள்.
கரித்தூள் மாஸ்க் முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் அழுத்தமாக வைத்து நன்றாக உலரவிட்டு எடுக்க வேண்டும். இவை மூக்கின் நுனியில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சு எடுப்பதோடு மேலும் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இதை பயன்படுத்திய பிறகு மூக்கு நுனியை அழுத்தமாக துடைத்து எடுத்தால் பிளாக்ஹெட்ஸ் வேரோடு வெளியேறுகிறது.
சரும அழகுக்கு உதவும் க்ரீன் டீ கலவையை கொண்டு பிளாக் ஹெட்ஸ்களையும் நீக்க முடியும். அதோடு அவை மேற்கொண்டு வராமலும் தவிர்க்க முடியும். அரை கல் நீரை கொதிக்க வைத்து, அதில் 4 டீஸ்பூன் அளவு க்ரீன் டீ பேக் கலந்து மேலும் கொதிக்க வைத்து இறக்கி சற்று ஆறிய பதம் வந்ததும் அதில் சர்க்கரை கலந்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும். பிறகு இதை முகத்தில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும் பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
ஸ்க்ரப் செய்யும் போது க்ரீன் தேயிலை சருமத்தில் இருக்கும் நச்சுகளை விரட்டி, முகத்தில் உள்ள எண்ணெய்பசையின் உற்பத்தியைக் குறைக்கிறது. தினமும் செய்யும் போது பிளாக்ஹெட்ஸ், கரும்புள்ளிகளையும் படிப்படியாக குறைக்கிறது.
மேற்கண்ட அனைத்தையும் மூக்கின் நுனியில் மட்டும் பயன்படுத்தாமல் முகம் முழுக்கவே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக முகப்பருக்களையும், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் கூட நீக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய சூழலில் வெளியில் செல்வதை விட செலவே இல்லாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வதன் மூலம் முக அழகையும் பாதுகாக்கலாம்.
முதல்முதலாக வீட்டில் ஃபேஷியல் செய்து கொள்ள நினைப்பவர்கள் முறையான ஃபேஷியல் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுவரை உங்கள் சருமத்துக்கு ஏற்ற ஃபேஷியல் செய்திருப்பீர்கள். அதையே நீங்கள் இப்போதும் முயற்சிக்கலாம். அல்லது வீட்டில் இருக்கும் பழங்கள், காய்கறிகள், உலர் பருப்புகள் என்று இருப்பதை கொண்டும் செய்துகொள்ளலாம். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முழுமையான ஃபேஷியல் செய்வது எப்படி என்பது மட்டும் தான். தெரிந்துகொள்வோமா?
முகத்துக்கு செய்யும் பராமரிப்பு எதுவாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது முகத்தை சுத்தம் செய்வது. முகத்தில் இருக்கும் ஒப்பனை பொருள்கள் கலையவும், முகத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதும் மிகவும் முக்கியம்.
ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை இலேசாக சுத்தமான காட்டனில் நனைத்து முகம், கண்கள், வாய், கழுத்து பகுதியில் நன்றாக துடைத்து முகத்தை உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தமாக கழுவி உலரவிடுங்கள். சருமத்தின் அழுக்கு நீங்கி முகம் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும்.
இரண்டாவதாக முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். இறந்த செல்கள் நீங்கினாலே முகத்தில் புத்துணர்ச்சியும் அழகும் கூடிவிடும்.
ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் என்று யோசிக்க வேண்டாம். எண்ணெய் சருமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் ஓட்ஸ், கோதுமை தவிடு வறண்ட சருமத்தை கொண்டிருந்தால் காபித்தூளை கொண்டு ஸ்க்ரப் செய்யவும். சிறிய அளவு பால் அல்லது பன்னீர் அல்லது நீரில் குழைத்து முகத்துக்கும், கழுத்துக்கும் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்யுங்கள். கண்கள், உதடு, மூக்கு நுனி பகுதிகளை ஆழமாக ஸ்க்ரப் செய்தால் அதிசயத்தக்க வகையில் கரும்புள்ளிகளும் மறையக்கூடும். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் முகத்துக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் இருந்தால் அதை பயன்படுத்தலாம். அல்லது வெண்ணெயை சிறிதளவு உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க தடவி கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். நெற்றி , கன்னம், தாடை பகுதியில் சிறிது தட்டி தட்டியும், கீழிருந்து மேல் நோக்கியும், புருவங்களின் முனையில் ஒரு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை முகத்துக்கு மசாஜ் செய்து மிதமான நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். மேல் நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சருமம் தளராமல் இருக்கும்.
முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் வெளியேற உதவும். மண் சட்டி உபயோகிப்பது மிகவும் நல்லது. சற்று முகத்துக்கு இணையான அகலத்தில் இருக்கும் பாத்திரத்தில் பாதி அளவு வெந்நீர் ஊற்றி உங்கள் முகத்தை அதில் காட்டுங்கள். வலதுபக்க கன்னம், இடது பக்க கன்னம், மூக்கு பகுதி, வாய்ப்பகுதி அனைத்தையும் சுற்றி சுற்றி காட்டுங்கள். முகத்தில் இருக்கும் முகப்பருக்களையும் நீக்கி முகத்துக்கு தனி பொலிவு கொடுப்பதை பார்க்கலாம். அடிக்கடி ஃபேஷியல் செய்வதும் அடிக்கடி முகத்துக்கு நீராவி பிடிப்பதும் தவறு. மாதம் ஒரு முறை நீராவி பிடிக்கலாம்.
ஏற்கனவே அழகு படுத்திய உங்கள் முகத்தை இறுதியாக நீங்கள் விரும்பும் பேக் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கேற்ற பேக் எதுவென்று தேர்வு செய்ய முடியாவிட்டால் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ், வாழைப்பழம், பாசிப்பயறு தேன் கலவை, வெள்ளரிக்காய் பேக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை அனைத்து சருமத்துக்கும் ஏற்றதும் கூட.
பிறகு 30 நிமிடங்கள் முகத்தை உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட்டால் முகம் ஃபேஷியலால் பளபளக்கும். இறுதியாக உங்கள் முகத்தில் சருமத்துளைகள் மூடிக்கொள்ள ஐஸ்கட்டி கொண்டு முகத்தை டோன் செய்யவும். அல்லது டோனருக்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருளை கொண்டும் செய்துகொள்ளலாம். பிறகு மாய்சுரைசர் போட்டுகொண்டால் நீங்கள் செய்து கொண்ட ஃபேஷியலுக்கு ஒரு சலாம் போட்டு கொள்ளலாம்.
முகத்துக்கு செய்யும் பராமரிப்பு எதுவாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது முகத்தை சுத்தம் செய்வது. முகத்தில் இருக்கும் ஒப்பனை பொருள்கள் கலையவும், முகத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதும் மிகவும் முக்கியம்.
ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை இலேசாக சுத்தமான காட்டனில் நனைத்து முகம், கண்கள், வாய், கழுத்து பகுதியில் நன்றாக துடைத்து முகத்தை உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தமாக கழுவி உலரவிடுங்கள். சருமத்தின் அழுக்கு நீங்கி முகம் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும்.
இரண்டாவதாக முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். இறந்த செல்கள் நீங்கினாலே முகத்தில் புத்துணர்ச்சியும் அழகும் கூடிவிடும்.
ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் என்று யோசிக்க வேண்டாம். எண்ணெய் சருமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் ஓட்ஸ், கோதுமை தவிடு வறண்ட சருமத்தை கொண்டிருந்தால் காபித்தூளை கொண்டு ஸ்க்ரப் செய்யவும். சிறிய அளவு பால் அல்லது பன்னீர் அல்லது நீரில் குழைத்து முகத்துக்கும், கழுத்துக்கும் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்யுங்கள். கண்கள், உதடு, மூக்கு நுனி பகுதிகளை ஆழமாக ஸ்க்ரப் செய்தால் அதிசயத்தக்க வகையில் கரும்புள்ளிகளும் மறையக்கூடும். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் முகத்துக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் இருந்தால் அதை பயன்படுத்தலாம். அல்லது வெண்ணெயை சிறிதளவு உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க தடவி கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். நெற்றி , கன்னம், தாடை பகுதியில் சிறிது தட்டி தட்டியும், கீழிருந்து மேல் நோக்கியும், புருவங்களின் முனையில் ஒரு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். பத்து முதல் 15 நிமிடங்கள் வரை முகத்துக்கு மசாஜ் செய்து மிதமான நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். மேல் நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சருமம் தளராமல் இருக்கும்.
முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் வெளியேற உதவும். மண் சட்டி உபயோகிப்பது மிகவும் நல்லது. சற்று முகத்துக்கு இணையான அகலத்தில் இருக்கும் பாத்திரத்தில் பாதி அளவு வெந்நீர் ஊற்றி உங்கள் முகத்தை அதில் காட்டுங்கள். வலதுபக்க கன்னம், இடது பக்க கன்னம், மூக்கு பகுதி, வாய்ப்பகுதி அனைத்தையும் சுற்றி சுற்றி காட்டுங்கள். முகத்தில் இருக்கும் முகப்பருக்களையும் நீக்கி முகத்துக்கு தனி பொலிவு கொடுப்பதை பார்க்கலாம். அடிக்கடி ஃபேஷியல் செய்வதும் அடிக்கடி முகத்துக்கு நீராவி பிடிப்பதும் தவறு. மாதம் ஒரு முறை நீராவி பிடிக்கலாம்.
ஏற்கனவே அழகு படுத்திய உங்கள் முகத்தை இறுதியாக நீங்கள் விரும்பும் பேக் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்துக்கேற்ற பேக் எதுவென்று தேர்வு செய்ய முடியாவிட்டால் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ், வாழைப்பழம், பாசிப்பயறு தேன் கலவை, வெள்ளரிக்காய் பேக் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை அனைத்து சருமத்துக்கும் ஏற்றதும் கூட.
பிறகு 30 நிமிடங்கள் முகத்தை உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட்டால் முகம் ஃபேஷியலால் பளபளக்கும். இறுதியாக உங்கள் முகத்தில் சருமத்துளைகள் மூடிக்கொள்ள ஐஸ்கட்டி கொண்டு முகத்தை டோன் செய்யவும். அல்லது டோனருக்கு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருளை கொண்டும் செய்துகொள்ளலாம். பிறகு மாய்சுரைசர் போட்டுகொண்டால் நீங்கள் செய்து கொண்ட ஃபேஷியலுக்கு ஒரு சலாம் போட்டு கொள்ளலாம்.
அழகு நிலையங்களை (பியூட்டி பார்லர்)திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி அழகு நிலையத்திற்கு செல்லும் பெண்கள் இதை எல்லாம் எடுத்துக்கொண்டு போக மறந்து விடக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அழகு நிலையங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி சலூன், அழகு நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சேகரிக்குமாறு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை (Hand Sanitizer) நுழை வாயிலில் வைக்க வேண்டும்.
* சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
* பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.
வாடிக்கையாளருக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும் அனைத்து வாடிக்கையாளர்களும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்தகரிப்பானை (Hand Sanitizer) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
கண்காணித்தல்
இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அனைத்து அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ளவற்றை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிப்பதோடு வாடிக்கையாளர்களும், அரசின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்தகரிப்பானை (Hand Sanitizer) நுழை வாயிலில் வைக்க வேண்டும்.
* சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
* பணியாளர்கள் தங்களது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின் வைக்கப்படுவதோடு, அவைகள் பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.
* அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கெனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.
வாடிக்கையாளருக்கான அறிவுரைகள்:-
* அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும் அனைத்து வாடிக்கையாளர்களும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்தகரிப்பானை (Hand Sanitizer) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
கண்காணித்தல்
இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அனைத்து அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ளவற்றை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிப்பதோடு வாடிக்கையாளர்களும், அரசின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளை அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்லோருக்கும் வயது கூடினாலும் பார்க்க இளவயது போன்ற லுக்கில் இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்க உதவும் ஃபேஸ் பேக்கை பார்க்கலாம்.
பெண்கள் தற்போது அழகை காப்பாற்ற பெரும்பாலும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை நாடுவதால் முகத்தின் அழகு விரைவாகவே பொலிவிழந்து சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடுகிறது. எல்லோருக்கும் வயது கூடினாலும் பார்க்க இளவயது போன்ற லுக்கில் இருக்கத்தான் ஆசை. சருமத்தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், முகத்தை இறுக்கமாக வைக்கவும் உதவும் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்தது போன்று முகத்தை இளமையாக வைக்கலாம். வீட்டிலேயே செய்யகூடிய அருமையான பேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.
களிமண் மூலம் சருமத்தை பாதுகாக்கும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கையான முறையில் முகத்தின் அழகை கொடுப்பதாக அழகு கலை நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
தேவையான பொருட்கள்
களிமண் - 2 டீஸ்பூன்
பன்னீர்- தேவைக்கு
நறுமண எண்ணெய்- 3 சொட்டு
களிமண், எண்ணெய், தண்ணீர் மூன்றையும் கிண்ணத்தில் நன்றாக கலக்கவேண்டும். இவை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. திசுக்களை குறையில்லமால் சரிசெய்வதன் மூலம் முகம் புத்துணர்ச்சி பெறுகிறது. முகத்தில் நெற்றியில் விழும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது ஒருமுறையாவது கட்டாயம் போட வேண்டும்.
தேவையான பொருட்கள்
கடற்பாசி தூள்- 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
இரண்டையும் நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விட வேண்டும். இவை நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்த கடற்பாசி ஃபேஸ் பேக் முகத்துக்கு பயன்படுத்தும் போதெல்லாம் முகத்தை மென்மையாக்குகிறது. முகத்தின் வறட்சியை காணாமல் போக செய்கிறது. இவை கடினமான சருமத்தை இளக்கி மிருதுவாக்குகிறது. அதோடு இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என்று சொல்வார்கள்.
ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும். உங்கள் வயதை குறைத்து காண்பிக்கும் இந்த ஃபேஸ் பேக் எல்லாமே எளிதாக வீட்டில் தயாரிக்ககூடியவையே என்பதால் ஒய்வாக இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தினாலே போதுமானது.
களிமண் மூலம் சருமத்தை பாதுகாக்கும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கையான முறையில் முகத்தின் அழகை கொடுப்பதாக அழகு கலை நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.
தேவையான பொருட்கள்
களிமண் - 2 டீஸ்பூன்
பன்னீர்- தேவைக்கு
நறுமண எண்ணெய்- 3 சொட்டு
களிமண், எண்ணெய், தண்ணீர் மூன்றையும் கிண்ணத்தில் நன்றாக கலக்கவேண்டும். இவை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. திசுக்களை குறையில்லமால் சரிசெய்வதன் மூலம் முகம் புத்துணர்ச்சி பெறுகிறது. முகத்தில் நெற்றியில் விழும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது ஒருமுறையாவது கட்டாயம் போட வேண்டும்.
தேவையான பொருட்கள்
கடற்பாசி தூள்- 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
இரண்டையும் நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விட வேண்டும். இவை நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்த கடற்பாசி ஃபேஸ் பேக் முகத்துக்கு பயன்படுத்தும் போதெல்லாம் முகத்தை மென்மையாக்குகிறது. முகத்தின் வறட்சியை காணாமல் போக செய்கிறது. இவை கடினமான சருமத்தை இளக்கி மிருதுவாக்குகிறது. அதோடு இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை காய்ச்சாத பால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது சருமத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்தும். அதனால்தான் முகத்துக்கு க்ளென்சிங் செய்ய பால் சிறந்தது என்று சொல்வார்கள்.
ஃபேஸ் பேக் போடும் போது முகத்துக்கு ஃபேஸ் காஸ் என்று சொல்லக்கூடிய மெல்லிய துணியை முகத்தின் மேல் போட்டு அதன் மேல் போடலாம். இதனால் கண்களை சுற்றி நன்றாகவே அப்ளை செய்யமுடியும். உங்கள் வயதை குறைத்து காண்பிக்கும் இந்த ஃபேஸ் பேக் எல்லாமே எளிதாக வீட்டில் தயாரிக்ககூடியவையே என்பதால் ஒய்வாக இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தினாலே போதுமானது.
இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.
இளநரையாக இருந்தாலும், சில முடிகளில் நரை விழுந்தாலும், முடி முழுக்க நரைத்தாலும் உடனே எல்லோரும் கருப்பாக்க முயற்சிப்பார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டை எல்லாம் உடனே சட்டென்று முடியை கருப்பாக்க செய்யும். ஆனால் இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.
மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது. மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள்
நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். மைல்டாக ஷாம்பு போட்டால் போதுமானது.
ஒரே முறை மருதாணி பயன்படுத்திய உடன் வெள்ளை நிற முடி எல்லாமே வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். மறுநாள் காலை அவுரி இலை பொடியை நீரில் குழைத்து கூந்தலில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிடுங்கள். இப்போது தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம்.முடியில் இலேசான மாற்றம் இருக்கும். டை பயன்படுத்திய உடன் கருப்பு போன்று மாறாது.
அதிகமாக நரைமுடி இருப்பவர்களுக்கு 20 சதவீதம் மட்டுமே நிறம் வந்திருக்கும். எனினும் யோசிக்க வேண்டாம். இப்போது கொரானாவால் வீட்டில் தான் முடங்கியிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படியே முதல் நாள் மருதாணியை ஊறவைத்தும், மறுநாள் அவுரி பொடி பயன்படுத்தியும் வர வேண்டும். 10 முறை இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு உங்கள் முடியின் நிறம் நன்றாகவே மாறியிருக்கும் . இள நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பிறகு வாரம் இருமுறை அவுரி பொடியும், ஒரு முறை மருதாணி போட்டும் செய்துவந்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் நிச்சயம் மாறும். கூடவே உணவு பழக்கத்திலும் அக்கறை கொள்ளுக்கள். பிறகு இரசாயனம் இல்லாமல் முடி கருமையாக மாறுவதை ஆச்சரியத்தோடு பார்க்கலாம்.
மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது. மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள்
நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். மைல்டாக ஷாம்பு போட்டால் போதுமானது.
ஒரே முறை மருதாணி பயன்படுத்திய உடன் வெள்ளை நிற முடி எல்லாமே வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். மறுநாள் காலை அவுரி இலை பொடியை நீரில் குழைத்து கூந்தலில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிடுங்கள். இப்போது தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம்.முடியில் இலேசான மாற்றம் இருக்கும். டை பயன்படுத்திய உடன் கருப்பு போன்று மாறாது.
அதிகமாக நரைமுடி இருப்பவர்களுக்கு 20 சதவீதம் மட்டுமே நிறம் வந்திருக்கும். எனினும் யோசிக்க வேண்டாம். இப்போது கொரானாவால் வீட்டில் தான் முடங்கியிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படியே முதல் நாள் மருதாணியை ஊறவைத்தும், மறுநாள் அவுரி பொடி பயன்படுத்தியும் வர வேண்டும். 10 முறை இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு உங்கள் முடியின் நிறம் நன்றாகவே மாறியிருக்கும் . இள நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பிறகு வாரம் இருமுறை அவுரி பொடியும், ஒரு முறை மருதாணி போட்டும் செய்துவந்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் நிச்சயம் மாறும். கூடவே உணவு பழக்கத்திலும் அக்கறை கொள்ளுக்கள். பிறகு இரசாயனம் இல்லாமல் முடி கருமையாக மாறுவதை ஆச்சரியத்தோடு பார்க்கலாம்.
இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.
மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம் வரும் ஒவ்வொரு பெண்களையும், அவர்கள் கால் முதல் தலை வரை போட்டிருக்கும் ஒப்பனைகளையும் பார்க்கும் போது பார்ப்பவர்கள் பிரம்மித்து கிரங்கித்தான் போவார்கள். பிரம்மன் இயற்கையிலேயே அழகாக படைத்த பெண்களே தங்களை மேலும் மெருகேற்றி அந்த பிரம்மாவையே பிரம்மிக்க வைத்துவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக உதட்டுக்கும், கண்ணுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே... அடேயப்பா...
பெண்ணின் இதழ்கள் மென்மையானது அந்த இதழ் மீது மென்மையான சாயங்களை பூசி மெருகேற்றி இதழை பார்ப்பவர் இதயத்தை கவரச்செய்து விடுகிறார்கள். இதற்காகவே லிப்ஸ்டிக் ஏராளமாக வந்து விட்டன. திரவ வடிவில் கிடைக்கிறது, க்ரீமாக கிடைக்கிறது. இவைகளை தங்கள் முக நிறத்துக்கு ஏற்ப வாங்கி பூசுவார்கள். அதிலும் இப்போது லிப்ஸ்டிக் ஜெல் பிரபலமானது. அதை பூசினால் உதடு சும்மா மினுமினுக்கும்.
இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. ஏனெனில் முக கவசம் கட்டாயமாகிவிட்டது. கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து உதட்டுக்கு மெருகேற்றுவது பார்ப்பவர்களை வசீகரிக்கத்தான்.
ஆனால் அத்தனையும் மூடி மறைத்து விட்டால் என்ன பயன்? இதனால் பாவம் பெண்கள் கவலைப்படுகிறார்கள். இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது.
மீன் விழி, காந்தக் கண் என்றெல்லாம் கவிஞர்களால் வர்ணிக்கப்படும் கண்களை இப்போது மெருகேற்றி தங்கள் ஆசையை கண்களுக்கு மேக்கப் போடுவதில் அதிகமாக காட்டுகிறார்கள்.
கண் புருவத்தின் மீது ஆங்காங்கே சிதறி நிற்கும் புருவ முடிகளை (ஐபுரோ) நேர்த்தியாக்க ஐபுரோ செய்வதும் அதன் மீது மை எழுதி விடுவதும் தனி அழகு. அதோடு இமை முடிகளை மஸ்காரா கொண்டு அழகு செய்கிறார்கள்.
இதனால் அந்த இமை முடிகள் ஒவ்வொன்றும் கிளர்ந்து நிற்கும். பார்ப்பவர்களை கிளர்ச்சி அடைய வைக்கும். அடுத்து கண்ணின் கீழ் இமையில் மெல்லியதால் ஐ லைனர் கொண்டு மை தீட்டுகிறார்கள்.
மேல் இமையில் அவர்கள் அணியும் ஆடைக்கு ஏற்ற வகையில் வண்ணங்களை பூசி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றுகிறார்கள். அது மட்டுமல்ல கண்ணுக்குள் நீந்தும் கருவிழி மீது தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற லென்சுகளையும் பொருத்தி அசத்துகிறார்கள்.
இப்படி இப்போது கண்ணின் மீது தனிக்கவனம் செலுத்துகிறார்கள் பெண்மணிகள். அதேநேரத்தில் முககவசத்தையும் தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் அணியவும் பெண்கள் ஆர்வப்படுகிறார்கள். இதனால் மாஸ்கிலும் பல வடிவங்கள் பல வண்ணங்களில் வரத் தொடங்கிவிட்டன.






