என் மலர்
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது என்பது பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. தினம்தோறும் நாம் 20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். உடற்பயிற்சியை செய்ய முடியும்.
பெரும்பாலான மக்களிடம் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை தினம் தோறும் உடற்பயிற்சியை முறையாக செய்ய முடியவில்லை என்பது தான். வேகமாக இருக்கக்கூடிய உலகத்தில், உடலை ஆரோக்கியமாக வைக்கவும், உடற்பயிற்சிகள் செய்யவும் மக்களுக்கு ஏது நேரம் என்று மனக்குப்பத்திலேயே வாழ்கின்றனர்.
எல்லா மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கின்றது. நமக்கு வேலையே சரியாக இருக்கின்றது. இதில், உடற்பயிற்சிகள் வேறு செய்ய வேண்டும்.
ஆனால், உடற்பயிற்சி செய்வது என்பது பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. தினம்தோறும் நாம் 20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். உடற்பயிற்சியை செய்ய முடியும். அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும்.
நீங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதற்கான சில டிப்ஸ்களை பார்ப்போம் அல்லது இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
எப்போதும் உற்சாகமாக இருங்கள் – உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நீங்கள் ஏதோவொரு வேலைகளை செய்து கொண்டிருப்பீர்களென்றால், அதை நீங்கள் உடற்பயிற்சியாக மாற்றலாம்.
அதாவது, நீங்கள் பக்கத்தில் உள்ள வேலைகளுக்கு செல்லும் பொழுது, படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால் அதையே பயன்படுத்துங்கள். அதுவும் உங்களுக்கு உடற்பயிற்சிதான்.
நடப்பதையே தேர்வு செய்யுங்கள் – பெரும்பாலான சின்ன சின்ன வேலைகளுக்கும் நடந்து செல்வதையே வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஜாக் செய்யுங்கள் – நீங்கள் சும்மா இருக்கும் நேரம் ஜாக் செய்யுங்கள். தினமும் இதை செய்யலாம். ஜாக் செய்வது பெரிய விஷயமல்ல. நின்ற இடத்திலேயே செய்யலாம்.
வெயிட் தூக்குங்கள் – வீட்டில் உள்ள ஏதும் கனமான பொருட்களை தூக்கி பழகுங்கள். அது உங்களுடைய கைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதுபோன்ற சின்ன சின்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதுவே, உங்களுக்கான சிறிய உடற்பயிற்சிகளாகும்.
எல்லா மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கின்றது. நமக்கு வேலையே சரியாக இருக்கின்றது. இதில், உடற்பயிற்சிகள் வேறு செய்ய வேண்டும்.
ஆனால், உடற்பயிற்சி செய்வது என்பது பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. தினம்தோறும் நாம் 20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். உடற்பயிற்சியை செய்ய முடியும். அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும்.
நீங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதற்கான சில டிப்ஸ்களை பார்ப்போம் அல்லது இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
எப்போதும் உற்சாகமாக இருங்கள் – உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நீங்கள் ஏதோவொரு வேலைகளை செய்து கொண்டிருப்பீர்களென்றால், அதை நீங்கள் உடற்பயிற்சியாக மாற்றலாம்.
அதாவது, நீங்கள் பக்கத்தில் உள்ள வேலைகளுக்கு செல்லும் பொழுது, படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால் அதையே பயன்படுத்துங்கள். அதுவும் உங்களுக்கு உடற்பயிற்சிதான்.
நடப்பதையே தேர்வு செய்யுங்கள் – பெரும்பாலான சின்ன சின்ன வேலைகளுக்கும் நடந்து செல்வதையே வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஜாக் செய்யுங்கள் – நீங்கள் சும்மா இருக்கும் நேரம் ஜாக் செய்யுங்கள். தினமும் இதை செய்யலாம். ஜாக் செய்வது பெரிய விஷயமல்ல. நின்ற இடத்திலேயே செய்யலாம்.
வெயிட் தூக்குங்கள் – வீட்டில் உள்ள ஏதும் கனமான பொருட்களை தூக்கி பழகுங்கள். அது உங்களுடைய கைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதுபோன்ற சின்ன சின்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதுவே, உங்களுக்கான சிறிய உடற்பயிற்சிகளாகும்.
பிட்னஸ் நிபுணரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து இடுப்பை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் செய்யலாம்.
நிபுணர்களின் துணையின்றி எடையை குறைக்க முயல்பவர்களுக்கு 30 வயதுக்குள்ளேயே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகள் வந்து விடும் அபாயம் உண்டு. பிட்னஸ் நிபுணரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து இடுப்பை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் செய்யலாம்.
ஸ்கிப்பிங், ஜம்ப்பிங் போன்ற குதித்தல் பயிற்சிகளை ஒருவரால் எளிமையாக செய்யமுடிகிறது எனில் அவரது உடல்நலமும் இதய நலமும் மிக நல்ல நிலையில் இருக்கிறது என அர்த்தம்...” என சொல்லும் சுசீலா இடுப்பை அழகாக்கும் பயிற்சிகளை விவரிக்கிறார்...ஜிம் உபகரணங்கள் கொண்டு பிட்னஸ் நிபுணரின் மேற்பார்வையில் செய்ய வேண்டிய பயிற்சிகள்
1.ரொட்டேடரி டார்சோ (Rotatory Torso)
இந்த உபகரணத்தில் இரு பக்கமுள்ள இடுப்புக்கான பயிற்சியை ஒரே நேரத்தில் செய்யமுடியும். பக்கவாட்டு இடுப்பு தசைகளை வலுவாக்கும்.
2. லெக் பிரஸ் (Leg press)
இந்த உபகரணத்தில் உட்கார்ந்த படி முன்னால் உள்ள போர்டை கால்களால் அழுத்தித் தள்ளவேண்டும். முட்டி மற்றும் இடுப்பு தசைகள் வலுவடையும்.
3.ஹிப் அடக்டார்ஸ் (தசைகளை வலுப்படுத்தும் உபகரணம்) (Hip Adductors)
இதில் பயிற்சி செய்வதன் மூலம் உள் தொடை தசைகளில் தேவையற்ற கொழுப்பு குறையும். தொடைகள் அழகாகும்.
4. லெக் கர்ல்ஸ் (Leg Curls)
இதில் பயிற்சி செய்வதால் பின்பக்க தொடை தசைகள் வலுவடையும். கால்கள் அழகாகும்.
இடுப்பு, அடிவயிறு போன்றவற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொண்டால் பல நோய்கள் வராமல் எல்லோருமே தவிர்க்கலாம்.
ஸ்டிக் ட்விஸ்ட் (Stick Twist)
1. குச்சியை தோளில் வைத்தபடி இருபக்கமும் மாறி மாறி திரும்பி செய்ய வேண்டும். ஒப்ளிக்மற்றும் ட்ரான்ஸ்வெர்ஸ் அப்டாமினிஸ் என்னும் வயிற்று தசைகள் வலுவடையும். இப்பயிற்சி இடுப்பின் பக்கவாட்டில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும். இடுப்பை அழகான வடிவத்துக்குக் கொண்டு வரும்.
2. மெடிசின் பால் ட்விஸ்ட் (Medicine Ball Twist)
கையில் மெடிசின் பந்தை எடுத்துக் கொண்டு இருபுறமும் திரும்பி செய்ய வேண்டும். வயிற்று தசைகள் வலுவடையும். பக்கவாட்டு இடுப்பிலுள்ள கொழுப்பைக்
கரைக்கும் பயிற்சி இது.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களிடையே உடல் பற்றிய அக்கறை மற்றும் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு விட்டது. அந்தப் ஃபிட்னஸ் பயிற்சியில் ஒன்றுதான் இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களிடையே உடல் பற்றிய அக்கறை மற்றும் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு விட்டது. அந்தப் ஃபிட்னஸ் பயிற்சியில் ஒன்றுதான் இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி.
இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி என்றவுடன் 2 நாளைக்கு ஒரு முறை இடைவெளிவிட்டு செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடையிடையே ஓய்வு எடுத்துக் கொண்டு செய்வதோ இல்லை. பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் பயன்படுத்தும் நடைமுறை இது. கார்டியோ பயிற்சிகளின் மூலம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம். சான்றாக, த்ரெட் மில்லில் குறைந்தது 2.5 கிமீ வேகத்தில் நடக்க ஆரம்பித்து, பின் 7.5 கிமீ வரை வேகத்தைத் தீவிரமாக்கி அதே வேகத்தை குறிப்பிட்ட நிமிடம் நிலையாக தொடர்வது; அடுத்து 4.5 வேகமாக குறைத்து, மீண்டும் 2.5 வேகத்திற்கு கொண்டு வருவது. இதுதான் அடிப்படை.
குறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி செய்வதுதான் இன்டர்வெல் ட்ரெயினிங். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது புகழ்பெற்றவர்களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர்களையும் மிகவும் ஈர்த்துள்ளது.
‘இன்டர்வெல் பயிற்சியானது உடலின் Aerobic மற்றும் Anaerobic என்ற இரு ஆற்றல் உற்பத்தி முறைகளை பயன்படுத்துகிறது. ஏரோபிக் அமைப்பில் நீங்கள் நீண்ட தூரம் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ சுவாசிக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடல் முழுவதும் செல்ல அனுமதிக்கிறது. ‘இதயத்திலிருந்து, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தசைகள் அதிகப்படியான ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது.
இதனால் நீங்கள் உடற்பயிற்சியை எளிதாக கையாள முடியும். சைக்கிளிங், ட்ரெட் மில் போன்ற முன்னரே வேகத்தை செட் செய்யக்கூடிய பொதுவாக கார்டியோ பயிற்சிகளில் மட்டும் இன்டர்வெல் ட்ரெயினிங்கை பயன்படுத்துகிறோம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இது நல்ல பயிற்சி.
வாரத்தில் 3 நாட்கள் இன்டர்வெல் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே உடற்பயிற்சியில் செய்த பயிற்சிகளையே திரும்பத் திரும்ப செய்யக்கூடாது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை எக்சர்ஸைஸ் பேட்டர்னை மாற்றி அமைக்க வேண்டும். தொடர்ந்து ஒரே மாதிரி பயிற்சிகளை செய்வதால் உடல் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டுவிடும். அதையும் தினசரி வேலைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளும். ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.
இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி என்றவுடன் 2 நாளைக்கு ஒரு முறை இடைவெளிவிட்டு செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடையிடையே ஓய்வு எடுத்துக் கொண்டு செய்வதோ இல்லை. பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் பயன்படுத்தும் நடைமுறை இது. கார்டியோ பயிற்சிகளின் மூலம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம். சான்றாக, த்ரெட் மில்லில் குறைந்தது 2.5 கிமீ வேகத்தில் நடக்க ஆரம்பித்து, பின் 7.5 கிமீ வரை வேகத்தைத் தீவிரமாக்கி அதே வேகத்தை குறிப்பிட்ட நிமிடம் நிலையாக தொடர்வது; அடுத்து 4.5 வேகமாக குறைத்து, மீண்டும் 2.5 வேகத்திற்கு கொண்டு வருவது. இதுதான் அடிப்படை.
குறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி செய்வதுதான் இன்டர்வெல் ட்ரெயினிங். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது புகழ்பெற்றவர்களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர்களையும் மிகவும் ஈர்த்துள்ளது.
‘இன்டர்வெல் பயிற்சியானது உடலின் Aerobic மற்றும் Anaerobic என்ற இரு ஆற்றல் உற்பத்தி முறைகளை பயன்படுத்துகிறது. ஏரோபிக் அமைப்பில் நீங்கள் நீண்ட தூரம் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ சுவாசிக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடல் முழுவதும் செல்ல அனுமதிக்கிறது. ‘இதயத்திலிருந்து, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தசைகள் அதிகப்படியான ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது.
இதனால் நீங்கள் உடற்பயிற்சியை எளிதாக கையாள முடியும். சைக்கிளிங், ட்ரெட் மில் போன்ற முன்னரே வேகத்தை செட் செய்யக்கூடிய பொதுவாக கார்டியோ பயிற்சிகளில் மட்டும் இன்டர்வெல் ட்ரெயினிங்கை பயன்படுத்துகிறோம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இது நல்ல பயிற்சி.
வாரத்தில் 3 நாட்கள் இன்டர்வெல் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே உடற்பயிற்சியில் செய்த பயிற்சிகளையே திரும்பத் திரும்ப செய்யக்கூடாது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை எக்சர்ஸைஸ் பேட்டர்னை மாற்றி அமைக்க வேண்டும். தொடர்ந்து ஒரே மாதிரி பயிற்சிகளை செய்வதால் உடல் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டுவிடும். அதையும் தினசரி வேலைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளும். ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு வெறும் காலில் நடைப்பயிற்சி செய்தால் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் (Earthing /Grounding) புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல்.
1. ஆய்வுகளின்படி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. இதயத் துடிப்பை சீராக்குகிறது.
3. பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.
5. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
6. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
7. போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
8. பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும்.
இதன்பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். புல்தரை, கான்கிரீட், மணல் என அனைத்துமே எதிர்மறை எலக்ட்ரான்களைத் தருகிறது.
இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D போலவும், தண்ணீரீலிருந்து கிடைக்கும் மினரல் போலவும், பூமியிலிருந்து பெறப்படும் எலக்ட்ரான்களும் முக்கியம்.
1. ஆய்வுகளின்படி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. இதயத் துடிப்பை சீராக்குகிறது.
3. பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.
5. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
6. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
7. போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
8. பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும்.
இதன்பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். புல்தரை, கான்கிரீட், மணல் என அனைத்துமே எதிர்மறை எலக்ட்ரான்களைத் தருகிறது.
இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D போலவும், தண்ணீரீலிருந்து கிடைக்கும் மினரல் போலவும், பூமியிலிருந்து பெறப்படும் எலக்ட்ரான்களும் முக்கியம்.
உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
நம் முன்னோர்கள் யோகாசனத்திலேயே பலவித நோய்களை குணபடுத்தும் முறையை கையாண்டு உள்ளார்கள். அம்முறைகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான யோகா முத்திரையை பற்றி பார்போம்.
செய்முறை
கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தர வேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ள வேண்டும்.இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்துகொண்டு 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும், மன அழுத்தம் குறைக்கும். அதிக கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.
அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
மேலும் பல இடங்களில் யோகாசன முறைகள் வரிசைபடுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அன்பர்கள் அதை பின்பற்றி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செய்முறை
கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தர வேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ள வேண்டும்.இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்துகொண்டு 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும், மன அழுத்தம் குறைக்கும். அதிக கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.
அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
மேலும் பல இடங்களில் யோகாசன முறைகள் வரிசைபடுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அன்பர்கள் அதை பின்பற்றி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.
செய்முறை :
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.
ஸ்டெப் 1: நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 2: இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.
ஸ்டெப் 3: இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள் :
வாதநோய் குணமாகும். அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.
தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.
கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.
செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
மனதை அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.
செய்முறை :
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.
ஸ்டெப் 1: நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 2: இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.
ஸ்டெப் 3: இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள் :
வாதநோய் குணமாகும். அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.
தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.
கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.
செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
மனதை அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.
உள் உறுப்புகள், பலமாக இருந்தால் தான், அதன் வழியாக செல்லும் குண்டலினி சக்தி ஆதார சக்கரங்களை கடந்து செல்லும். சிறு நீரகத்தினை பலமாக்க வல்லது மகர முத்திரை.
மகர முத்திரை"மகரம்" என்றால் "முதலை "என்று பொருள். எவ்வாறு முதலையானது மிக்க சக்தியோடு இருக்கிறதோ அவ்வாறு சாதகனையும் சக்திமிக்கவனாக்குவது இம்முத்திரை. இது, அமைதி, திருப்தி, சந்தோஷம் போன்றவற்றையும், தன்னம்பிக்கையையும் தரவல்லது.
இடது கை மோதிர விரலை மடக்கி கட்டை விரலோடு சேர்த்து, மற்றவற்றை நேராக நீட்டிய படி வைக்கவும்.வலது கை கட்டை விரல் இடக் கை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டும், மற்ற விரல்கள் பின்புறமாக இடது கையை பற்றிய படியும் இருக்க வேண்டும். இவ்வாறு இந்த முத்திரையில் 15 நிமிடம் இருக்க வேண்டும்.
பயன்கள் : உள் உறுப்புகள், பலமாக இருந்தால் தான், அதன் வழியாக செல்லும் குண்டலினி சக்தி ஆதார சக்கரங்களை கடந்து செல்லும். சிறு நீரகத்தினை பலமாக்க வல்லது மகர முத்திரை.
இடது கை மோதிர விரலை மடக்கி கட்டை விரலோடு சேர்த்து, மற்றவற்றை நேராக நீட்டிய படி வைக்கவும்.வலது கை கட்டை விரல் இடக் கை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டும், மற்ற விரல்கள் பின்புறமாக இடது கையை பற்றிய படியும் இருக்க வேண்டும். இவ்வாறு இந்த முத்திரையில் 15 நிமிடம் இருக்க வேண்டும்.
பயன்கள் : உள் உறுப்புகள், பலமாக இருந்தால் தான், அதன் வழியாக செல்லும் குண்டலினி சக்தி ஆதார சக்கரங்களை கடந்து செல்லும். சிறு நீரகத்தினை பலமாக்க வல்லது மகர முத்திரை.
இந்த முத்திரை செய்து வந்தால் அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும். வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்
ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.
செய்முறை : கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள் : நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும். தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
செய்முறை : கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள் : நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும். தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
உணவு முறை பழக்கத்தாலும், தேவையில்லாத டென்ஷனை மனசுக்கு ஏத்திக்கிறதாலேயும் இன்னைக்கு முப்பது வயசை தாண்டினாலே பாதி பேர், ‘எனக்கு சுகர் இருக்கு’ன்னு சொல்றாங்க. அப்படி சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்றதுக்காகவே மாதங்கி முத்திரை இருக்கு. இந்த யோக முத்திரையை தினமும் சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்து வரலாம். இந்த முத்திரையைத் தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துக் கொண்டு, இரு கைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீதும், வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இப்போது, உங்களின் இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.
தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையில் செய்யலாம். இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துக் கொண்டு, இரு கைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீதும், வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இப்போது, உங்களின் இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.
தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையில் செய்யலாம். இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம் என்கிறார்கள், உடற்பயிற்சி நிபுணர்கள். மேலும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு ஜாக்கிங் செய்யும்போது உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பெரும் பாலானோர், ‘ஜாக்கிங்’ செய்வதற்குத்தான் விரும்புகிறார்கள். அதைத்தான் உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாகவும் கருதுகிறார்கள். மற்ற உடற்பயிற்சிகளை போல் உடலை வருத்த வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சி சாதனங்களை கையாள வேண்டியதுமில்லை. எத்தகைய கடின பயிற்சிகளும் மேற்கொள்ளாமல் உடலில் உள்ள கலோரிகளை எளிமையாக எரிக்க உதவுகிறது, ஜாக்கிங்.
ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதற்கு நல்ல காலணிகள் இருந்தால் மட்டுமே போதுமானது. காலை நேரத்தைத்தான் பலரும் ஜாக்கிங் செய்வதற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம் என்கிறார்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்.
காலையில் அலாரத்துடன் போராடி கண் விழித்து, அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் குறுகிய நேரத்தை மட்டுமே ஜாக்கிங் செய்வதற்கு ஒதுக்குபவர்கள், இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இரவில் அதிக நேரம் ஓடி பயிற்சி பெறலாம். காலையில் எழுவதற்கு சோம்பல் கொள்பவர்கள் இரவு நேர ஓட்டப் பயிற்சியை பின்பற்ற தொடங்கலாம். இரவு நேரத்தில் ஓடுவது மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிட தூண்டும். மேலும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு ஜாக்கிங் செய்யும்போது உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.
கலோரிகளை எளிதாக எரிப்பதற்கும் உதவும். இரவை ஒப்பிடும்போது காலை வேளையில் வெறும் வயிற்றுடன் ஓடுவதற்கு சவாலாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் அந்த சிரமமில்லை. இரவில் ஓடும்போது தசைகளின் இறுக்கம் தளர்வடையும். இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவும். அதனால் நிதானத்துடனும், அதிக கவனத்துடனும் செயல்பட முடியும். தசைகள் இலகுவாகுவதால் இரவில் நன்றாக தூங்குவதற்கும் வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட வைக்கும். மனக்குழப்பத்தை விலக்கி அடுத்த நாள் சிறப்பாக திட்டமிடவும் வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன. இரவில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஓடும் பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறு பள்ளங்கள், கற்கள் சிதறி கிடப்பது எளிதில் கண்களுக்கு தெரியாது. அதனால் கீழே விழுந்து சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரவில் தனிமையில் ஓடாமல் துணைக்கு யாரையாவது அழைத்துக்கொள்ளலாம். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை தவிர்க்க உதவும். இருவரும் சேர்ந்து ஓடுவது பாதை மீது கூடுதல் கவனம் செலுத்த வழிவகை செய்யும். இரவில் ஓடும்போது சாலை விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதற்கு நல்ல காலணிகள் இருந்தால் மட்டுமே போதுமானது. காலை நேரத்தைத்தான் பலரும் ஜாக்கிங் செய்வதற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம் என்கிறார்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்.
காலையில் அலாரத்துடன் போராடி கண் விழித்து, அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் குறுகிய நேரத்தை மட்டுமே ஜாக்கிங் செய்வதற்கு ஒதுக்குபவர்கள், இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இரவில் அதிக நேரம் ஓடி பயிற்சி பெறலாம். காலையில் எழுவதற்கு சோம்பல் கொள்பவர்கள் இரவு நேர ஓட்டப் பயிற்சியை பின்பற்ற தொடங்கலாம். இரவு நேரத்தில் ஓடுவது மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிட தூண்டும். மேலும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு ஜாக்கிங் செய்யும்போது உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.
கலோரிகளை எளிதாக எரிப்பதற்கும் உதவும். இரவை ஒப்பிடும்போது காலை வேளையில் வெறும் வயிற்றுடன் ஓடுவதற்கு சவாலாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் அந்த சிரமமில்லை. இரவில் ஓடும்போது தசைகளின் இறுக்கம் தளர்வடையும். இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவும். அதனால் நிதானத்துடனும், அதிக கவனத்துடனும் செயல்பட முடியும். தசைகள் இலகுவாகுவதால் இரவில் நன்றாக தூங்குவதற்கும் வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட வைக்கும். மனக்குழப்பத்தை விலக்கி அடுத்த நாள் சிறப்பாக திட்டமிடவும் வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன. இரவில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஓடும் பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறு பள்ளங்கள், கற்கள் சிதறி கிடப்பது எளிதில் கண்களுக்கு தெரியாது. அதனால் கீழே விழுந்து சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரவில் தனிமையில் ஓடாமல் துணைக்கு யாரையாவது அழைத்துக்கொள்ளலாம். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை தவிர்க்க உதவும். இருவரும் சேர்ந்து ஓடுவது பாதை மீது கூடுதல் கவனம் செலுத்த வழிவகை செய்யும். இரவில் ஓடும்போது சாலை விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம். நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். குறிப்பாக, இன்றைக்கு கொரானா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம்
இந்த பயிற்சியை காலை மாலை 1 மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். .சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும் ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால் பாத வெடிப்பு வலி மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.
முதியோரும் நடக்க இயலாதோறும் பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம் இதய நோய் ஆஸ்துமா கண் நோய்கள் மூக்கடைப்பு தூக்கமின்மை மூட்டுவலி முதுகுவலி மன இறுக்கம் போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியை காலை மாலை 1 மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். .சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும் ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால் பாத வெடிப்பு வலி மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.
முதியோரும் நடக்க இயலாதோறும் பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம் இதய நோய் ஆஸ்துமா கண் நோய்கள் மூக்கடைப்பு தூக்கமின்மை மூட்டுவலி முதுகுவலி மன இறுக்கம் போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது. ஆனால் அதிக உடற்பயிற்சியும் இதய செயலிழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதயநோய், சர்க்கரை நோய் போன்றவைகளோடு உடல்பருமனாலும் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிக உடற்பயிற்சியும் இதய செயலிழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
உடலின் பொதுவான ஆரோக்கிய நிலை, வயது போன்றவைகளை கருத்தில்கொண்டு எந்த உடற்பயிற்சியை செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் செய்யவேண்டும்? என்பதை தீர்மானிப்பது அவசியம். உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே உங்களால் பேசமுடியவேண்டும். முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெதுவாக பாடவும் முடியவேண்டும். இவைகளை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. கனமான பொருட்களை தூக்குவது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது. அதனால் திடீர் இதய செயலிழப்பு உருவாகிவிடக்கூடும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வந்த பின்பு பத்து நாட்கள் வரை கவனமாக இருக்கவேண்டும். அந்த காலகட்டத்தில் ஆரோக்கியமானவர்களைகூட ஐந்து முதல் பத்து சதவீதம் அளவுக்கு இதயநோய்கள் தாக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த பத்து நாட்களும் பளு நிறைந்த வேலைகளை செய்யாமலும், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமலும் உடலை பாதுகாக்கவேண்டும்.
உடலின் பொதுவான ஆரோக்கிய நிலை, வயது போன்றவைகளை கருத்தில்கொண்டு எந்த உடற்பயிற்சியை செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் செய்யவேண்டும்? என்பதை தீர்மானிப்பது அவசியம். உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே உங்களால் பேசமுடியவேண்டும். முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெதுவாக பாடவும் முடியவேண்டும். இவைகளை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. கனமான பொருட்களை தூக்குவது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது. அதனால் திடீர் இதய செயலிழப்பு உருவாகிவிடக்கூடும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வந்த பின்பு பத்து நாட்கள் வரை கவனமாக இருக்கவேண்டும். அந்த காலகட்டத்தில் ஆரோக்கியமானவர்களைகூட ஐந்து முதல் பத்து சதவீதம் அளவுக்கு இதயநோய்கள் தாக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த பத்து நாட்களும் பளு நிறைந்த வேலைகளை செய்யாமலும், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமலும் உடலை பாதுகாக்கவேண்டும்.






