என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோக முத்திரை
Byமாலை மலர்17 Aug 2020 3:05 AM GMT (Updated: 17 Aug 2020 3:05 AM GMT)
இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
உணவு முறை பழக்கத்தாலும், தேவையில்லாத டென்ஷனை மனசுக்கு ஏத்திக்கிறதாலேயும் இன்னைக்கு முப்பது வயசை தாண்டினாலே பாதி பேர், ‘எனக்கு சுகர் இருக்கு’ன்னு சொல்றாங்க. அப்படி சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்றதுக்காகவே மாதங்கி முத்திரை இருக்கு. இந்த யோக முத்திரையை தினமும் சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்து வரலாம். இந்த முத்திரையைத் தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துக் கொண்டு, இரு கைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீதும், வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இப்போது, உங்களின் இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.
தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையில் செய்யலாம். இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துக் கொண்டு, இரு கைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீதும், வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இப்போது, உங்களின் இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.
தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையில் செய்யலாம். இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X