search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    மேஷ ராசிக்காரருக்கான விநாயகர் துதி

    மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
    புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.

    அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
    வித்தக விநாயக ! விரைகழல் சரணே !
    Next Story
    ×