தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் - பியூஷ் கோயல்

Published On 2026-02-28 15:15 IST   |   Update On 2026-02-28 15:15:00 IST
  • தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.

* தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் என்றார்.

Tags:    

Similar News