தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்- மாணிக்கம் தாகூர்

Published On 2026-02-11 12:16 IST   |   Update On 2026-02-11 12:16:00 IST
  • வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள் முடிவு செய்வார்கள் .

கூட்டணி ஆட்சியா்?

அல்லது

ஒரு கட்சி ஆட்சியா என்பதை .

2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம்

தமிழ்நாடு காங்கிரஸ்-ன் தவறு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News