தமிழ்நாடு செய்திகள்

தேம்பி தேம்பி அழுகிறார்... அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க வேண்டும்- அன்புமணி

Published On 2025-09-29 13:00 IST   |   Update On 2025-09-29 13:00:00 IST
  • கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார்.
  • கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம்.

* அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன்.

* நீதிமன்றம் முழுமையான விசாரணை குழு அல்லது கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News