தமிழ்நாடு

நாளை பட்ஜெட் தாக்கல்- லோகோ வெளியிட்டது தமிழக அரசு

Published On 2024-02-18 11:06 GMT   |   Update On 2024-02-18 11:06 GMT
  • தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.. என்ற தலைப்பில் லோகோ.
  • நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம்.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. 

இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கு ஏற்ப முத்திரை சின்னம் தயார் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News