தமிழ்நாடு
வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
- வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்.
- ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தந்தை பெரியாரின் 49-வது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம். ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.