செய்திகள்
கஞ்சா பறிமுதல்

வேதாரண்யம் அருகே காரில் கடத்திய 300 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2020-07-14 07:24 GMT   |   Update On 2020-07-14 07:24 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கில் காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தொடர்பாக போலீசார் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News