செய்திகள்
குரோம்பேட்டை அருகே லாரி மோதி பஸ் டிரைவர் பலி
குரோம்பேட்டை அருகே இன்று அதிகாலை லாரி மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பம்மல், மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் வரதன் (வயது32). தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் மாநகர பஸ் டிரைவாக பணியாற்றினார்.
இவர் பணிக்கு செல்வதற்காக அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்தார். குரோம்பேட்டை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் வரதன் பலியானர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செந்தில்வேலனை கைது செய்தனர்.
பம்மல், மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் வரதன் (வயது32). தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் மாநகர பஸ் டிரைவாக பணியாற்றினார்.
இவர் பணிக்கு செல்வதற்காக அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்தார். குரோம்பேட்டை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் வரதன் பலியானர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செந்தில்வேலனை கைது செய்தனர்.