கிரிக்கெட் (Cricket)

சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா சொல்வது என்ன?

Published On 2026-01-28 20:20 IST   |   Update On 2026-01-28 20:20:00 IST
  • அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும்.
  • மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி தொடரந்து தொடர்களை கைப்பற்றி வருகிறார்.

இவரது கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

சூர்யகுமார யாதவ் மிகவும் அமைதியான தலைவர். இதை நாங்கள் களத்தில் பார்த்திருக்கிறோம். அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News