ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு

Published On 2025-04-20 15:04 IST   |   Update On 2025-04-20 17:00:00 IST
  • மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
  • 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதல் இன்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

மதியம் 3 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்குகிறது.   

Tags:    

Similar News