செய்திகள்
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தீவிரம்- கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு குமாரசாமி கடிதம்
காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் நான்கு மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 82 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 51 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மீதமுள்ள தொகுதிகளின் முடிவுகளும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018 #KumarasamyformingGovernment
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் நான்கு மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 82 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 51 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மீதமுள்ள தொகுதிகளின் முடிவுகளும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018 #KumarasamyformingGovernment