செய்திகள்

ஆர்.எஸ்.ராஜேசை ஆதரித்து என்.எம்.பாஸ்கரன் இரட்டை இலைக்கு ஓட்டுவேட்டை

Published On 2019-04-15 10:26 GMT   |   Update On 2019-04-15 10:26 GMT
ஆர்.எஸ்.ராஜேசை ஆதரித்து என்.எம்.பாஸ்கரன் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

பெரம்பூர்:

பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து 36-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில் 36-வது வட்ட கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

36-வது கிழக்கு வட்ட பொறுப்பாளர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில், பொறுப்பாளர்கள் அசாம்பாக்கியம், செந்தாமரைக் கண்ணன், தேவி, ஆனந்தன், ஜோசப், பிரகாஷ், மூர்த்தி,மேரி ராஜகுமாரி, செல்வராஜ், குண சேகர், மீனா, ரவிசங்கரன், பிச்சா பதி, செல்வராஜ், பாலமுருகன், நெல்சன், அன்னக்கிளி, உதயராஜ், பாபுராவ், ராமய்யா, மங்களம், ஜான்பாஸ்கோ, சேட்டு,சுரேஷ், ஸ்ரீநாத்ராஜ், விஜயன், நாகராஜ், வசந்தி, சந்தோஷ்பாபு, தாமோதரன், செல்வி, முத்துசிவா, கார்மேகம், ரோசி, ஜெயக்குமார், தாமோதரன், ராஜி, பால்ச்சாமி, இருதயராஜ், சண்முகம், ஆறுமுகம், முனிரத்தினம், மோகன், கனகசபை, கோட்டீஸ்வரன், மனோகரன், கஜேந்திரன், பிரேம் குமார், மணிவண்ணன், சுரேஷ், திருநாவுக்கரசு மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News