உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் கடத்தல்
- இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெருபகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா வயது 26 இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதற்கிடையே ராதாவை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் காதலித்து வந்த தகவல் கிடைத்தது ஆகவே அவர் ராதாவை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..
இதுகுறித்து காந்தி ஸ்ரீரங்கம் போலீஸ் புகார் செய்தார போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.