உள்ளூர் செய்திகள்

தா.பேட்டையில் நாளை மின் தடை

Published On 2022-06-17 09:24 GMT   |   Update On 2022-06-17 09:24 GMT
  • தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
  • லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.


திருச்சி:


திருச்சி மாவட்டம் முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.அசோக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால்

இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர்,

மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News