உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணியில் நேற்று தீபாவளி முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமான குவிந்தனர்.

தீபாவளியையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2022-10-25 07:59 GMT   |   Update On 2022-10-25 07:59 GMT
  • தொடர் விடுமுறை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
  • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்:

தீபாவளிவிடுமுறையை யொட்டி வேளாங்கண்ணி யில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்நாகப்பட்டிணம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது அதன்படி நேற்று தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர் பேராலய த்தில் நடைபெறும் திருப்பலி களிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, , உள்ளிட்ட இடங்க ளிலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்க லுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News