உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-01-22 07:43 GMT   |   Update On 2023-01-22 07:43 GMT
  • பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
  • நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மங்கலம் : 

பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூா், பெரியபுத்தூா், வேட்டுவபாளையம், மலைக்கோயில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிபாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூா், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

Tags:    

Similar News