உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் - திருப்பூரில் 22-ந்தேதி நடக்கிறது

Published On 2022-07-20 04:15 GMT   |   Update On 2022-07-20 04:15 GMT
  • கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம்.
  • தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் வருகிற 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News