உள்ளூர் செய்திகள்
ஏலகிரி மலையில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு அபராதம்
- போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு
- சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வந்ததால் நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் கொட்டையூர் அருகில் ஏலகிரி மலை போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.
இந்த நிலையில் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியதது உள்ளிட் டவைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 45 வாக னங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.