உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்தது:

Published On 2023-08-17 09:42 GMT   |   Update On 2023-08-17 09:42 GMT
  • தம்பி மனைவியுடன் வாலிபர் தலைமறைவு
  • குடும்பத்தினர் எச்சரித்ததால் வீட்டை விட்டு ஓட்டம்

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 44 வயது மெக்கா னிக். இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் மெக்கானிக்கிற்கு அவரது தம்பி மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாள டைவில் இது கள்ளகாதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளகாதல் விவ காரம் குடும்பத்தி னருக்கு தெரிய வரவே அவர்கள் 2 பேரையும் கண்டித்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண்ணை அவரது 14 வயது பெண் குழந்தையுடன் மெக்கானிக் அழைத்து சென்றார். இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் மெக்கா னிக்கின் மனைவி ஆகியோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி மனைவியுடன் ஓட்டம் பிடித்த மெக்கா னிக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News