உள்ளூர் செய்திகள்

பெண்ணின் கைப்பையில் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு

Published On 2022-07-27 14:58 IST   |   Update On 2022-07-27 14:58:00 IST
  • பெண்ணின் கைப்பையில் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது.
  • புதிய பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது37). இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நின்ற போது அவரது கைப்பையில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News