உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு மது கடத்தியவர் கைது

Published On 2022-10-03 13:38 IST   |   Update On 2022-10-03 13:38:00 IST
  • விற்பனைக்கு மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
  • கூடுதல் விலைக்கு விற்பதற்காக


புதுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இடையாத்தி வடக்கு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மராஜ் (வயது 30 ) இவர், கூடுதல் விலையில் விற்பனை செய்வதற்காக, ஆலங்குடி அரச மரம் அருகில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்க ண்டு சென்றார். அப்போது இதனை பார்த்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News