உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-05-29 08:15 GMT   |   Update On 2023-05-29 08:15 GMT
  • கடலூர் முதுநகரில் கல்லூரி மாணவி மாயமானார்.
  • பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

கடலூர்:

கடலூர் முதுநகரை சேர்ந்த கல்லூரியில்3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News