உள்ளூர் செய்திகள்

குருவரெட்டியூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-09-28 08:01 GMT   |   Update On 2023-09-28 08:01 GMT
  • சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் காலநிலை பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதனால் குருவரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், கோனார்பாளையம், மூங்கில்பாளையம், ஜி.ஜி.நகர், குரும்பபாளையம்.

இதேபோல் 30-ந் தேதி (சனிக்கிழமை) ஜர்த்தல் சித்த கவுண்டனூர், கண்ணாமூச்சி, பாப்பாத்திக்காட்டு புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் பொறுப்பு மா.பொன்னுவேல் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News