உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

சாலியமங்களம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணி குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2023-06-15 09:39 GMT   |   Update On 2023-06-15 09:39 GMT
  • பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
  • இத்திட்டப்பணிகளை குறித்து நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், சாலியமங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணைதலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஒப்பந்ததாரர் சண்.சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News