உள்ளூர் செய்திகள்

கிஷ்சான் திட்டத்தில் ஆதாருடன் தொலைபேசி எண் இணைக்க முகாம்

Published On 2022-10-28 06:59 GMT   |   Update On 2022-10-28 06:59 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதாம கிஷ்சான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பு முகாம் நடந்தது.
  • இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவல கத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதாம கிஷ்சான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது மற்றும் இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவல கத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது. பிரதாம கிஷ்சான் திட்டத்தில் இணைக்காத விவசாயி

கள் இவ்வா ய்ப்பை பய ன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்து ள்ளார். 

Tags:    

Similar News